;
Athirady Tamil News

யாழ் . போதனா வைத்தியசாலை படுகொலை – முன்னணியும் அஞ்சலி

0

யாழ்.போதனா வைத்தியசாலையினுள் அத்துமீறி உள்நுழைந்த இந்திய இராணுவத்தினரால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட வைத்தியர்கள் உள்ளிட்ட 68 பேரின் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்.போதனா வைத்திய சாலை முன்றலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

வைத்தியசாலை முன்றலில் நடைபெற்ற நிகழ்வில் , படுகொலை செய்யபப்ட்டவர்கள் நினைவாக ஈகை சுடர் ஏற்றி , மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.