;
Athirady Tamil News

யாழில் இரு நாட்களாக தொடரும் போராட்டம்

0

யாழ்ப்பாணம் வலி வடக்கு தையிட்டியில் மக்களின் காணிகளை அபகரித்து சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள விகாரையைினை அகற்றுமாறு கோரி இன்றும் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை (26) போராட்டம் தொடர்கிறது.

இந்த போராட்டத்தில் அபகரிக்கப்பட்டுள்ள காணிகளின் உரிமையாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், சட்டத்தரணி காண்டிபன் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.