ரயில் முன் பாய்ந்த இளைஞன் மரணம் !!
மருதானையிலிருந்து மாத்தறை நோக்கி பயணித்த ரயிலின் முன் விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் ஹபராதுவை ரயில் நிலையத்துக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் அங்குலகஹ, பெதிபிட்ட பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவராவார்.…