;
Athirady Tamil News

இருவரின் நிலை கவலைக்கிடம் !! (வீடியோ)

0

ஜனாதிபதி மாளிகையின் சுற்றுவட்டாரத்தில் இடம்பெற்ற களோபரத்தில் காயமடைந்தோரின் எண்ணிக்கை 33ஆக அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு காயமடைந்தோரில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அத்தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.





You might also like

Leave A Reply

Your email address will not be published.