;
Athirady Tamil News
Monthly Archives

September 2022

ஒடிசா: இறால் தொழிற்சாலையில் அம்மோனியா வாயு கசிவு; 28 பேர் பாதிப்பு..!!

ஒடிசாவில் ஆளும் பிஜூ ஜனதா தள கட்சியின் முன்னாள் எம்.பி. மற்றும் மாவட்ட தலைவர் ரபீந்திர ஜெனாவின் மகன் பிரதீக் ஜெனா. இவர் ஹைலேண்ட் அக்ரோபுட் என்ற பெயரில் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையை நடத்தி வருகிறார். இந்நிலையில், கந்தபாதா மாவட்டத்தின்…

கடுமையான குற்றம் செய்தவர்கள் தேர்தலில் போட்டியிட தடை கேட்டு வழக்கு – மத்திய அரசுக்கு…

கடுமையான குற்றங்கள் செய்து அதற்காக கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டவர்கள் தேர்தலில் நிற்க தடை விதிக்கக்கேட்டு பா.ஜனதாவை சேர்ந்த அஸ்வினி உபாத்யாய் என்ற வக்கீல் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். இந்த…

பிள்ளைகளுக்காக “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” ஊடாக, உலருணவுப்பொதிகள் வழங்கிய பெருந்தகைகள்..…

பிள்ளைகளுக்காக “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” ஊடாக, உலருணவுப்பொதிகள் வழங்கிய பெருந்தகைகள்.. (படங்கள் & வீடியோ) ############################ சுவிஸ் நாட்டில் வசிக்கும் புங்குடுதீவைச் சேர்ந்த ஜெயந்தன் என அன்புடன் திரு.திருமதி…

உள்நாட்டு சுற்றுலா பயணிகளால் அதிகம் பார்வையிடப்பட்ட தாஜ்மஹால் – மத்திய அரசு…

நாடு முழுவதும் மத்திய அரசால் பாதுகாக்கப்படும் கட்டணம் வசூலிக்கும் நினைவுச் சினங்கள் ஏராளமாக உள்ளன. இதில் ஆக்ராவில் உள்ள யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற தாஜ்மஹாலும் ஒன்று. இந்த நிலையில் உலக சுற்றுலா தினத்தையொட்டி மத்திய சுற்றுலா அமைச்சகத்தின்…

சென்னையில் 131-வது நாளாக ஒரேவிலையில் நீடிக்கும் பெட்ரோல், டீசல்..!!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. அந்த வகையில், கடந்த 130 நாட்களாக சென்னையில் ஒரு…

முக்காலமும் சேர்க்க வேண்டிய மூலிகைகள்!!! (மருத்துவம்)

உணவே மருந்தென வாழ்ந்த பாரம்பரியம் நாம். நமது சித்த மருத்துவத்தின் அடிப்படையில் நம் வாழ்வை அமைத்துக்கொள்வது நம் உடலையும் மனதையும் ஃபிட்டாகி, ஆரோக்கியத்தை அரவணைக்கச் செய்யும். சித்த மருத்துவம் என்றாலே ஆரோக்கியமான, அடிப்படை வசதிகளைக் கூறும்…

பொருளாதார குற்றங்களும் ஜெனீவா செல்கின்றன !! (கட்டுரை)

இலங்கை மக்களின் வாழ்க்கையை மிக மோசமாகப் பாதித்திருக்கும் பொருளாதார நெருக்கடியானது, இந்நாட்டு பொருளாதாரத்தை கையாண்ட அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் இழைத்த பொருளாதாரக் குற்றங்களின் விளைவாகும் என்றே, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர்…

பி.எப்.ஐ. மீதான தடையை எதிர்ப்பவர்கள், நாட்டிற்கு எதிரானவர்கள்- ஆர்.எஸ்.எஸ்..!!

பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ.) அமைப்பின் மீது தடை விதித்துள்ளதற்கு பல்வேறு எதிர்க்கட்சிகள் மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளன. ஆர்.எஸ்.எஸ்.அமைப்பையும் மத்திய அரசு தடை செய்ய வேண்டும் என்றும் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதாதளம்…

அதிபரின் தாக்குதலுக்கு இலக்கான மாணவி வைத்தியசாலையில் !!

நுவரெலியா கல்வி வலயத்துக்குட்பட்ட கொட்டகலை – போகாவத்த பிரதேச பாடசாலையொன்றில் தரம் பத்தில் கல்வி பயிலும் மாணவியொருவர், அதிபரின் தாக்குதலுக்கு இலக்காகி காயங்களுடன் கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டப் பின்னர் மேலதிக…

கோட்டாவை சந்தித்தார் சுவாமி !!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை மஹிந்தவின் சகாவும், பாரதிய ஜனதா கட்சியின் (பா.ஜ.க.) மூத்த தலைவருமான சுப்பிரமணியன் சுவாமி, நேற்று (28) கொழும்பில் சந்தித்தார். அவருடன் பல இந்திய வழக்கறிஞர்கள் மற்றும் தொழிலதிபர்களும் வந்திருந்தனர்.…

முன்னாள் ஜனாதிபதியின் வீட்டில் சரஸ்வதி பூஜை !!

முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவின், கொழும்பில் உள்ள உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில், நேற்று (28) இரவு சரஸ்வதி பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன இதில், இந்திய அரசியல்வாதியும், பொருளாதார…

வவுனியா உள்ளூராட்சி மன்ற பெண் உறுப்பினர்கள் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவை சந்திப்பு!!

பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் வவுனியா உள்ளூராட்சி மன்ற பெண் உறுப்பினர்கள் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்காவிடமிருந்து சான்றிதழ்களை பெற்றுக்கொண்டனர். கடந்த…

தவிசாளர் நிரோஷிற்கு எதிரான மாவீரர் தின நினைவேந்தல் வழக்கு முடிவுறுத்தப்பட்டது!!

கடந்த ஆண்டு மாவீரர் தினம் நினைவேந்தல் தொடர்பில் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ்க்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டதுடன் வழக்கும் முடிவுறுத்தப்பட்டது. மல்லாகம் நீதிமன்றில்…

யாழ் போதனா வைத்தியசாலை தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில்போதைக்கு எதிரான பேரணி!!…

போதைப்பொருள் பாவனை எதிராக விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் நடவடிக்கையாக, யாழ் போதனா வைத்தியசாலை தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் பேரணி முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை முன்றலில்…

நினைவேந்தலில் குழப்பங்கள் ஏற்பட்டே இருக்க கூடாது!!

திலீபனின் நினைவேந்தலில் ஏற்பட்ட குழப்பங்களும் அதையொட்டிய ஊடகச் சந்திப்புகளும் பேரினவாதிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. ஆனால், தமிழ் மக்கள் இவற்றால் வெட்கித் தலை குனிந்துள்ளார்கள். திலீபனின் தூபியை அன்று படையினர் அழித்தார்கள்.…

தடை எதிரொலி- பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா கேரளாவில் கலைக்கப்பட்டதாக அறிவிப்பு..!!

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகள் சட்டவிரோதமானவை என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதையடுத்து இந்தியாவில் அந்த அமைப்புகள் செயல்பட 5 ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, அந்த அமைப்பின்…

காங்கிரஸ் தலைவர் தேர்தல்- திக்விஜய் சிங் இன்று வேட்புமனு தாக்கல்..!!

காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல் அடுத்த மாதம் 17-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் 24ந் தேதி தொடங்கியது. நாளை மனுதாக்கல் செய்ய கடைசி நாளாகும். காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்க ராகுல் காந்தி திட்டவட்டமாக மறுத்து விட்ட நிலையில்,…

பேருந்து, மினி லாரி நேருக்கு நேர் மோதி விபத்து- 10 பேர் உயிரிழப்பு, 41 பேர் காயம்..!!

உத்தர பிரதேச மாநிலம் தௌர்ஹாராவில் இருந்து லக்னோ நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து, நெடுஞ்சாலையில் உள்ள ஐரா பாலம் அருகே எதிரே வந்த மினி லாரி மீது மோதியது. இதில் 10 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 8 பேர் லக்னோவை சேர்ந்தவர்கள். 41 பேர்…

யாழ். போதனா வைத்திய சாலையில் கையடக்க தொலைபேசி திருட்டில் ஈடுபட்ட குற்றத்தில் இளைஞன் கைது!!…

யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலை விடுதிகளில் தங்கியுள்ளவர்களின் கைத்தொலைபேசியை திருடிய குற்றச்சாட்டில் 21 வயதான இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் விடுதிகளில் தங்கியுள்ளவர்களின் கையடக்க தொலைபேசிகள்…

யாழில். மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கிய இளைஞன் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிளில் விபத்தில் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் 7 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் மத்தியூஸ் வீதியை சேர்ந்த அன்ரன் தினுஜன் (வயது 21)…

கோதுமை மா விலை மேலும் அதிகரிக்கும்?

எதிர்வரும் நாட்களில் கோதுமை மாவின் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். சந்தையில் தற்போது கோதுமை கிலோ ஒன்று 410 ரூபா முதல் 420 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுகின்றது. கோதுமை மாவின் விலை…

தேசிய பேரவை கூட்டத்துக்கு செல்ல அனுமதி மறுப்பு!!

சபாநாயகரின் தலைமையில் முதற்தடவையாக இன்று(29) தேசிய பேரவைக் கூட உள்ள நிலையில், அக்கூட்டத்துக்கு சென்று செய்தி சேகரிப்பதற்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் இக்கூட்டம் நிறைவடைந்த பின்னர் பாராளுமன்ற நூலகத்திற்கு…

இந்திய நாகரிகத்தின் அடையாளம் பகவான் ராமர்- பிரதமர் மோடி..!!

