;
Athirady Tamil News
Monthly Archives

February 2023

நாடளாவிய ரீதியில் நாளை பணிப்பகிஷ்கரிப்பு !!

நாடளாவிய ரீதியில் நாளை (01) ஒரு நாள் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்கவுள்ளதாக தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. நியாயமற்ற வரிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.…

பள்ளி மாணவிகளுக்கு விஷம் வைத்த தீவிர மதவாதிகள் – அதிர்ச்சிக்குள்ளான ஈரான் அரசு !!

ஈரானில் பள்ளிக்குச் செல்லும் மாணவிகளை தடுப்பதற்காக மத அடிப்படைவாதிகள் சிலர் அவர்களுக்கு விஷம் வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சர்வதேச ஊடகங்கள் தரப்பில், “ ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள கோம் பகுதியில் கடந்த…

நாடளாவிய ரீதியில் நாளை(01) ஒரு நாள் பணிப்பகிஷ்கரிப்பு – தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை!!

நியாயமற்ற வரிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளைய தினம்(01) நாடளாவிய ரீதியில் ஒரு நாள் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்கவுள்ளதாக தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தமது சங்கத்தினால் எடுக்கப்படும் நடவடிக்கைகள்…

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – வாக்குப்பதிவு நிறைவு !!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. இதையடுத்து வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைக்கும் பணிகள் துவங்கியது. ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்ற வாக்குப்பதிவில்…

3ம் கட்ட தி ஓஷன் பாய்மர பந்தயம் தொடக்கம்: 12,750 நாட்டிகள் மைல் பயணத்தை தொடங்கிய…

உலக புகழ்பெற்ற தி ஓஷன் பாய்மர படகு பந்தயத்தின் 3ம் கட்ட பயணம் தென்னாபிரிக்காவில் இருந்து தொடங்கியது. 14 வது ஆண்டாக தி ஓஷன் ரேஸ் எனப்படும் பாய்மர படகு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏழு கட்டங்களாக நடைபெறும் இந்த போட்டி ஸ்பெயின்…

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு புதிய தலைவர் நியமனம்!!

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக இருந்த நாகராஜன் வெங்கடராமன் சென்னையில் கடந்த ஜனவரி மாதம் 13ம் தேதி மாரடைப்பால் காலமானார். இந்நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் புதிய தலைவராக டாக்டர் பிரசாந்த் லவானியா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.…

சீன ஆய்வகத்தில் இருந்து தான் கொரோனா வைரஸ் லீக் ஆனதாக அமெரிக்கா மீண்டும் அறிவிப்பு!!

சீன ஆய்வகத்தில் இருந்து தான் கொரோனா வைரஸ் லீக் ஆனதாக அமெரிக்கா மீண்டும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனா வைரசின் தோற்றம் குறித்து பல்வேறு புலனாய்வு அமைப்புகள் நடத்திய விசாரணையின் அடிப்படையில் இந்த முடிவுகளை அறிவித்துள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 74.69% வாக்குகள் பதிவு!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இதுவரை 74.69 சதவீத வாக்குகள் பதிவாகயுள்ளதாக ஈரோடு இடைத்தேர்தல் அலுவலர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். இதில், ஆண்கள் - 82,021, பெண்கள் - 87,907, மூன்றாம் பாலினத்தவர்கள் - 17 பேர் என மொத்தம் 1.69 லட்சம் பேர்…

ஆம்புலன்ஸ் விமான விபத்தில் அமெரிக்காவில் 5 பேர் பலி!!

அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ஆம்புலன்ஸ் விமானம் ஒன்று, ஸ்டேஜ்கோச் நகரில் இருந்து நோயாளி ஒருவரை ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு புறப்பட்டது. விமானத்தில் விமானி, டாக்டர், நர்சு, நோயாளி மற்றும்…

கர்நாடகாவில் ரூ.384 கோடியில் புதிய விமான நிலையம்- பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்!!

கர்நாடக மாநிலம் சிவமொக்காவில் ரூ.384 கோடி செலவில் 775 ஏக்கர் பரப்பளவில் விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு 3,200 மீட்டர் தூரத்திற்கு ஓடுதளத்துடன் இரவில் விமானங்கள் தரையிறங்கும் வசதி இடம் பெற்றுள்ளது. இது கர்நாடகத்தில், பெங்களூருவுக்கு…

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு எதிரொலி: துருக்கி அரசே ராஜினாமா செய்!..கால்பந்து…

துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் 51 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகினர். அவர்களில் துருக்கியில் மட்டும் 44,000 பேர் பலியாகினர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து மக்கள் இன்னும் மீளாத நிலையில், முக்கிய…

திருப்பதி கோவிலில் 3-ந்தேதி முதல் வருடாந்திர தெப்போற்சவம் ஆரம்பம்!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர தெப்போற்சவம் அடுத்த மாதம் (மார்ச்) 3-ந்தேதி தொடங்கி 7-ந்தேதி வரை 5 நாட்கள் நடக்கின்றன. 3-ந்தேதி முதல் நாள் நிகழ்ச்சியில் ராமச்சந்திரமூர்த்தி, சீதா, லட்சுமணர், ஆஞ்சநேயர் தெப்பத்தில் எழுந்தருளி 3…

பிரபல கனடா நடிகர் மரணம்: ஹாலிவுட் பிரபலங்கள் இரங்கல்!!

