;
Athirady Tamil News
Monthly Archives

July 2022

டெல்லியில் நாளை முதல் மதுவுக்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு..!!

புதுடெல்லி, டெல்லியில் புதிய மதுக் கொள்கை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி சில்லறை மது பானக் கடைகளை இனி அரசு நடத்துவதில்லை என்ற முடிவெடுக்கப்பட்டு மது பான விற்பனை செய்வதற்கான உரிமம் தனியாருக்கு வழங்கப்பட்டது. இந்த கொள்கையின் கீழ்…

செஸ் ஒலிம்பியாட் போட்டி அரங்கிற்கு நேரில் சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு..!!

சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று மூன்றாவது நாளாக நடைபெற்று வருகிறது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்போட்டியில் 187 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செஸ் வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.…

தேனி மாவட்டத்தில் தொடரும் கனமழை- வைகை அணை நீர்மட்டம் 67 அடியை எட்டியது..!!

தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் கேரளா மற்றும் தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று பகல் பொழுதில் வெயில் சுட்டெரித்தபோதும் மாலையில் கருமேகங்கள் சூழ்ந்து சாரலாக தொடங்கி கன மழை கொட்டியது.…

சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் வீடியோ கேமில் மூழ்கி இருந்த பெண் கவுன்சிலர்..!!

சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் நேற்று நடந்தது. 200 கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர். சொத்துவரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. வெளிநடப்பு செய்தது. தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து…

பூந்தமல்லி அருகே 10 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அம்மனுக்கு அலங்காரம்- பக்தர்கள் தரிசனம்..!!

பூந்தமல்லியை அடுத்த குமணன்சாவடியில் பழமையான ஊத்துக்காட்டு எல்லையம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடித்திருவிழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான ஆடித்திருவிழா கடந்த 22-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.…

சென்னையில் சாலையோரங்களில் கேட்பாரற்ற வாகனங்களால் போக்குவரத்து பாதிக்கும் அவலம்..!!

சென்னையில் சாலை யோரங்களில் கேட்பாரற்று நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. சென்னையில் மாநகர சாலையோர பகுதிகளில் ஆங்காங்கே தேவையற்ற வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகின்றன. இதனால் காலை, மாலை என எப்போதும் சாலைகளில்…

உலக தாய்ப்பால் வாரம்- தாய்ப்பால் கொடுப்பதால் பதற்றம், மன அழுத்தம் குறைகிறது..!!

கிராம சுகாதார செவிலியர் ஜெயலட்சுமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் தாய்-சேய் இருவருக்கும் ஏற்படும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆகஸ்ட் முதல் வாரத்தில் உலக தாய்ப்பால் வாரம்…

மின்பாதையில் விபத்து- மதுரையில் ரெயில்கள் நடுவழியில் நிறுத்தம்..!!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கருவேலம்பட்டியில் ரெயில்வே கேட் கிராசிங் லெவல் உள்ளது. இன்று காலை 11 மணியளவில் நாகர்கோவிலில் இருந்து கோவை நோக்கி சென்று கொண்டிருந்த ரெயில் அந்த பகுதியை கடப்பதற்காக கேட் மூடப்பட்டது. சிறிது…

சீன உளவு கப்பலை இலங்கைக்குள் நுழைய விட கூடாது- ராமதாஸ் வேண்டுகோள்..!!

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சீனாவுக்கு சொந்தமான யுவான் வாங்-5 என்ற சக்தி வாய்ந்த உளவுக்கப்பல் வரும் ஆகஸ்ட் 11-ந்தேதி இலங்கையின் அம்மாந்தோட்டை துறை முகத்திற்கு வந்து, ஒரு வாரத்திற்கு நிலை…

ஒரே குடும்பத்தில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகளான 4 சகோதர-சகோதரிகள்..!!

ஒரு குடும்பத்தில் ஒருவர் அல்லது 2 பேர் அல்லது கணவன்- மனைவி இந்தியாவில் உயர்ந்த பதவியான ஐ.ஏ.எஸ், அல்லது ஐ.பி.எஸ் ஆக இருக்கலாம். ஆனால் 4 சகோதர- சகோதரிகள் இந்த பதவியை பிடித்து சாதனை படைத்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் பிரதாப்கார் பகுதியை…

இரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெற…. !! (மருத்துவம்)

உங்களது தூக்கம் உங்கள் ஆரோக்கியத்தில் நேரடி விளைவைக் கொண்டுள்ளது. ஆரோக்கியமான உணவுடன், உடற்பயிற்சியும் நல்ல தூக்கத்திற்கு இன்றியமையாதது. ஒருவர் நல்ல நிம்மதியான தூக்கத்தை மேற்கொள்ளாமல் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியாது. ஒவ்வொரு…

ஜனாதிபதி தேர்வில் தமிழ்த் தேசிய கட்சிகளின் வெளிப்பாடு!! (கட்டுரை)

புதிய ஜனாதிபதியை தேர்தெடுப்பதற்கான பாராளுமன்ற வாக்கெடுப்பில், தமிழ்த் தேசிய கட்சிகள் மூன்றும், மூன்று விதமான தீர்மானங்களை எடுத்திருந்தன. டளஸ் அழகப்பெரும - சஜித் பிரேமதாஸ அணியை, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆதரித்திருந்தது. ரணில்…

நில மோசடி வழக்கு- சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் கைது..!!

சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத் மீது 1,034 கோடி நில மோசடி வழக்கு உள்ளது. இதில் சட்டவிரோதமாக நடந்த பணபரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கதுறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக கடந்த 1-ந்தேதி சஞ்சய்…

கேரளாவில் யூ டியூப் பார்த்து ஒயின் தயாரித்த 12 வயது சிறுவன்..!!

சமூக வலைதளங்கள் பல்வேறு நல்ல தகவல்களை மக்களுக்கு வழங்கி வந்தாலும், சில நேரங்களில் பாதிப்பையும் ஏற்படுத்தி விடுகின்றன. இதில் யூ டியூப் பார்த்து பல விஷயங்களை தெரிந்து கொள்பவர்கள் மத்தியில் மதுபானம் தயாரித்து நண்பனை மயக்கமடையச் செய்துள்ளான் 12…

பதவி விலகினார் கதிர்செல்வன் !!

அக்கரபத்தனை பிரதேச சபையின் தலைவர் சுப்ரமணியம் கதிர்சசெல்வன் தான் வகித்து வந்த பிரதேச சபை தவிசாளர் பதவியிலிருந்து விலகுவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதுடன், தனது இராஜினாமா கடிதத்தையும் இன்று (31) மாலை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது…

தொடர் துப்பாக்கி சூடு: 5 நாட்களில் 7 பேர் பலி!!

நாடளாவிய ரீதியில் கடந்த 27ஆம் திகதி முதல் இன்று (31) வரை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். கொட்டாஞ்சேனை மற்றும் ரத்கம பகுதிகளில் நேற்று மற்றும் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு…

பிரதமர் மோடி வீட்டை 5-ந்தேதி முற்றுகையிட்டு போராட்டம்: காங்கிரஸ் அறிவிப்பு..!!

விலைவாசி உயர்வு, அத்தியாவசிய பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. வரி விகிதம் ஆகியவற்றை கண்டித்து காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தை முடக்கி வருகிறார்கள். இரு அவைகளும் முற்றிலும் செயல்படவில்லை. இந்த நிலையில் விலைவாசி உயர்வு, ஜி.எஸ்.டி.…

அதிக நன்கொடை பெற்றதில் தி.மு.க.வுக்கு ரூ.34 கோடி கிடைத்தது..!!

மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி அனைத்து அரசியல் கட்சியிலும் ஒவ்வொரு நிதியாண்டிலும் ரூ.20 ஆயிரத்துக்கு மேல் பெற்ற நன்கொடை விவரங்களை தேர்தல் அணைத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். 2020-21-ம் நிதியாண்டில் மாநில கட்சிகள் பெற்ற நன்கொடை விவரங்கள்…

திருடன்-போலீஸ் விளையாட்டில் விபரீதம்: 11 வயது சிறுவன் குண்டு பாய்ந்து பலி..!!

உத்தரபிரதேச மாநிலம் குஷாம்பி மாவட்டம் கராரி பகுதியை சேர்ந்தவர் சஞ்சய் ஜெய்ஸ் வால். இவர் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளராக உள்ளார். இவரது 10 வயது மகன் நேற்று மாலை பக்கத்து வீட்டு நண்பர்களுடன் திருடன் போலீஸ் விளையாட்டு…

ஒன்று வாங்கினால் 2 சரக்கு பாட்டில் இலவசம்- டெல்லியில் அலை மோதும் கூட்டம்..!!

சரக்கு வாங்க சலுகைகள் அறிவித்தால் எந்த மது பிரியர்கள் தான் சும்மா இருப்பார்கள். இப்படி தான் டெல்லியில் மதுக்கடைகள் வெளியிட்ட அறிவிப்பால் மதுபிரியர்கள் திரண்டனர். டெல்லியில் மொத்தம் 468 தனியார் மதுபான விற்பனை கடைகள் உள்ளன. இந்த நிலையில் மது…

சீனா உளவு கப்பலை அனுமதித்தால் இந்திய உதவிகள் கிடைக்காது…இலங்கை அரசுக்கு மலையகத்…

இலங்கைக்குள் சீனாவின் உளவு கப்பலை அனுமதித்தால் இந்தியாவின் பொருளாதார உதவிகள் கிடைக்காமல் போகும் என இலங்கை அரசுக்கு மலையகத் தமிழர்களான இந்திய வம்சாவளி தமிழ்த் தலைவர்கள் எச்சரித்துள்ளனர். இது தொடர்பாக மலையக மக்கள் முன்னணியின் தலைவர்…

வாராந்தம் முப்பது லீற்றர் வேண்டும் !!

பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் முச்சக்கரவண்டிகளுக்கு வாராந்தம் 30 லீற்றர் பெற்றோல் வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாக அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கங்கம் தெரிவித்துள்ளது. வாரத்தில் ஆறு நாட்களுக்கு ஒவ்வொரு…

வாஞ்சிநாதன் குறித்து பிரதமர் மோடி புகழாரம்..!!

பிரதமர் நரேந்திர மோடி இன்றைய மன் கி பாத் உரையில் பேசியதாவது:- இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடையும் அற்புதமான, வரலாற்று தருணத்தை காண போகிறோம். ஆகஸ்ட் 13 முதல் 15 வரை மக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் தேசிய கொடியை ஏற்ற வேண்டும்.…

செய்திகளை முற்றாக மறுத்தார் சஜித் !!

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அரசாங்கத்துடன் இணையப்போவதாக வெளியாகும் செய்திகளை அக்கட்சி முற்றாக மறுத்துள்ளதோடு, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அதன் தலைவர் சஜித் பிரேமதாஸவுடனேயே…

கேரளாவில் 2 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளி பாடத்திட்டத்தில் பாலியல் கல்வி- மந்திரி சிவன்குட்டி…

புதிய பள்ளி பாடத்திட்டத்தில் பாலியல் கல்வியை சேர்க்க வேண்டும் என கேரளாவில் சில அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. இதுகுறித்து கேரள கல்வி மந்திரி சிவன்குட்டி கூறுகையில், பள்ளி பாடத்திட்டம் மற்றும் பாடப்புத்தகங்களை மறுசீரமைக்க குறைந்தது 2…

ஊழல் குற்றச்சாட்டு விசாரணை அறிக்கை கிடைத்தது !!

முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுக்களை ஆராய்வதற்காக, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் நியமிக்கப்பட்ட மூவர் அடங்கியக் குழுவின் அறிக்கை ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவிடம்…

பெற்றோலை பெற முடியாமல் போகலாம் !!

இலங்கை அரசாங்கம் எதிர்வரும் 12 மாதங்களுக்கு எரிபொருள் இறக்குமதியை கட்டுப்படுத்துவதால், அன்றாட தேவைகளுக்கு போதுமான பெற்றோலை பெற்றுக்கொள்ள முடியாமல் போகலாம் என உலக உணவு திட்டம் சுட்டிக்காட்டியுள்ளது. இதன் காரணமாக இலங்கையர்களுக்கு வேலை…

ஐ.தே.கவுக்கு தாவ பல எம்.பிக்கள் முஸ்தீபு !!

எதிர்வரும் காலங்களில் அரசாங்கத்துடன் இணைந்துள்ள அமைச்சர்கள் பலர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ள தயாராகி வருவதாகவும் அடுத்து இடம்பெறும் தேர்தல்கள் அக்கட்சியின் சார்பில் போட்டியிடத் தீர்மானித்துள்ளனர் என்றும் அரசியல் வட்டாரங்கள்…

கொரோனாவுக்கு எதிரான போராட்டம் தொடர்கிறது – பிரதமர் மோடி உரை..!!

பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்றது முதல் மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இந்த…

கிராம அலுவலர் பிரிவு ரீதியாக எரிபொருள் விநியோக ஒழுங்கு! யாழ். மாவட்டச் செயலகம் ஆராய்வு!!

யாழ். மாவட்டத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு கிராம அலுவலர் பிரிவுகளை ஒதுக்கி, அதன் ஊடாக எரிபொருள் விநியோகிப்பதன் சாத்தியம் குறித்து மாவட்டச் செயலர் க.மகேசன், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் வடபிராந்திய முகாமையாளர்…

நுணாவில் ஐ.ஓ.சியில் ஆசிரியர்கள் , தவில் நாதஸ்வர கலைஞர்கள், சட்டத்தரணிகளை எரிபொருள்!!!

சாவகச்சேரி நுணாவில் ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்ப நிலையத்தில் யாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள ஆசிரியர்களுக்கும், யாழ் மாவட்டத்தை சேர்ந்த சட்டத்தரணிகள் மற்றும் தவில் – நாதஸ்வர கலைஞர்களுக்கும் QR கோட் நடைமுறையின் கீழ் பெற்றோல்…

எரிபொருள் விலை மீண்டும் குறைவடைகிறது?

எரிபொருளின் விலைகளில் மீண்டும் நாளை நள்ளிரவிலிருந்து மாற்றங்கள் எற்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கமைய, 50- 100 ரூபாய் வரை எரிபொருளின் விலை குறைவடையலாம் என எரிபொருள் கூட்டுதாபன தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த விலை…

சுதந்திர தின கொண்டாட்டம்- வீடுகளில் தேசியக் கொடி ஏற்ற பிரதமர் மோடி வேண்டு கோள்..!!

மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடையே வானொலி மூலம் இன்று பிரதமர் நரேந்திரமோடி உரையாற்றினார். அப்போது அவர் தெரிவித்துள்ளதாவது: நாட்டின் 75வது சுதந்திர தின கொண்டாட்ட இயக்கம், பொது மக்களின் இயக்கமாக மாறி வருவது மகிழ்ச்சி…