;
Athirady Tamil News
Monthly Archives

October 2022

நவம்பர் 1 முதல் உணவு விலைகள் குறையும்!!

தேநீர் மற்றும் மேலும் சில உணவு வகைகளின் விலைகளை, நாளை மறுதினம் (01) முதல் 10 சதவீதத்தால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். கோதுமை மாவின் விலை…

மலையக மக்கள் குறித்து ஆராய குழு!!

மலையகத் தமிழ் மக்களை இலங்கை சமூகத்துடன் மேலும் எவ்வாறு இணைப்பது தொடர்பில் ஆராய குழுவொன்று நியமிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மலையகத்தை பூர்வீகமாக கொண்ட தமிழ் மக்களில் சிலர் இலங்கை சமூகத்துடன் வெற்றிகரமாக…

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்: நடிகை கங்கணா ரனாவத் அறிவிப்பு..!!

பிரபல இந்தி நடிகை கங்கணா ரனாவத் (வயது 35), இமாசல பிரதேச மாநிலத்தின் மணாலியைச் சேர்ந்தவர். அந்த மாநிலத்தில் அடுத்த மாதம் 12-ந்தேதி சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இந்த நிலையில், பா.ஜ.க. ஆதரவு முகம் காட்டி வருகிற நடிகை கங்கணா ரனாவத்,…

கந்தசஷ்டி திருவிழா: திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம்..!!

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். கோவிலில் இந்த ஆண்டு கந்தசஷ்டி திருவிழா கடந்த 25-ந்தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. இந்த…

பச்சை சேலை அணிந்திருந்த பெண் சடலமாக மீட்பு!!

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டு , யாழ்.போதனா வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 4 அடி 5 அங்குலம் உயரமுடைய அந்தப் பெண், பச்சை நிறத்திலான சேலையை அணிந்துள்ளார். வைத்தியசாலையில்…

நான் விருந்தாளி அல்ல!!

மலையக மறுமலர்ச்சிக்கு ஒன்றிணைந்த வேலைத்திட்டமே அவசியம். அதற்கான ஆரம்பமே இது. தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எனக்கு சிறந்த வழிகாட்டியாக உள்ளார். திகாம்பரம் எனது மூத்த சகோதரன் போன்றவர் என்று இ.தொ.காவின் பொதுச்செயலாளர் ஜீவன்…

நீண்ட கால ஹெரோயின் கடத்தல் கண்டுபிடிப்பு!!

நீண்ட காலமாக ஹெரோயின் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் மட்டக்குளி பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். விசேட அதிரடிப்படையின் கொனஹேன முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் படி, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜே.ஆர்.…

மருத்துவ படிப்பு மாணவர்களுக்கு தமிழில் மருத்துவ படிப்பு பாடப்புத்தகங்கள்..!!

தமிழில் மொழிபெயர்ப்பு இந்தியாவில் முதல் முறையாக மத்தியபிரதேச மாநிலத்தில் இந்தியில் 3 மருத்துவ படிப்பு பாடப்புத்தகங்கள் வெளியிடப்பட்டன. அதேபோல் உத்தரபிரதேசத்திலும் மருத்துவம், என்ஜினீயரிங் பாடப்புத்தகங்கள் இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டு…

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. அந்த வகையில், கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக…

திருப்பதியில் இலவச தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு நாளை மறு நாள் முதல் நேரம் ஒதுக்கீடு-…

திருப்பதியில் கடந்த ஏப்ரல் மாதம் 12-ந்தேதி முதல் இலவச தரிசனத்தில் செல்லும் சாதாரணப் பக்தர்களுக்கு தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட டைம் ஸ்லாட் டோக்கன்கள் வழங்கும் முறை நிறுத்தப்பட்டது. இது குறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல்…

கரைவலை தொழிலாளி கடல் இழுத்து உயிரிழப்பு!!

முல்லைத்தீவு கருநாட்டுக்கேணி கடற்கரையில் கரைவலை தொழில் செய்துவரும் 23 அகவையுடைய தொழிலாளி ஒருவர், கடலில் இழுத்து செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார். நேற்று (29) காலை, கயிறு இழுத்த வேளை கடல் அலையில் இழுத்து செல்லப்பட்டு காணாமல் போயிருந்தார்.…

அரசியலமைப்பு பேரவைக்கான உறுப்பினர்களைப் பரிந்துரை செய்யும் போது நேர்மைத்தன்மை…

அண்மையில் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டிருக்கும் அரசியலமைப்பிற்கான 22 ஆவது திருத்தத்தின் பிரகாரம் அரசியலமைப்புப் பேரவை மற்றும் அதனைத்தொடர்ந்து நியமிக்கப்படும் சுயாதீன ஆணைக்கழுக்கள் என்பன சுதந்திரமாகவும், யாருக்கும் பக்கச்சார்பற்ற வகையிலும்…

அரச இலக்கிய விருது பெற்ற இளம் ஆராய்ச்சியாளரால் தென்கிழக்குப் பல்கலைக்கழக சமூகம்…

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக சமூக விஞ்ஞானத்துறையின் வரலாற்று பிரிவு விரிவுரையாளர் எச்.எப்.பிர்தெளசியா வெள்ளிக்கிழமை பண்டாரநாயக்க ஞாபகர்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற அரச இலக்கிய விருது வழங்கும் விழாவில் சிறந்த மொழி பெயர்ப்பு…

குஜராத்தில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த பாஜக அரசு முடிவு- காங்கிரஸ் கண்டனம்..!!

