;
Athirady Tamil News

அதிவேக வீதியின் வருமானம் அதிகரிப்பு!

0

கடந்த வெள்ளிக்கிழமை (22) முதல் நாட்டின் அதிவேக வீதிகளை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக வழமையை விட 40 சதவீத வருமான அதிகரிப்பை வீதி அபிவிருத்தி அதிகார சபை பதிவு செய்துள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் எல்.வி.எஸ். வீரகோன் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.