;
Athirady Tamil News

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பரமேஸ்வராச்சந்தி அருள்மிகு ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்திர மகோற்சவம்

0

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பரமேஸ்வராச்சந்தி அருள்மிகு ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்திர மகோற்சவம் நேற்றைய  தினம் புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

எதிர்வரும் 24ஆம் திகதி காலை தேர்த்திருவிழாவும், 25ஆம் திகதி காலை தீர்த்த திருவிழாவும் இடம்பெறவுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.