நாடு முழுவதும் உள்ள அனைத்து மதத்தை சேர்ந்த மக்களுக்கு ஒரே மாதிரியான உரிமைகளை அளிக்கும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு பல்வேறு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் குஜராத்…

கலாநிதி ஏ.எம் றியாஷ் அகமட் எழுதிய “கடல் அட்டை வளர்ப்பும் யாழ் தீவக கடல்களின்…

தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி ஏ.எம் றியாஷ் அகமட் எழுதிய "கடல் அட்டை வளர்ப்பும் யாழ் தீவக கடல்களின் அரசியலும் சூழலியலும்” நூலின் வெளியீட்டு விழா இன்றைய தினம் இடம்பெற்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில்…

பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு பொலிஸாரின் வேண்டுகோள்!!

தனியார் வகுப்புகளுக்கு வருகை தரும் மாணவர்களின் கையடக்கத் தொலைபேசி பணம் உள்ளிட்ட பெறுமதியான பொருட்களை அபகரிக்கும் தம்பதிகள் கண்டி பொலிஸ் தலைமையக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹெரோயின் போதைக்கு அடிமையாகியுள்ளதாக கூறப்படும்…

மீன் வியாபாரி மயங்கி விழுந்து மரணம்!!

வீதியில் சென்று கொண்டிருந்த மீன் வியாபாரி மயங்கி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவமொன்று முல்லைத்தீவில் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு செல்வபுரம் பகுதியில் மீன்களை கொள்வனவு செய்வதற்காக வீதியில் பயணித்துக்கொண்டிருந்த குரவில் உடையார்…

வரும் மாதங்களில் மாநில அளவில் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்படும்- பிரதமர் மோடி..!!

விரைவில் தேர்தல் அறிவிக்கப்பட உள்ள குஜராத் மாநிலத்தில் நேற்று நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் பிரதமர் மோடி காணொளி மூலம் உரையாற்றினார். பல்வேறு நிலைகளில் வெவ்வேறு பணியிடங்களுக்கு நியமன கடிதங்களைப் பெற்றுள்ள விண்ணப்பதாரர்களுக்கு அப்போது அவர்…

இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும் இரண்டு நாள் சர்வதேச மாநாடு- டெல்லியில் நாளை தொடக்கம்..!!

தேர்தல் மேலாண்மை அமைப்பின் பங்கு குறித்த இரண்டு நாள் சர்வதேச மாநாட்டை இந்திய தேர்தல் ஆணையம் நடத்துகிறது. டெல்லியில் நாளை தொடங்கும் இந்த மாநாட்டை தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். இந்த மாநாட்டின் நிறைவு…

பெண்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி செய்தி!!

பெண்களிடம் போதைப் பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் மேலதிக ஆலோசகர் லக்மீ நிலங்க தெரிவித்துள்ளார். பெரும்பாலான பெண்கள் அழகு கலை நிலையங்களின் ஊடாக போதைப் பொருள் பயன்பாட்டில் ஈடுபடுவதாக அவர்…

வெறுப்பை பா.ஜ.க பரப்புகிறது: யாரையும் வெறுக்காமல் எனது நடைபயணம் நதி போல் நடக்கிறது-…

காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார். அவரது பாத யாத்திரை தமிழகம், கேரளா, கர்நாடகா மாநிலங்களை கடந்து தற்போது தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற்று…

தீபாவளி வாழ்த்துக்கு நன்றி – கத்தார் மன்னரிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு..!!

பிரதமர் நரேந்திர மோடி கத்தார் நாட்டின் அரசர் ஷேக் தமீம் பின் ஹமத் அல்-தனி உடன் தொலைபேசி வாயிலாக உரையாடினார். இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், அவரது அன்பான தீபவாளி வாழ்த்துக்கு நன்றி தெரிவித்தேன். கத்தாரில் பிஃபா…

ஈரான் வழிபாட்டு தலம் துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் பலி – இந்தியா கடும் கண்டனம்..!!

ஈரானில் ஹிஜாப் பிரச்சினை காரணமாக கடந்த மாதம் 17-ம் தேதி போலீஸ் விசாரணையின்போது மாஷா அமினி (22) என்ற இளம் பெண் உயிரிழந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் ஈரானிய பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசுக்கு எதிரான இந்தப்…

கேரளாவில் கட்டப்பட்டு வந்த மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்து- தொழிலாளி படுகாயம்..!!

