;
Athirady Tamil News

சிசு விவகாரம்: மரபணு சோதனைக்கு ஜோடி மறுப்பு!!

உயிரிழந்த சிசுவொன்றின் சடலத்தை தெளிவின்றி வெவ்வேறு பெற்றோரிடம் ஒப்படைத்ததாகக் கூறப்பட்ட சம்பவம் ஒன்று கம்பஹா வைத்தியசாலையில் பதிவாகியது. இது குறித்து உண்மையான பெற்றோரை உறுதி செய்வதற்காக கம்பஹா பதில் நீதவான் மஹேஷ் ஹேரத் மரபணுப்…

78 வயது தந்தைக்கு 17 ஆண்டுகள் கடூழிய சிறை!!

தனது சொந்த மகளை அடித்து துன்புறுத்தி பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு பதினேழு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி நகரை அண்மித்த பகுதியில் பத்து வயதுடைய சிறுமி ஒருவரை கடந்த 2013 ஆம் ஆண்டு அடித்து துன்புறுத்தி…

கையடக்க தொலைபேசிகளை திருடினார் எனும் குற்றச்சாட்டில் பூசகர் ஒருவர் கைது!!

சக பூசகர்கள் ஐவரின் பெறுமதியான கையடக்க தொலைபேசிகளை திருடினார் எனும் குற்றச்சாட்டில் பூசகர் ஒருவர் நேற்றைய தினம் புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றில் இடம்பெற்ற உற்சவத்தில் பூசகர்கள் ஐவரின் தொலைபேசிகள்…

மாணவிகளை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றத்தில் பலாலி பொலிஸாரால் ஒருவர் கைது!!

இலவச வகுப்புக்களை நடாத்தி வந்த நபர் ஒருவர் தம்மை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக மாணவிகள் இருவர் தெரிவித்ததை அடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் பலாலி பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் , நேற்றைய தினம்…

உலகின் பழமையான பனிப்பாறைகள் தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிப்பு: விஞ்ஞானி தகவல்!!

தென்னாப்பிரிக்காவில் 290 கோடி வருடங்களுக்கு முன் பனிப்பாறைகள் இருந்ததற்கான ஆதாரம் கிடைத்துள்ளது என அமெரிக்க விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்கா,ஓரிகான் பல்கலைகழகத்தை சேர்ந்த பேராசிரியர் இல்யா பிந்தேமேன் தலைமையிலான…

யாழில். முதியவரை கடத்தி பணம் பறிப்பு ; பெண் உள்ளிட்ட மூவர் கைது!!

யாழ்ப்பாணத்தில் முதியவரை கடத்தி பணம் பறித்த குற்றச்சாட்டில் பெண்ணொருவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் கல்வியங்காட்டு பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவர் , பெண்ணொருவருக்கு புன்னாலைக்கட்டுவன் பகுதியில் காணி ஒன்றினை…

டாஸ்மாக் கடைகள் செயல்படும் நேரத்தில் மாற்றம் இல்லை- அமைச்சர் முத்துசாமி திட்டவட்டம்!!

சென்னை தலைமைச் செயலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு மதுவிலக்கு துறை அமைச்சர் முத்துசாமி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- டாஸ்மாக் கடைகளை வழக்கத்தைவிட முன்கூட்டியே திறப்பதற்கு கோரிக்கைகள் வந்துள்ளதாக கூறியிருந்தேன். இதுசம்பந்தமாக…

கொரோனாவுக்கு உலக அளவில் 691,424,894 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69.14 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,898,993 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 663,922,553 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 663,801,966 பேர்…

இலங்கை – தமிழகம் இடையில் எண்ணெய்க் குழாயினை அமைக்க திட்டம்!!

இந்தியன் எண்ணெய் நிறுவனம் (ஐஓசி) தமிழகத்தையும் இலங்கையையும் இணைக்கும் வகையில் எண்ணெய் விநியோகக் குழாய் அமைக்க முன்வந்துள்ளது. அதன்படி, நாகப்பட்டினம், திருகோணமலை மற்றும் கொழும்பை இணைக்கும் எண்ணெய் விநியோகக் குழாய்க்கான இந்தியன் ஐ.ஓ.சி.…

வீட்டில் தனிமையில் வசித்து வந்த பெண் சடலமாக மீட்பு!!

