;
Athirady Tamil News

விசா விதிகளை கடுமையாக்கும் அவுஸ்திரேலியா ; மாணவர்கள் கவலை

0

வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா விதிகளை கடுமையாக்க அவுஸ்திரேலியா அரசாங்கம் தீர்மனித்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.

அதன்படி இந்த வாரத்திலிருந்து விதிகள் கடுமையாக்கப்படும் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்வோரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளதால் அவுஸ்திரேலிய அரசாங்கம் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக தெரவிக்கப்படுகிறது.

பட்டதாரி விசா மற்றும் மாணவர் விசாக்களுக்கான ஆங்கில மொழித் தேவை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை,விதிகளை மீறும் நிறுவனங்களின் செயற்பாடுகளை இடைநிறுத்துவதற்கு அவுஸ்திரேலியா அரசாங்கத்துக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.