மறைந்த பாடகி லதா மங்கேஷ்கரின் 93வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள முக்கிய சந்திப்பில் 14 டன் எடையுள்ள 40 அடி வீணை சிலை நிறுவப்பட்டுள்ளது. இதனை பிரதமர் மோடி நேற்று காணொலி…

ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளை மத்திய பணிக்கு அனுப்பி வைக்க வேண்டும்- மாநில அரசுகளுக்கு மத்திய மந்திரி…

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதன்மை செயலாளர்களின் வருடாந்திர மாநாடு டெல்லியில் நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் பணியாளர்துறை மந்திரி ஜிதேந்திர சிங், நமது நாட்டின் கூட்டாட்சி கட்டமைப்பில்…

சிறுவர்களின் வயதெல்லை அதிகரிப்பு!!

சிறுவராக இருக்கும் ஒருவரின் வயது 16 லிருந்து 18 ஆக உயர்த்தப்பட வேண்டும் என்று இளைஞர்கள் கட்டளைச் சட்டத்தில் திருத்தம் ஒன்று முன்மொழியப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளேயின் தலைமையிலான பாலின சமத்துவம் மற்றும்…

ஜனாதிபதி பிலிப்பைன்ஸ் பயணமானார்!!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜப்பானிலிருந்து பிலிப்பைன்ஸ் பயணமாகியுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 55 ஆவது ஆசிய அபிவிருத்தி வங்கி ஆளுநர்களின் கூட்டத்திற்கு தலைமை தாங்குவதற்காக பிலிப்பைன்ஸ் நோக்கி புறப்பட்டார். இதன்போது பிலிப்பைன்ஸ்…

இலங்கை தொழிலார்களுக்கு ஜப்பானில் வேலைவாய்ப்பு!!

ஜப்பானில் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் போது இலங்கையர்களுக்கு வழங்கப்படவுள்ள சலுகைகள் தொடர்பில் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார ஜப்பானிய அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார். இலங்கையின் நலன் விரும்பி…

மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக ஆர்.வெங்கடரமணி நியமனம்..!!

மத்திய அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக மூத்த வக்கீல் ஆர்.வெங்கடரமணியை நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று உத்தரவிட்டுள்ளார். மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் பதவிக்காலம் கடந்த ஜூன்…

விவசாயிகளுக்கு பொட்டாஷ் உரம் தட்டுபாடின்றி கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை..!!

உலக அளவில் பொட்டாஷ் உர விநியோகத்தில் கனடாவின் கான்போடெக்ஸ் நிறுவனம் மிகப்பெரிய நிறுவனமான திகழ்ந்து வருகிறது. இந்த நிறுவனம் ஆண்டுக்கு 130 லட்சம் மெட்ரிக் டன் அளவில் உற்பத்தி செய்து பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. இந்நிலையில்…

உலக வங்கியில் வேலை வாங்க 600 இ-மெயில் அனுப்பிய வாலிபர்..!!

இந்தியாவை சேர்ந்த வத்சல் நகதா என்பவர் உலக வங்கியில் பணி புரிய வேண்டும் என்பதை லட்சியமாக கொண்டு இருந்தார். நேரு பல்கலைக்கழகத்தில் படித்த இவர் அதற்கான முயற்சிகளை மேற்கொண்ட போது தோல்வி மேல் தோல்விதான் ஏற்பட்டது. என்றாலும் வத்சல் நகதா முயற்சியை…

நேரம் சரியில்லை என்றால் ரூ.500 கொடுத்து ஜெயிலுக்குள் போகலாம்..!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் விநோதமான ஒரு மூட நம்பிக்கை பரவி வருகிறது. ஜாதகத்தில் நேரம் சரியில்லை என்று ஜோதிடர் தெரிவித்தால் அதற்கு புதுமையான முறையில் பரிகாரம் தேடும் பழக்கம் பரவி இருக்கிறது. அந்த மாநிலத்தில் வாரத்திற்கு ஒரு தடவை ரூ.500 கொடுத்து…

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் இணையதளம் முடக்கம்..!!

பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவதற்கும், மதத்தின் அடிப்படையில் பகைமையை வளர்ப்பதற்கும் பயிற்சி முகாம்களை நடத்தியதாக பி.எப்.ஐ.க்கு (பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா) எதிரான வழக்கு தொடர்பாக தெலங்கானா, ஆந்திரா, உள்பட நாடு முழுவதும் தேசிய புலனாய்வு…

கேரளாவில் ஆயர் மீது செக்ஸ் புகார் கூறிய கன்னியாஸ்திரி திடீர் போராட்டம்..!!

கேரள மாநிலம் கல்பேட்டாவில் உள்ள கன்னியர் மடத்தை சேர்ந்தவர் கன்னியாஸ்திரி லூசி களப்புரக்கல். இவர் ஜலந்தர் ஆயர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த…