;
Athirady Tamil News

லண்டனில் உணர்வு பூர்வமாக இடம்பெற்ற முள்ளிவாய்கால் நினைவேந்தல்

0

லண்டனில் உணர்வு பூர்வமாக இடம்பெற்ற முள்ளிவாய்கால் நினைவேந்தல்

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 16ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகள், பிரித்தானியாவின் உலகத்தமிழ் வரலாற்று மையத்தில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு, பிரித்தானியா உலகத்தமிழர் வரலாற்று மையம் மற்றும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளது.

நிகழ்வில் கலந்துகொண்ட பொதுமக்களும் நினைவுச்சுடர்களை ஏற்றி முள்ளிவாய்கால் இனப்படுகாெலையை நினைவு கூர்ந்தனர்.

இதனைத் தொடந்து, முள்ளிவாய்க்கால் நினைவுப்பேருரை இடம்பெற்றது.

இதனையடுத்து, அங்கு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.