;
Athirady Tamil News

விமான நிலையத்தில் ஓசிக்கு ஆசைப்பட்ட 7 பேரை அதிரடியாக தூக்கிய ஜனாதிபதி அனுர

0

ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் 7 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஜனாதிபதி அனுரவினால் சேவையிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.

பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட , ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுடன் மாலைதீவு சென்று திரும்பும்போது கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் டியூட்டிப்ரீ வணிக நிலையங்களில் சட்டவிரோதமான முறையில் பொருட்களை கொள்வனவு செய்த சம்பவம் தொடர்பில் குறித்த 7 பேரும் இடை நிறுத்தப்பட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.