;
Athirady Tamil News

யாழிற்கான புதிய இந்திய துணைத் தூதுவராக சாய் முரளி பொறுப்பேற்பு!

0

யாழ்ப்பாணத்திற்கான புதிய இந்திய துணைத் தூதுவராக செவிதி சாய் முரளி நேற்று (26) கடமைகளை பொறுப்பேற்று கொண்டுள்ளார்.

2021 ம் ஆண்டு முதல் இதுவரை யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதராக செயற்பட்ட ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் , டில்லிக்கு அழைக்கப்பட்ட நிலையில், இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டது.

செவிதி சாய் முரளி இதற்கு முன்னர் ரஷ்யாவின் விளாடிவோஸ்டோக்கில் துணைத் தூதராப் பணியாற்றியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.