;
Athirady Tamil News

அவதானமாயிருங்கள்; மக்கள் வங்கி விசேட அறிவிப்பு

0

தனது வாடிக்கையாளர்களுக்கு மக்கள் வங்கி விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதாவது ஒரு பொருளைப் பெற்றதாகவோ அல்லது பெற உள்ளதாகவோ கூறி, விவரங்கள் மற்றும் வங்கி அட்டை விவரங்களைக் கேட்டு மோசடியான SMS செய்தி பரப்பப்படுகிறது.

மோசடியான SMS செய்திகளுக்கு , மக்கள் தங்கள் தனிப்பட்ட விவரங்கள், வங்கி கணக்கு விவரங்கள், கிரெடிட் அல்லது டெபிட் கார்டு விவரங்கள் அல்லது OTP எண்களை தெரியாத இணையதளங்களுக்கு வழங்க வேண்டாம் என்றும் மக்கள் வங்கி கேட்டுக்கொள்கிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.