;
Athirady Tamil News

ஐரோப்பிய ஒன்றிய நிதியுதவியில் , கிறிசலிஸ் நிறுவனத்தினால் வடக்கு மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்படும் விஷேட வலுவூட்டல் பயிற்சி பட்டறை

0

ஐரோப்பிய ஒன்றிய நிதியுதவியில் , கிறிசலிஸ் நிறுவனத்தினால் வடக்கு மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்படும் *பெண்கள் தலைமையிலான ஒன்றிணைந்த மன்றங்களின் ஊடாக அமைதி மற்றும் உள்ளடங்கலான தாங்குதிறன்மிக்க சமூகங்களை மேம்படுத்தல்* கருத்திட்டதின் ஓர் அங்கமாக , அணிதிரட்டல் மற்றும் தொடர்பாடல் என்ற தலைப்பில் விஷேட வலுவூட்டல் பயிற்சி பட்டறை 15/3/2024 வெள்ளிக்கிழமை முற்பகல் 09.30 மணிக்கு மணியிலிருந்து பிற்பகல் 03.00 மணிவரை யாழ்ப்பாணம் அரியாலை புங்கங்குளம் சந்தியிலுள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கிறிசலிஸ் நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள் , யாழ் மாவட்ட முன்னாள் உள்ளுராட்சி மன்ற பெண் உறுப்பினர்கள் ஒன்றிய மற்றும் யாழ் மாவட்ட குடிசார் அமைப்புக்களின் சம்மேளன உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.