கணவன் உயிரிழந்த நிலையில் தனிமையில் வசித்து வந்த பெண்ணொருவர் அவரது வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பளை இந்திராபுரம் பகுதியை சேர்ந்த கந்தசாமி புஸ்பராணி (வயது 60) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவரது கணவர் கடந்த 06 மாத…

குழந்தைகளை பாதுகாத்துக் கொள்ளுங்கள் – சுகாதார அதிகாரிகள் வலியுறுத்து!!

2019 ஆம் ஆண்டு சரம்ப எனப்படும் தட்டம்மை நோய் ஒழிக்கப்பட்ட போதிலும், நாட்டில் மீண்டும் தட்டம்மை நோயாளர்கள் பதிவாகி வருவதாக தொற்று நோயியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. பதிவாகியுள்ள நோயாளர்கள் தட்டம்மை (சரம்ப ) தடுப்பூசி போடப்படாதவர்கள்…

இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான சுங்க வரியில் திருத்தம்!!

இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான சுங்க வரியை திருத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, இறக்குமதி செய்யப்படும் 01 கிலோ பால் மாவிற்கு 100 ரூபா வரி அறவிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த வரி திருத்தம் நேற்று (12) முதல்…

பெருந்தலைவர் காமராஜர் பயன்படுத்திய கார் புதுப்பிப்பு- பொதுமக்கள் செல்பி எடுத்து ஆர்வம்!!

பெருந்தலைவர் காமராஜர் எம்.டி.டி.2727 என்ற எண் கொண்ட 1952-ல் அறிமுகப்படுத்தப்பட்ட செவர்லட் கருப்பு நிற காரை பயன்படுத்தி வந்தார். தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்தபோது காமராஜர் பயன்படுத்தி வந்த இந்த காரை முதலமைச்சர் ஆன பிறகும் தொடர்ந்து…

மகளிர் உரிமைத் தொகை திட்டம்: விண்ணப்பம் பெற 24ம் தேதி முதல் சிறப்பு முகாம்!!

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தினை அறிவித்து, அதனை செயல்படுத்தும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, சென்னை மாநகராட்சியில்…

பிரதமர் மோடி பிரான்ஸ் புறப்பட்டு சென்றார்!!

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானின் அழைப்பை ஏற்று, பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் அரசு முறை பயணமாக இன்று பிரான்ஸ் புறப்பட்டு சென்றார். அங்கு நாளை நடைபெறும் தேசிய தின விழாவில் பங்கேற்கிறார். தலைநகர் பாரிஸில் உள்ள அதிபர் மாளிகையான எலிசி…

இந்தியாவில் இருந்து ஒரு தொகுதி மயக்க ஊசி !!

இந்தியாவில் இருந்து ஒரு தொகுதி மயக்க ஊசி மருந்துகள் இன்று (13) இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சந்தேகத்திற்குரிய மயக்க மருந்துகளுக்குப் பதிலாக மற்றொரு இந்திய மருந்து நிறுவனத்திடமிருந்து இந்த மயக்க மருந்துகள்…

தீபாவளி பண்டிகைக்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு- சில நிமிடங்களில் டிக்கெட்டுகள் விற்று…

நடப்பு ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 12-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதற்காக, சென்னையில் இருந்து ரெயில் மற்றும் பஸ்களிலேயே அதிகமானோர் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். குறிப்பாக ரெயில்களில் பயணம் செய்ய விரும்புவோருக்கு, 120…

புதிய வரிகளை அமுலாக்க இலங்கை மீது அழுத்தம் | IMF வழங்கிய விளக்கம்!!

இலங்கையில் புதிய வரிகளை அமுலாக்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் (IMF) அழுத்தம் கொடுத்து வருவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன. குறிப்பாக டிஜிட்டல் சேவைகள் வரிகளை அமுலாக்கவும், பொருளாதார ஒத்துழைப்புக்கான ஒழுங்கமைப்புகள் சர்வதேச…

அமெரிக்காவை மிஞ்சிய சீனா: உலகின் முதல் மீத்தேன் எரிபொருள் ராக்கெட்டை வெற்றிகரமாக ஏவியது!!

