;
Athirady Tamil News

மாணவர் சந்தை

0

யாழ்ப்பாணம் – கோண்டாவில் பிளசம்ஸ் பாலர் பாடசாலை மாணவர்களின் “மாணவர் சந்தை” நேற்றைய  தினம் புதன்கிழமை நடைபெற்றது.

கோண்டாவில் ஆசிமட பிள்ளையார் கோவில் முன்றலில் நடைபெற்ற மாணவர்களின் மாதிரி சந்தையில் மாணவர்கள் ஆர்வத்துடன் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். அதன் போது மாணவர்களின் பெற்றோர்கள் , ஆசிரியர்கள் அப்பகுதியை சேர்ந்த மக்கள் மாணவர் சந்தையில் தமக்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்து சென்றனர்.

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.