கனடாவை சேர்ந்த பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான கார்டன் பின்சென்ட் (92) வயது மூப்பின் காரணமாக உடல்நலம் குன்றி இருந்தார். இந்நிலையில் அவர் நேற்று காலமானார். அவருக்கு சார்மியன் கிங் என்ற மனைவியும், லியா, பாரி, பெவர்லி என்ற மூன்று…

மதுபான கொள்கையில் ரூ.100 கோடி ஊழல்: சிசோடியா கைதை கண்டித்து ஆம்ஆத்மி டெல்லியில் போராட்டம்…

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம்ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2021-22-ம் ஆண்டு ஆம்ஆத்மி அரசு புதிய மதுபானக் கொள்கையை அறிமுகம் செய்தது. அதில் மிகப்பெரிய அளவில் ஆம்ஆத்மி தலைவர்கள் முறைகேடுகள் செய்திருப்பதாக…

போதை பொருள் வழக்கில் ‘ராப்’ பாடகருக்கு கைது வாரண்ட்: அமெரிக்க நீதிமன்றம் அதிரடி!!

போதைப்பொருள் வழக்கில் ஜாமீனில் இருக்கும் கோடக் பிளாக், மருத்துவ பரிசோதனைக்கு தன்னை உட்படுத்திக் கொள்ளாததால் அவருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ‘ராப்’ பாடகர் கோடக் பிளாக் என்பவர், புளோரிடா நெடுஞ்சாலை காரில்…

ஆற்றுக்கால் பகவதியம்மன் கோவில் பொங்கல் விழா 7-ந்தேதி நடக்கிறது!!

கேரள மாநிலத்தில் பிரசித்திபெற்ற கோவில்களில் திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. இந்த கோவிலில் பொங்கல் திருவிழா வருகிற 27-ந் தேதி தொடங்குகிறது. இதுகுறித்து…

புதிய மாற்றம்.. 60 ஆண்டுகளில் முதல் முறையாக லட்சினையை மாற்றுகிறது நோக்கியா..!!

நோக்கிய நிறுவனம் 60 ஆண்டுகளில் முதல் முறையாக தனது லட்சினையை முற்றிலும் வேறு விதத்தில் மாற்றியுள்ளது. பின்லாந்தைச் சேர்ந்த நோக்கியா நிறுவனம், உலகின் முன்னணி செல்போன் தயாரிப்பு நிறுவனமாக விளங்கி வந்தது. 80, 90களில் பிறந்தவர்கள் நோக்கியா…

நாகாலாந்து, மேகாலயா சட்டசபை தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை பதிவான வாக்குகளின் நிலவரம்!!

மேகாலயா, நாகாலாந்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது வாக்கினை பதிவு…

பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது வாள்வெட்டு தாக்குதல்; தொடர்புடைய ஒருவர் கைது!!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைய முற்பட்டு கடமையில் இருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளதுடன், பொருட்களை வாளால் வெட்டி சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய…

யாழில் கொவிட் இடைத்தங்கல் நிலைய முறைகேடு! விசாரணை ஆரம்பம்!!

யாழில் கொரோனா காலப்பகுதியில் அமைக்கப்பட்ட இடைத்தங்கல் நிலையங்களில் பொருட்கள் காணாமல் போனமை தொடர்பில் மாகாண சுகாதார அமைச்சினால் ஐவர் அடங்கிய விசாரணைக் குழு தமது விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. 2019 ஆம் ஆண்டு கொரோனா இடர் நிலை ஏற்பட்டபோது…

சங்கானை சந்தையில் உள்ள கடையை பிரித்து கைவரிசையை காட்டிய திருடர்கள்!!

நேற்றையதினம், வலி. மேற்கு பிரதேச சபையின் ஆளுகைக்குள் உள்ள சங்கானை சந்தைக்குள் உள்ள கடையினை உடைத்து 80 ஆயிரம் ரூபா பணம் திருடப்பட்டுள்ளது. கடையின் கூரையைப் பிரித்து உள்ளே இறங்கிய திருடர்கள் தமது கைவரிசையை காட்டிச் சென்றுள்ளனர்.…

சில சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம்!!

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சில சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்திய வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சற்று முன்னர் கையெழுத்திட்டுள்ளார். எந்த துறைமுகத்திலும் உள்ள கப்பல்களில் இருந்து உணவு அல்லது பானம்,…

துறைமுக நகர புதிய சட்ட மேம்படுத்தல் குழுவினை அமைக்குமாறு இளம் சட்டத்தரணிகளிடம் ஜனாதிபதி…

கடல்சார் பொருளாதார சட்டத்தில் நிபுணத்துவத்தை பெறுமாறும் துறைமுக நகரத்தில் புதிய சட்ட அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கு குழுவொன்றை அமைக்குமாறும் இளம் சட்டத்தரணிகளிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், புதிய…

அழகுசாதனப் பொருட்களை இறக்குமதி செய்வது தொடர்பான சுற்றறிக்கை!!

சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 4 ஒப்பனை பொருட்கள் இலங்கை சுங்கத்தால் கைப்பற்றப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், சீனா, சிங்கப்பூர் மற்றும்…

இத்தாலி கடலில் படகு மூழ்கியதில் 12 குழந்தைகள் உட்பட 59 அகதிகள் பலி!!

இத்தாலி கடலில் சென்ற படகு மூழ்கிய விபத்தில் 12 குழந்தைகள் உட்பட 59 அகதிகள் பலியானதாக கடலோர காவல் படையினர் தெரிவித்தனர். ஆப்கானிஸ்தான், ஈரான் மற்றும் பல நாடுகளைச் சேர்ந்த புலம்பெயர்ந்த மக்களை துருக்கியில் இருந்து ஏற்றிச் சென்ற மரக் கப்பல்…

திருப்பதி கோதண்டராமர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா 20-ந்தேதி தொடங்குகிறது!!

திருப்பதி கோதண்டராமர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா அடுத்த மாதம் (மார்ச்) 20-ந்தேதியில் இருந்து 28-ந்தேதி வரை கோலாகலமாக நடக்கிறது. மார்ச் மாதம் 17-ந்தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி, 19-ந்தேதி இரவு…

துருக்கியில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவு!!

துருக்கியில் மீண்டும் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவாகியுள்ளது. மலாத்யா மாகாணத்தின் யெஸில்யுர்த் நகரில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக துருக்கி பேரிடர் மேலாண்மை முகமை தகவல் தெரிவித்துள்ளது. ஏற்கனவே ஏற்பட்ட…

அதானி குழும முறைகேடு புகார்- மார்ச் 13ம் தேதி காங்கிரஸ் பேரணி அறிவிப்பு !!

அதானியின் நிறுவனங்கள் மோசடி செய்தே உலக பணக்காரர் வரிசையில் அதானி இடம் பெற்றதாக அமெரிக்க நிறுவனம் ஒன்று அம்பலப்படுத்தியது. இந்த விவகாரத்தை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கையில் எடுத்து போராடி வருகின்றன. ராகுல்காந்தியும் பாராளுமன்றத்தில்…

செல்போனில் வீடியோ கால் மூலம் வெளியூரில் இருக்கும் காதலருக்கு முத்தம் கொடுக்கும் நவீன…

சீனாவின் கண்டுபிடிப்புகள் அடிக்கடி சர்ச்சையில் சிக்குவது வழக்கம். அந்த வகையில் இப்போது சீனா புதிய ஆப் ஒன்றை கண்டுபிடித்து உள்ளது. இந்த செயலி மூலம் தொலை தூரத்தில் இருப்போருக்கு நிஜத்தில் கொடுப்பது போல் முத்தம் கொடுக்க முடியும். இதற்காக…

வவுனியாவில் சமூக சேவையாளருக்கான நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிப்பு.. (படங்கள், வீடியோ)

வவுனியாவில் சமூக சேவையாளருக்கான நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிப்பு.. (படங்கள், வீடியோ) வவுனியாவில் சமூக சேவையாளருக்கான நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிப்பு நிகழ்வானது நேற்றையதினம் சிறப்பாக நடைபெற்று உள்ளது. இந்நிகழ்வில் முதலாவதாக வவுனியா…

இன-மதத் தேசியவாத அரசியலை எப்படி மாற்றி அமைப்பது? (கட்டுரை)

“நாம் அனைவரும் இலங்கையர்கள்” என்று சொல்லும் தலைவர்கள் எல்லாம், இலங்கையர் என்ற சிவில் தேசிய அடையாளத்தைக் கட்டியெழுப்புவதற்கு எதுவுமே செய்வதில்லை. மாறாக, சிறுபான்மையினர் அதிகாரப் பகிர்வைக் கோரும்போது மட்டும், மேற்சொன்னதைச் சொல்லிவிட்டு,…

நச்சு தன்மையை போக்கும் அறுகம்புல்!! (மருத்துவம்)

அறுகம்புல் உடலிலிருந்து நச்சுப் பொருட்களை அகற்றி இரத்தோட்ட மண்டலத்தை தூய்மைப்படுத்துகின்றது. அனைத்து நோய்களுக்கும் மூலகாரணமான மலச்சிக்கலைப் போக்க உதவுகின்றது. அறுகம்புல்லில் பச்சயம் பரிணமித்துள்ளது. வாழ்வளிக்கும் உயிர் ஆற்றல், புரதம் கனிம…

கம்பளையில் 11 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய நபருக்கு விளக்கமறியல்!!

11 வயது சிறுமியினை அச்சுறுத்தி பல்வேறு சந்தர்ப்பங்களில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் 44 வயது நபரை எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பளை மாவட்ட நீதி மன்ற நீதவான் நாமல் பெரேரா உத்தரவிட்டார்.…