;
Athirady Tamil News

கலாசாலையில் இந்திய பேராசிரியரின் உரை

0

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் தமிழகத்தின் புகழ்பெற்ற செயலூக்க பேச்சாளர் பேராசிரியர் ஜெயந்தசிறி பாலகிருஷ்ணனின் சிறப்புரை 26.02.2024 திங்கள் மாலை இடம்பெற்றது. கற்க கசடற என்ற பொருளில் ஆசிரியர்களை மையப்படுத்தி இந்த உரையை ஆற்றினார்

நிகழ்வுகளை கலாசாலை விரிவுரையாளர் வேல். நந்தகுமார் தொகுத்து வழங்கினார்.

நிகழ்வின் போது பேராசிரியர் ஜெயந்தசிறி பாலகிருஷ்ணன் கலாசாலை சமூகத்தினரால் பொன்னாடை போர்த்தியும் மாலை அணிவித்தும் கௌரவிக்கப்பட்டார்.

பேராசிரியருடன் அவரது கணவர் பேராசிரியர் பாலகிருஷ்ணன் மற்றும் தமிழ்நாடு விழுப்புரம் ரோட்டரி கழக தலைவி விஜயகுமாரி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.