;
Athirady Tamil News
Daily Archives

2 February 2023

அமெரிக்க படைகளுடன் தென்கொரியா மீண்டும் போர் பயிற்சியை தொடங்கியுள்ள நிலையில் கூட்டு விமான…

தென்கொரிய வான்வெளியில் அந்நாட்டு ராணுவத்துடன் அமெரிக்க படைகள் மீண்டும் போர் பயிற்சியை தொடங்கியுள்ள நிலையில் கூட்டுபயிற்சியை நிறுத்தாவிட்டால் பெரும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என வடகொரியா எச்சரித்து இருக்கிறது. வடகொரியாவின் தொடர்ச்சியான…

தூத்துக்குடி, நெல்லையில் 12 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை!!

வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதைத்தொடர்ந்து தலைமன்னார் பகுதியில் மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக 55 முதல் 60 கிலோமீட்டர் அளவிற்கு காற்று வீசிவருவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல…

பிரித்தானிய கடவுச்சீட்டு – இன்று முதல் நடைமுறையாகும் புதிய திட்டம் !!

புதிதாக கடவுச்சீட்டு பெற விரும்பும் பிரித்தானியர்கள் இன்றே (2ம் திகதி) விண்ணப்பிக்க வேண்டும் எனவும், அல்லது அவர்கள் அதிக கட்டணம் செலுத்த நேரிடலாம் எனவும் அதிகாரிகள் தரப்பில் எச்சரிக்கின்றனர். பிரித்தானியாவில் ஐந்து ஆண்டுகளில்…

தினசரி பாதிப்பு சற்று உயர்வு- புதிதாக 128 பேருக்கு கொரோனா!!

இந்தியாவில் கொரோனா தொற்றால் புதிதாக 128 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று பாதிப்பு 111 ஆக இருந்த நிலையில் இன்று சற்று அதிகரித்துள்ளது. மொத்த பாதிப்பு 4 கோடியே 46 லட்சத்து 83 ஆயிரத்து 23 ஆக உயர்ந்தது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 147…

சென்னிமலை பகுதியில் ‘நிலாச்சோறு’ திருவிழா தொடக்கம்!!

தமிழகத்தில் தை மாதத்தில் தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல், பூப்பறிக்கும் திருவிழா, ஜல்லிக்கட்டு திருவிழா என பல்வேறு விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. அதில் மற்றொரு விழா 'நிலாச்சோறு' திருவிழா. இத்திருவிழா ஒவ்வெரு ஆண்டும் ஈரோடு மாவட்டம்…

வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஹர்த்தாலுக்கு அழைப்பு!!

வடக்கு கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் பெப்ரவரி 4ம் திகதி ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இந்த அழைப்பை விடுத்துள்ளது. இது தொடர்பில் இன்று யாழ்ப்பாணப் பல்கலைகழகத்தில் இடம்பெற்ற ஊடக…

9,000 புள்ளிகளை கடந்த மொத்த விலை சுட்டெண் !!

கொழும்பு பங்கு சந்தையின் அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் இன்று 9,000 புள்ளிகளை கடந்துள்ளது. அதனடிப்படையில் இன்றைய நாளுக்கான அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 72.37 ஆக பதிவாகியுள்ளது. அதன்படி, கொழும்பு பங்கு சந்தையின் அனைத்து…

தென் இலங்கை போராளிகள் தமிழரின் அரசியல் நீதி கோரிக்கையை ஏற்க வேண்டும்! சிறீகாந்தா!!

தென் இலங்கையில் ஐனநாயகத்தை நிலைநாட்ட போராடும் போராளிகள் தமிழ் மக்களின் அரசியல் நீதி கோரிக்கையை அங்கீகரிக்க வேண்டும் என தமிழ் தேசிய கட்சியின் தலைவர் சட்டத்தரணி ஸ்ரீ காந்தா தெரிவித்தார். இன்று யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஊடகவியலாளர்…

‘ விழித்தெழு ‘ வீதி நாடகம் யாழ். இந்திய கலாசார மத்திய நிலையத்தில் ஆற்றுகை…

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் கூத்தாட்டு அவைக்குழாத்தினரது ' விழித்தெழு ' என்னும் பெயரில் அமைந்த வீதி நாடகம் (01.02.2023) யாழ்ப்பாணம் இந்திய கலாசார மத்திய நிலையத்தில் ஆற்றுகை செய்யப்பட்டது. வடக்கு…

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67.54 கோடியாக அதிகரிப்பு!!

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67.54 கோடியாக அதிகரித்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை…

ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 3-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை!!

வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும், மன்னார் வளைகுடா பகுதியில் பலத்த சூறாவளிக்காற்று வீசும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. இதனையடுத்து மீனவர்கள் கடலுக்கு செல்ல…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,763,229 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67.63 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,763,229 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 675,350,939 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 647,735,065 பேர்…

போரினால் இழந்த உயிர்களை மீட்டெடுக்க முடியாவிட்டாலும், பொருளாதாரப் போரில் இருந்து மீள…

போரினால் இழந்த உயிர்களை மீட்டெடுக்க முடியாவிட்டாலும், பொருளாதாரப் போரில் இழந்த வருமானத்தை மீள வழங்க முடியும் என சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார். ஒரு நாட்டின் அரசியல் மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டின் ஸ்திரத்தன்மையே…

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையில் ஏற்படவுள்ள திடீர் மாற்றம் !!

12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 350 முதல் 400 ரூபா வரை அதிகரிக்கவுள்ளதாக லிட்ரோ நிறுவன தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் 5 ஆம் திகதி இந்த விலை திருத்தம் ஏற்படலாம் என சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர்…

முச்சக்கரவண்டி கட்டணங்கள் தொடர்பில் புதிய செய்தி !!

பெட்ரோல் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும், முச்சக்கரவண்டி கட்டணங்கள் அதிகரிக்கப்பட மாட்டாது என முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு லீற்றரின் விலை 30…

உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவியின் அதிரடி செயல் !!

மாத்தளையில் உள்ள தேசிய பாடசாலை ஒன்றில், உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவி ஒருவர், பரீட்சை மேற்பார்வையாளர் ஒருவருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளார். வினாத்தாளுக்கு விடை எழுதும்போது, மேலதிகமாக விடைத்தாள் கேட்டபோது, அவர் அதற்கு அளித்த…

மின்வெட்டு காலம் அதிகரிக்கப்பட்டது !

2 நாட்களாக மின்சாரம் தடையின்றி வழங்கப்பட்ட நிலையில், மீண்டும் நேற்று முதல் மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு மின்சார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு முன் அமுலில் இருந்த 2 மணித்தியாலங்கள் 20 நிமிட மின்வெட்டு, தற்போது மேலும் 10 நிமிடங்களால்…

13 ஐ அமுல் படுத்த வேண்டாம்: ஜனாதிபதிக்கு மாநாயக்க தேரர்கள் கடிதம் !!

நாட்டின் சுதந்திரம், ஆட்புல ஒருமைப்பாடு மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் பாரிய பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த வேண்டாம் என மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் கோரிக்கை…

வலி வடக்கில் 33 வருடங்களின் பின்னர் 108 ஏக்கர் காணி விடுவிப்பு!!

யாழ்ப்பாணம் வலி. வடக்கு பிரதேசத்தில் கடந்த 33 வருடங்களாக இராணுவ கட்டுப்பாட்டில் காணப்பட்ட 108 ஏக்கர் காணி நாளைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்.மாவட்ட செயலரிடம் இராணுவத்தினரால் கையளிக்கப்படவுள்ளது. காங்கேசன்துறை மத்தி , ஜே/ 234 கிராம…

ரூ.44 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை- சவரனுக்கு ரூ.480 உயர்வு!!

தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்துக் கொண்டே இருக்கிறது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.480 உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.60 உயர்ந்து 5 ஆயிரத்து 475 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்றைய சந்தை நிலவரப்படி 22 கேரட் தங்கம்…

பிரேசிலில் சுற்றுலா பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: குழந்தை உள்பட 7 பேர் பலி!!

பிரேசில் நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள சாண்டா கேடரினா மாகாணத்தின் தலைநகர் புளோரியானோபோலிசிஸ் நகரில் இருந்து, போஸ் டூ இகுவாகு நகருக்கு சுற்றுலா பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சில் பெண்கள், சிறுவர்கள் உள்பட 54 இருந்தனர். இந்த பஸ் அங்கு…

சேலத்தில் முன்னாள் அமைச்சர்களுடன் எடப்பாடி பழனிசாமி தீவிர ஆலோசனை!!

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு நேற்று முன்தினம் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. தி.மு.க கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக இளங்கோவன் போட்டியிடுகிறார். தே.மு.தி.க சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா,…

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இந்திய வம்சாவளி நிக்கி ஹாலே போட்டி?

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு (2024) நவம்பர் 5-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்கவுள்ளது. ஆனால் இப்போதில் இருந்தே அங்கு தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்த தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் ஜனநாயக காட்சியின் சார்பில் மீண்டும்…

மழை பெய்தால் சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்படும்- வனத்துறை அறிவிப்பு!!