சீனாவைச் சேர்ந்த தனியார் விண்வெளி நிறுவனமான லேண்ட்ஸ்பேஸ், உலகின் முதல் மீத்தேன்- திரவ ஆக்சிஜன் மூலம் இயங்கும் விண்வெளி ராக்கெட்டை வெற்றிகரமாக சுற்றுப்பாதையில் செலுத்தியுள்ளது. ஜுக்-2 கேரியர் என்ற இந்த ராக்கெட், வடமேற்கு சீனாவின்…

அஜித் தோவல் முன் இந்திய முஸ்லிம்கள் குறித்து இஸ்லாமிய அமைப்பின் தலைவர் பேசியது என்ன?!!

இந்திய பிரதமர் நரேந்திர மோதி அண்மையில் அமெரிக்காவிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது இந்தியாவில் உள்ள சிறுபான்மையினர்கள் தொடர்பான பிரச்னைகள் குறித்து அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா குரல் எழுப்பி இருந்தார். ஒபாமாவின்…

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் இடம் பெற்று வரும் நூற்றாண்டு சிறப்பு ஒன்று கூடல்!! (PHOTOS)

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் இடம் பெற்று வரும் நூற்றாண்டு சிறப்பு ஒன்று கூடல் நிகழ்வில் 12.07.2023 புதன் காலை 8.30 மணிக்கு கலாசாலையின் முன்னாள் பிரதி அதிபர் பண்டிதர் கலாநிதி செ. திருநாவுக்கரசு - கோப்பாய் ஆசிரிய கலாசாலை கடந்த…

மோதி பிரான்ஸ் பயணம்: அனில் அம்பானி நிறுவனம் திவால் – ரஃபேல் ஒப்பந்தம் என்ன ஆகும்?

பிரதமர் நரேந்திர மோதி 2 நாள் பயணமாக பிரான்ஸுக்கு நாளை செல்கிறார். பிரான்ஸின் தேசிய அணிவகுப்பில் தலைமை விருந்தினராக அவர் அழைக்கப்பட்டுள்ளார். இந்திய கடற்படைக்காக ரஃபேல்-எம் ரக போர் விமானங்களை வாங்குவது உள்ளிட்ட மிகப்பெரிய ராணுவ…

பருப்பு வகைகள், காய்கறி விலை உயர்வு- ஓட்டல்களில் உணவு பொருட்கள் விலை மீண்டும் உயருகிறது!!

தக்காளி, சின்ன வெங்காயம், பீன்ஸ், இஞ்சி, பச்சை மிளகாய் உள்ளிட்ட காய்கறிகள் விலை ஏற்றத்தால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் இருந்து ஓட்டல்களும் தப்பவில்லை. ஓட்டல்களுக்கு தேவையான காய்கறிகள், உணவு பொருட்கள் அனைத்தும் விலை உயர்ந்து…

இம்ரான்கானுக்கு பிணையில் வெளிவர முடியாத பிடியாணை !!

தேர்தல் ஆணையத்தை அவமதித்த வழக்கில், முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் பவாத் சவுத்ரிக்கு எதிராக பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் (இசிபி) பிணையில் வெளிவர முடியாத கைது பிடியாணையை பிறப்பித்துள்ளது. இம்ரான் கான் மற்றும் பவாத் சவுத்ரி தனிப்பட்ட…

90 வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.5.97 கோடி ஊக்கத்தொகை- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்!!

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் தேசிய மற்றும்…

கடும் பொருளாதார நெருக்கடி – போர் விமானங்களை விற்கிறது பாகிஸ்தான் !!

கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் பாகிஸ்தான், தான் வாங்கிய போர் விமானங்களை விற்பனை செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தானில் கடந்த சில ஆண்டுகளாக கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.சீனா ஓரளவுக்கு நிதி கொடுத்து…

சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் சாலை மறியல் போராட்டம்- 500 பேர் கைது!!

