;
Athirady Tamil News

இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான அறிவிப்பு!

0

2024 ஆம் ஆண்டுக்கான மகளிர் ஆசிய கிர்க்கெட் கிண்ண போட்டி இலங்கையில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போட்டிகள் இலங்கையின் தம்புல்லாவில் ஜூலை 19 முதல் ஜூலை 28, 2024 வரை நடைபெறவுள்ளதாக ஆசிய கிரிக்கெட் பேரவை (ACC) அறிவித்துள்ளது.

ஆசிய கிண்ணப்போட்டியில் இம்முறை 8 அணிகள் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் 2022 ல் 7 அணிகள் மட்டுமே பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.