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர சந்தன மகாலிங்கம் கோவில் உள்ளது. இங்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. தை மாத பவுர்ணமி…

பங்களாதேஷுக்கு 4.7 பில்லியன் டொலர் கடன் வழங்க IMF நிறைவேற்றுச் சபை அனுமதி!!

பங்களாதேஷுக்கு 4.7 பில்லியன் கடன் வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிறைவேற்றுச் சபை அனுமதி வழங்கியுள்ளது. எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பை கட்டுப்படுத்துவதற்கு இது உதவும் என நம்பப்படுகிறது. கடந்த வருடம்…

வசந்த முதலிகேயை கொலை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் – இன்று…

நேற்று விடுதலையான அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே தன்னை கொல்வதற்கான சதிகுறித்த விபரங்களை இன்று வெளியிடவுள்ளார். 167 தடுத்துவைக்கப்பட்டிருந்த பின்னர் விடுதலையாகியுள்ள அவர் இதனை தெரிவித்துள்ளார்.…

யாழ் போதனா இரத்த வங்கியில் குருதி தட்டுப்பாடு!!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அனைத்து குருதி வகைகளுக்கும் தட்டுப்பாடு நிலவுவதாக யாழ் போதனா வைத்தியசாலை தெரிவித்துள்ளது. இதனால் நோயாளர்களுக்கு தேவையான குருதியை வழங்க முடியாமையால் அடுத்த இரத்ததான முகாம் எதிர்வரும் 4ந் திகதியே…

மாமல்லபுரத்திற்கு இன்று மாலை வருகை- ஜி20 பிரதிநிதிகளுக்கு 60 வகை உணவு!!

சென்னையில் ஜி20 மாநாடு கருத்தரங்கு நேற்று தொடங்கியது. நாளை வரை இது நடைபெறுகிறது. கருத்தரங்கில் கலந்துகொள்ளும் வெளிநாட்டு பிரதிநிதிகள் சுமார் 100 பேர் இன்று மாலை 3 மணிக்கு மாமல்லபுரம் செல்கிறார்கள். அவர்கள் அங்குள்ள புராதன சின்னங்களான…

அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு!!

மேலும் 04 வகையான அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதொச தீர்மானித்துள்ளது. இதன்படி, காய்ந்த மிளகாய், பெரிய வெங்காயம், சிவப்பு பச்சரிசி (உள்ளூர்), பாண் மா ஆகியவற்றின் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு கிலோ காய்ந்த…

வெளிநாட்டு மாலுமிகள் இருவர் இலங்கை கடற்பரப்பில் உயிரிழப்பு!!

வெளிநாட்டு மாலுமிகள் இருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் தொடர்பில் காலி துறைமுக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. எகிப்தில் இருந்து இந்தியா நோக்கிச் சென்ற சரக்குக் கப்பலில் பணிபுரிந்த இரு மாலுமிகள் சர்வதேச கடலில் உயிரிழந்துள்ளதாக…

சொல்வதை செயலில் ரணில் காட்ட வேண்டும் !!

சொல்வதை செயலில் காட்டும்படி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிக்கு, உங்கள் நல்லுறவை பயன்படுத்தி கூறுங்கள் என இலங்கை வந்த அமெரிக்க ராஜாங்க திணைக்கள அரசியல் துணை செயலாளர் விக்டோரியா நுலாந்துக்கு தமிழ் பேசும் கட்சிகளின் தலைவர்கள் என்ற முறையில்…

அரசு நிறுவனங்களின் செலவுகள் குறைப்பு!!

2023 ஆம் ஆண்டிற்காக ஒதுக்கப்பட்ட தொடர் செலவினங்களில் 6% குறைப்பு மற்றும் அரசாங்க செலவின முகாமைத்துவம் தொடர்பான சுற்றறிக்கை ஒன்றை நிதி அமைச்சு வெளியிட்டுள்ளது. நிதி அமைச்சின் செயலாளர் அனைத்து அமைச்சின் செயலாளர்கள், மாகாண செயலாளர்கள்,…

சனிக்கிழமை வரை மழை தொடரும் ; காற்றின் வேகம் அதிகரிக்கவுள்ளதாக அவதானமாக இருக்குமாறு…

யாழ். மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 118. 5 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி கிடைக்கப்பெற்றுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் என். சூரியராஜ் தெரிவித்தார் வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு…

அரசின் வரி கொள்கைக்கு எதிராக தென்கிழக்கு பல்கலையில் போராட்டம்! (படங்கள்)

அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வரி அதிகரிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து, TASEU எனப்படும் தென்கிழக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கவனயீர்புப் போராட்டம் ஒன்று 2023.02.01 ஆம் திகதி பல்கலைகழக…