;
Athirady Tamil News

கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையின் வைத்தியர்கள் விடுத்துள்ள அறிவித்தல்

0

கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையின் வைத்தியர்கள் பொதுமக்களுக்கான முக்கிய அறிவித்தலொன்றினை விடுத்துள்ளனர்.

அவ்வகையில், கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்றைய தினம்(14) ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.

வேலை நிறுத்தம்
இதன்படி, இன்று காலை 8 மணி முதல் இவ்வாறு வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.