;
Athirady Tamil News
Monthly Archives

May 2022

2023-ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகள் வரவேற்பு- மத்திய உள்துறை அமைச்சகம்..!!

இந்தியாவில் வழங்கப்படும் உயரிய விருதான பாரத ரத்னாவிற்கு அடுத்த நிலையில் பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ ஆகிய பத்ம விருதுகள் உள்ளன. இந்தியாவில் அரசியல், சமூகம், நிர்வாகம், கலை, கலாச்சாரம், சினிமா, பொது சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில்…

பீஜிங்கின் கடன் பொறிக்குள் சிக்கித் தவிக்கும் இலங்கை !! (கட்டுரை)

இலங்கையின் தற்போதைய நிலைமையை கண்டுகொண்ட நாடுகளில், பல நாடுகள் உதவிக்கரம் நீட்டியுள்ளன. இந்தியாவை பொறுத்தவரையில் இலங்கையின் மீதான கரிசனையை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. இந்தியா மட்டுமன்றி, தமிழ்நாடும் தனியாக உதவிகளை வாரி…

ஜலதோஷத்தை உடனே போக்கும் திரிகடுக தேநீர்!! (மருத்துவம்)

ஜலதோஷம், சளி, காய்ச்சல், இருமல் என மருந்துகளை அதிகமாக வாங்கி வந்து சாப்பிடுவதற்கு பதிலாக, இயற்கை மருந்துகளை பயன்படுத்தி நிவாரணம் பெற்றுகொள்ளலாம். ஜலதோஷம் சாதாரணமாக வந்து, நம்மை மிக அதிகமாகப் பாடுபடுத்திவிடுகின்றது. மூக்கை சிந்திக்கொண்டு…

யாழ்ப்பாணக் கல்லூரியினைப் பாதுகாப்போம்; சனியன்று எதிர்ப்புப் போராட்டம்!!

யாழ்ப்பாணக் கல்லூரியைப் பாதுகாப்போம் என்ற தொனிப்பொருளில் கல்லூரி பழைய மாணவர்களின் அமைப்பினால் எதிர்வரும் ஜூன் 4ஆம் திகதி சனிக்கிழமை காலையில் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணக் கல்லூரியின்…

யாழ்.மாவட்ட நிவாரண உதவிகள் தொடர்பிலான மாவட்ட செயலரின் அறிவிப்பு!!

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமையினை கருத்தில் கொண்டு யாழ்ப்பாண மாவட்டத்தில் சமுர்த்தி பயனாளிகள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களிற்கு நிவாரண உதவி வழங்கல் தொடர்பாக யாழ். மாவட்ட செயலர் கணபதிப்பிள்ளை மகேசன் ஊடக…

தனது நிலைப்பாட்டை தெரிவித்த ஜனாதிபதி!

அரசியலமைப்பின் 21வது திருத்தத்தை தனது பூரண சம்மதத்துடன் கொண்டு வந்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆளும் கட்சியின் பாராளுமன்ற குழுவிடம் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் (30) இடம்பெற்ற ஆளும் கட்சிக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி இதனை…

சமுர்த்தி கொடுப்பனவு குறித்த அறிவிப்பு!!

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமையினை கருத்தில் கொண்டு யாழ்ப்பாண மாவட்டத்தில் சமுர்த்தி பயனாளிகள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களிற்கு நிவாரண உதவி வழங்கல் தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன்…

தமிழக நிவாரண பொருட்கள் மாந்தை மேற்கு பிரதேச மக்களுக்கு…!!

இந்தியா தமிழ் நாட்டு மக்களால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள அத்தியாவசிய உணவு பொருட்கள் மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவு மக்களுக்கு இன்று (31) காலை வைபவ ரீதியாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது. மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் 2,200…

ஒரு சமூகத்தினர் மட்டும் முக்கிய பொறுப்பில் இருப்பது ஏன்?: சித்தராமையா விமர்சனம்..!!

எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே முக்கிய பதவியில் இருப்பது ஏன் என்று நான் கேள்வி கேட்டேன். எனது இந்த கேள்விக்கு…

“நாட்டுப் பற்றாளர்” அமரர்.மாதர் செல்லத்துரை அவர்களின் நினைவாக வாழ்வாதார…

"நாட்டுப் பற்றாளர்" அமரர்.மாதர் செல்லத்துரை அவர்களின் நினைவாக வாழ்வாதார உதவிகள்.. (படங்கள், வீடியோ) "நாட்டுப் பற்றாளர்" அமரர்.மாதர் செல்லத்துரை அவர்களின் நினைவாக அவரது இன்றைய திதி தினத்தை முன்னிட்டு வாழ்வாதார உதவி வழங்கப்பட்டது.. யாழ்…

இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு 2,338 ஆக குறைந்தது..!!

இந்தியாவில் கொரோனாவால் புதிதாக 2,338 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளது. நேற்று முன்தினம் பாதிப்பு 2,828 ஆக இருந்தது. நேற்று 2,706 ஆக சரிந்த நிலையில், இன்று மேலும் குறைந்துள்ளது.…

ஆர்யன் கான் வழக்கு: சர்ச்சை அதிகாரி வான்கடே சென்னைக்கு மாற்றம்..!!

