;
Athirady Tamil News

தேசிய மக்கள் சக்தியின் அலுவலகம் திறப்பு

0

தேசிய மக்கள் சக்தியின் பொது மக்கள் தொடர்பாடல் அலுவலகம் இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டது.

பலாலி வீதி, கந்தர்மடத்தில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனால் திறந்து வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான கருணாநாதன் இளங்குமரன், றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி , கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.