;
Athirady Tamil News

சர்வதேச ஆய்வு மாநாடு

0

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உயர்பட்டப் படிப்புகள் பீடத்தினால் “சவால் மிகு நேரங்களில் சமயங்களின் வகிபாகம்” என்ற தொனிப்பொருளில் நடாத்தப்பட்ட கிருஸ்தவ கற்கைகளிலான இரண்டாவது சர்வதேச ஆய்வு மாநாடு 01.02.2024, வியாழக்கிழமை கைலாசபதி கலையரங்கில் இடம்பெற்றது.

 

 

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.