;
Athirady Tamil News

வடக்கு மாகாண ஆளுநர் – 51ஆவது காலாட் படைப்பிரிவின் புதிய தளபதி சந்திப்பு!

0

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை, 51ஆவது காலாட் படைப்பிரிவின் தளபதியாக புதிதாகப் பதவியேற்ற மேஜர் ஜெனரல் ரிஸ்வி ரசிக், ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம் புதன்கிழமை சந்தித்துக் கலந்துரையாடினார்.

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.