;
Athirady Tamil News

யாழ்.இந்தியத் துணைத் தூதரகத்தின் புதிய துணைத் தூதராக சாய் முரளி

0

யாழ்.இந்தியத் துணைத் தூதரகத்தின் புதிய துணைத் தூதராக சாய் முரளி(வயது – 33) அடுத்த வாரத்தில் பதவியேற்கவுள்ளார்.

யாழில் உள்ள இந்திய தூதரகத்தின் துணைத் தூதுவர் ராஜேஷ் நட்ராஜின் பதவிக் காலம் எதிர்வரும் 25 ஆம் திகதியுடன் நிறைவுறும் நிலையில் அவர் டில்லிக்கு மாற்றலாகிச்
செல்கின்றார்.

இதனால் யாழில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் ஏற்படும் வெற்றிடத்திற்கே சாய்முரளி நியமிக்கப்பட்டுள்ளார்.

1991ஆம் ஆண்டு பிறந்த சாய் முரளி 2019ஆம் ஆண்டு வெளிவிவகார அமைச்சில் இணைந்து தற்போது வரை ரஷ்யாவின் மாநிலம் ஒன்றில் இந்தியத் தூதரகத்தின் கொன்ஸிலர் ஜெனரலாகப் பணியாற்றுகின்றமைகுறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.