கேரளா மாநிலம் காசர்கோடு மாவட்டம் பெரிய நகரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. மேம்பாலத்தின் ஒரு பகுதியில் கான்கிரீட் அமைக்கும் பணி நடந்து கொண்டிருந்தது. அப்போது, கண்ணிமைக்கும் நேரத்தில் மேம்பாலம் இடிந்து…

கடந்த ஒரு மாதத்தில் இது மூன்றாவது முறை- மாடு மீது மோதி மீண்டும் சேதமடைந்த வந்தே பாரத்…

குஜராத் மாநிலம் காந்திநகர்- மும்பை வழித்தடத்தில் சென்ற வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் நேற்று காலை 8 மணியளவில் மாடு மீது மோதியது. அதுல் ரெயில் நிலையம் அருகே ஏற்பட்ட இந்த விபத்தில் ரெயிலின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. மேலும் இந்த விபத்து கடந்த ஒரு…

குஜராத் சட்டசபை தேர்தல்- ‘உங்கள் முதலமைச்சரை தேர்ந்தெடுங்கள்’ பிரச்சாரத்தை…

182 உறுப்பினர்களைக் கொண்ட குஜராத் சட்டசபைக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் பாஜகவை வீழ்த்தும் முயற்சியில் ஆம் ஆத்மியும் களமிறங்க திட்டமிட்டுள்ளது. இதையடுத்து,…

இந்தியாவில் தாக்குதல் அதிகரிக்கலாம்- மத்திய உளவுத்துறை எச்சரிக்கை..!!

சட்ட விரோத பண பரிவர்த்தனை மற்றும் பயங்கரவாத செயல்களுக்கு நிதி உதவி அளிப்பது தொடர்பாக சர்வதேச அளவில் கண்காணிப்பு பணிகளை எப்.ஏ.டி.எப். எனப்படும் சர்வதேச பண பரிவர்த்தனை கண்காணிப்பு அமைப்பு மேற்கொண்டு வருகிறது. இந்த அமைப்பு சேகரிக்கும்…

பெருந்தோட்ட மக்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவேன்!!

மலையக மக்களுக்கு ரணசிங்க பிரேமதாச, குடியுரிமையை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்தார். அது ஒரு திருப்பு முனையாக அமைந்தது. அதேபோல மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் சிறுதோட்ட உடமையாளர்களாக்கப்படுவார்கள். அதன்மூலம் ஏற்றுமதி பொருளாதாரமும்…

15 வயது சிறுமியை திருமணம் செய்த இளைஞன் கைது!!

15 வயது சிறுமியை திருமணம் செய்துகொண்டு தலைமறைவான பிரான்ஸ் நாட்டிலிருந்து வந்த 20 வயதான இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சிறுமி மீட்கப்பட்டு மருத்துவ பாிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். குறித்த சம்பவம் தொடா்பாக மேலும்…

பாலுறவு ஊக்க மருந்து பாவனை – வௌியான அதிர்ச்சித் தகவல்!!

பாலுறவு ஊக்க மருந்து பாவனையினால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரிப்பது அவதானிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மரண பரிசோதகர் இரேஷா தேஷானி சமரவீர தெரிவித்துள்ளார். இதற்கு பல முக்கிய காரணங்கள் இருப்பதாக அவர்…

பெங்களூருக்கு புறப்பட்ட தனியார் விமானத்தின் என்ஜின் தீப்பிடித்தது- அதிர்ஷ்டவசமாக உயிர்…

டெல்லியில் இருந்து பெங்களூருவுக்கு ஒரு தனியார் விமானம் நேற்று புறப்பட்டது. விமானத்தில் 184 பயணிகளும், ஊழியர்களும் ஏறிய பின்பு விமானம் பறக்க தொடங்கியது. விமானம் பறக்க தொடங்கிய சில நிமிடங்களில் விமானத்தின் என்ஜினில் இருந்து கரும்புகை வந்தது.…

வயலில் மின்கம்பி அறுந்து விழுந்ததால் மின்சாரம் தாக்கி விவசாயிகள் 3 பேர் பலி..!!

ஆந்திர மாநிலம் ராப்பாடு மண்டலம், சீயப்பாடு பகுதியை சேர்ந்தவர் பெத்த ஓபுல ரெட்டி ( வயது50). இவரது சகோதரர் பால ஓபுல ரெட்டி (48). இருவரும் சேர்ந்து விவசாயம் செய்து வந்தனர். விவசாய நிலத்தில் பயிர்களுக்கு பூச்சிக்கொல்லி மருந்து அடிக்க அதே…

இலங்கையில் அதிகரிக்கும் எய்ட்ஸ் நோய் பாதிப்புகள் – திட்டப்பணிப்பாளர் புதிய…

இலங்கையில் எச்.ஐ.வியினால் பாதிக்கப்படும் இளைஞர், யுவதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் ஒழிப்பு திட்டம் தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தின் பணிப்பாளர் டொக்டர் ரசாஞ்சலி ஹெட்டியாராட்ச்சி, பிபிசி தமிழுக்கு…

இலங்கை ரணில் அரசு 8 அரசியல் கைதிகளுக்கு வழங்கிய பொது மன்னிப்பு – முழு விவரம்!!

பல தசாப்த காலமாக சிறைவாசம் அனுபவித்து வந்த 8 தமிழ் அரசியல் கைதிகள் ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். தீபாவளி தினத்தை முன்னிட்டு, இந்த கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.…