;
Athirady Tamil News

முன்னாள் சுகாதார அமைச்சின் செயலாளர் உட்பட ஆறு பேர் கைது

0

முன்னாள் சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த உட்பட 06 சந்தேகநபர்கள் மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

தரமற்ற நோய் எதிர்ப்பு மருந்துகளை கொள்வனவு செய்த சம்பவம் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், அவர்களை எதிர்வரும் ஜனவரி மாதம் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.