மராட்டிய மாநிலத்தில் கடந்த ஆண்டு, சொகுசு கப்பலில் போதை பொருள் பயன்படுத்தியதாக, பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட 20 பேரை என்.சி.பி., எனப்படும் போதை பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர். அப்போது, மும்பை மண்டல…

கொழும்பு நோக்கி பயணித்த வாகனத்தில் நடந்தது என்ன? – இருவர் உயிரிழப்பு!

மன்னாரில் திடீரென உயிரிழந்ததாக கருதப்படும் இரு இளம் குடும்பஸ்தர்களின் சடலங்கள் நேற்று (30) மன்னார் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் குறித்த இரு குடும்பஸ்தர்களின் மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன.…

தமிழகம் உள்பட 24 மாநிலங்களில் இன்று பெட்ரோல், டீசல் கொள்முதல் இல்லை- விற்பனையாளர்கள்…

மத்திய அரசின் கலால் வரி குறைப்பால் பெட்ரோல், டீசல் விலை குறைந்துள்ள நிலையில், சில்லறை விற்பனையில் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இந்த இழப்பை எண்ணெய் நிறுவனங்கள் ஈடு செய்ய வலியுறுத்தியும், இன்று ஒருநாள் நாடு முழுவதும் பெட்ரோல், டீசல்…

புள் டேங்க் அடித்துக் கொண்டு இலங்கை வருமாறு கோரிக்கை!!!

இலங்கை வரும் போது தங்கள் விமானங்களின் எரிபொருள் தாங்கிகளை முழு கொள்ளளவில் வைத்திருக்குமாறு அல்லது வேறு இடத்தில் எரிபொருளை நிரப்பும் திட்டத்துடன் இலங்கை வருமாறு சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளர் ரெஹான் வன்னியப்பா சர்வதேச…

மே 9 வன்முறை: மேயரின் மகன் உட்பட 6 பேர் கைது !!

மே 9ஆம் திகதியன்று கொள்ளுப்பிட்டி மைனா கோ கம மற்றும் காலி முகத்திடல் கோட்டா கோ கமவில் இடம்பெற்ற தாக்குதல் தொடர்பில், கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஒருவர் மற்றும் மொரட்டுவ மேயரின் மகனும், இலங்கை பொதுஜன கல்வி சேவைகள் சங்கத்தின் தலைவருமான…

நாட்டின் பணவீக்கம் மீண்டும் அதிகரித்தது !!

கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண்ணின் மூலம் அளவிடப்பட்ட மே மாதத்துக்கான முதன்மைப் பணவீக்கம் 39.1 சதவீதமாக அதிகரித்துள்ளது என, இலங்கை மத்திய வங்கி, இன்று (31) அறிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் 29.8 சதவீதமாக இருந்த பணவீக்கம்…

மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை !!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலையால் அத்தனகல ஓயா, களனி கங்கை, களுகங்கை, ஜின் கங்கை மற்றும் நிலாவல கங்கை ஆகியவற்றின் நீர் மட்டம் அதிகரித்து வருகின்றது என்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை அவதானத்துடன் இருக்குமாறும் அனர்த்த…

பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 57 பேர் காயம்..!!

கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் நேற்று இரவு அரசுக்கு சொந்தமான கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்து மீது சுற்றுலா பேருந்து ஒன்று நேருக்கு நேர் மோதியது. இதில் குறைந்தது 57 பேர் காயமடைந்தனர். கொல்லம் ஊரகப் பகுதியில் உள்ள சித்தாரா காவல் நிலைய…

டெல்லியில் கொட்டி தீர்த்தது கனமழை- மரங்கள் சாய்ந்தன, மின் கம்பங்கள் சேதம்..!!

தலைநகர் டெல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நேற்று இடியுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது பலத்த காற்று வீசியதால், பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. இடியுடன் கூடிய மழையால் டெல்லியின் பல பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. கார் மீது…

VAT உள்ளிட்ட பல வரிகளை அதிகரிக்க தீர்மானம்!!

உடனடியாக அமலுக்கு வரும் வகையில் வரித் திருத்தம் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பெறுமதி சேர் வரியை (VAT) 8% இல் இருந்து 12% ஆக அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தின் அங்கீகாரத்திற்கு உட்பட்டு வர்த்தமானி…

இருதய சத்திர சிகிச்சைகள் நிறுத்தப்படும்; வைத்தியர்கள் எச்சரிக்கை !!

எதிர்வரும் ஜூன் மாதம் முதல் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய சத்திரசிகிச்சைகள் நிறுத்தப்படுமென இருதய நோய் நிபுணர் மருத்துவர் கோத்தபாய ரணசிங்க கூறுகிறார். சத்திரசிகிச்சைக்குத் தேவையான மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சை உபகரணங்களின்…

’முறையான மாற்றங்கள் இல்லையேல் பாரிய மக்கள் புரட்சி வெடிக்கும் ’ !!