சென்னை மாநகராட்சி மண்டலம் 4, 5, 6 ஆகியவற்றில் உள்ள தூய்மை பணிகள் தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு செங்கொடி சங்கம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மாநகராட்சி மேயர் மற்றும் அதிகாரிகளுடன் இதுகுறித்து…

போர் முடிந்தவுடன் நேட்டோவில் இணையவுள்ள உக்ரைன் !!

நேட்டோவிலுள்ள கூட்டணி நாடுகள் ஒப்புக்கொண்ட நிபந்தனைகள் நிறைவேற்றப்படும் போது உக்ரைன் இராணுவக் கூட்டணியில் இணையலாம் என நேட்டோ நாடுகள் அறிவித்துள்ளன. உக்ரைன் அதிபர் வொலோடிமிர் செலென்ஸ்கி, நேட்டோ கூட்டணியில் இணைவதற்கான தாமதத்தை விமர்சித்ததை…

சந்திரபாபு நாயுடு எழுதி கொடுத்ததை வெட்கமின்றி படிக்கிறார் பவன் கல்யாண்- ரோஜா தாக்கு!!

ஜனசேனா கட்சி தலைவரும் பிரபல நடிகருமான பவன் கல்யாண் ஆந்திராவில் 30 ஆயிரம் பெண்கள் காணாமல் போனதாக பேசியுள்ளார். இதற்கு மாநில மகளிர் ஆணையம் மற்றும் பல்வேறு பெண்கள் அமைப்புகள் கண்டனம் தெரிவித்தது. இந்த நிலையில் ஆந்திர மாநில விளையாட்டு துறை…

எங்கும் ரோபோ, எதிலும் ரோபோ!: சீனாவில் முதியோர்களை கவனிக்க மனித உருவ ரோபோ வடிவமைப்பு..!!!!

தொழில்நுட்ப வளர்ச்சி உலகம் முழுவதும் புதிய பாய்ச்சலை ஏற்படுத்தி வரும் நிலையில், சீனாவில் முதியோர்களை கவனித்துக்கொள்ள மனித உருவ ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளது. எங்கும் ரோபோ, எதிலும் ரோபோ என காலச்சூழல் மாறி வரும் நிலையில், சீனாவின் ஷாங்காயை தலமாக…

ராகுல் காந்திக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தவர் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு!!

காங்கிரஸ் முன்னாள் தலைவரும், முன்னாள் எம்.பி.-யுமான ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கில் இரண்டு ஆண்டு சிறைத் தண்டனையை நிறுத்தி வைக்க இயலாது என குஜராத் மாநில உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியது. இதனால் ராகுல் காந்தி…

ஹிந்துஸ்தான் ஏரோ நாட்டிக்ஸ் நிறுவனத்தின் மண்டல அலுவலகம் மலேசியாவில் திறப்பு!!

ஹிந்துஸ்தான் ஏரோ நாட்டிக்ஸ் நிறுவனத்தின் மண்டல அலுவலகத்தை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் திறந்து வைத்தார். இந்திய பாதுகாப்புத் தளவாட தொழில்துறையில் முக்கிய பங்கு வகிப்பது பாதுகாப்புத் தளவாட ஏற்றுமதி.…

படிக்கும் வயதில் காதலுக்கு எதிர்ப்பு- கல்லூரி காதல் ஜோடி தற்கொலை!!

தெலுங்கானா மாநிலம், துபாக்கா மண்டலம் லச்சப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பகீரத் (வயது 17). இவர் டுப்பாக்காவில் உள்ள ஒரு கல்லூரியில் இன்டர்மீடியட் படித்து வந்தார். இவருக்கும், அதே கல்லூரியில் படிக்கும் தோட்லானே (16) என்ற மாணவிக்கும் பழக்கம்…

“உக்ரைனின் எதிர்காலம் இனி எங்கள் வசம்” – உச்சி மாநாட்டில் நேட்டோ உறுதி!!

உக்ரைனின் எதிர்காலம் இனி நேட்டோவில்தான் உள்ளது என்று அந்த அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்ற உலக நாடுகளின் தலைவர்கள் உறுதியளித்துள்ளனர். ஐரோப்பிய நாடான லிதுவேனியாவில் உள்ள வில்னியஸ் நகரில் நேட்டோ அமைப்பு நாடுகளின் உச்சி மாநாடு நடந்தது.…