;
Athirady Tamil News

பருத்தித்துறையை வென்றது தமிழ் தேசிய மக்கள் முன்னணி

0

இலங்கையில் இன்று நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தலின் உத்தியோக பற்றற்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது.

அந்தவகையில் அகில இலங்கை ரீதியில் வெளியான உத்தியோக பற்றற்ற முடிகளின்படி யாழ் மாவட்டத்தில் பருத்தித்துறை நகரசபையையும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி வசமானது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி – 05

தமிழரசுக்கட்சி -03

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி – 01

You might also like

Leave A Reply

Your email address will not be published.