நாம் பிரதமர் ரணிலை எதிர்க்கவில்லை, மாறாக ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டிய எமது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லாது போராடிக்கொண்டுள்ளோம். நாம் அன்றும் இன்றும் ஜனநாயகத்தின் பக்கமே நிற்கின்றோம் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற…

துமிந்தவை கைது செய்ய உத்தரவு !!!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வீடமைப்பு அதிகார சபையின் தலைவருமான, துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதியால் வழங்கப்பட்ட பொதுமன்னிப்புக்கு தடையுத்தரவு பிறப்பித்துள்ள உயர்நீதிமன்றம் துமிந்த சில்வாவை கைது செய்யுமாறும் மற்றுமோர் உத்தரவை…

அட்டுலுகம சிறுமி ஆயிஷாவின் மரணத்திற்கு நீதி கோரி யாழில் இன்றைய தினம் கவனயீர்ப்பு!!…

அட்டுலுகம சிறுமி ஆயிஷாவின் மரணத்திற்கு நீதி கோரி யாழில் இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றது. வடக்குக் கிழக்கு பெண்கள் ஒன்றியம் மற்றும் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் யாழ் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக இன்று காலை 10…

லண்டனில் “புளொட்” அமைப்பின் 33 வது வீரமக்கள் தினம்.. (அறிவித்தல்)

லண்டனில் "புளொட்" அமைப்பின் 33 வது வீரமக்கள் தினம்.. (அறிவித்தல்) எம் உயிரைக் காக்க, தம் உயிரை ஈர்ந்த கழகக் கண்மணிகள், அனைத்து இயக்கப் போராளிகள், பொதுமக்களை நினைவுகூரும் வருடாந்த மக்கள் நினைவுநாள். "வீரமக்கள் தினம்"…

மத்திய அரசு திட்டங்களால் பயன் அடைந்த மக்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல்..!!

மத்திய அரசின் 9 அமைச்சகங்கள் மற்றும் துறைகள் மூலம் செயல்படுத்தப் பட்டுள்ள 16 திட்டங்களின் மூலம் பயன் அடைந்த பொதுமக்களுடன், இமாச்சல் பிரதேச மாநிலம் சிம்லாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடுகிறார். பிரதமரின்…

நல்லாட்சி, ஏழைகள் நலன் குறித்து எங்களது குறிக்கோளை பூர்த்தி செய்ய உறுதி பூண்டுள்ளோம்-…

பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்று 8 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதையொட்டி பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பிரதமர் மோடி தமது நமோ செயலி மற்றும் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:…

“புங்குடுதீவு பாரதி விளையாட்டுக் கழகம்” நடத்திய உதைபந்தாட்டப் போட்டியின் இறுதி…

"புங்குடுதீவு பாரதி விளையாட்டுக் கழகம்" நடத்திய உதைபந்தாட்டப் போட்டியின் இறுதி நிகழ்வு தொடர்பான செய்திகள் & படங்கள்.. தீவக உதைபந்தாட்ட சங்கத்தின் அனுமதியுடன் புங்குடுதீவு பாரதி விளையாட்டுக் கழகம் நடாத்தும் "Pungudutivu Bharathi…

டெல்லி சுகாதாரத்துறை மந்திரி கைது – அமலாக்கத்துறை அதிரடி..!!

தலைநகர் டெல்லியிம் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல் மந்திரியாக அரவிந்த் கெஜ்ரிவால் பதவி வகித்து வருகிறார். அவரது அமைச்சரவையில் சுகாதாரத்துறை மந்திரியாக இருந்து வருபவர் சத்யேந்திர ஜெயின். இந்நிலையில், டெல்லி…

மீண்டும் இரவு நேர மின்வெட்டு!!

முகாமைத்துவ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் பட்சத்தில், இரவு நேர மின்வெட்டு மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை (CEB) அறிவித்துள்ளது. பிற்பகல் 02 மணி முதல் மாலை 06 மணி வரை 01 மணித்தியால…

சிறையிலிருந்தே சாதிக்கும் ரஞ்சன் !!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, எதிர்வரும் 4ஆம் திகதி திறந்த பல்கலைக்கழகத்தில் இளைஞர் விவகாரம் மற்றும் சமூக அபிவிருத்திக்கான இளங்கலை இறுதியாண்டு பரீட்சைக்கு தோற்றவுள்ளார். ரஞ்சன் ராமநாயக்க சிறையில் அடைக்கப்பட்டதன்…

பாதுகாப்பு படைகளின் பிரதானியாக சவேந்திர சில்வா நியமனம்!!

ஜெனரல் சவேந்திர சில்வா நாளை (01) முதல் புதிய பாதுகாப்பு படைகளின் பிரதானியாக நியமிக்கப்படவுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று (31) காலை கோட்டை ஜனாதிபதி மாளிகையில் வைத்து ஜெனரல் சவேந்திர சில்வாவிடம் இதற்கான கடிதம்…