;
Athirady Tamil News
Monthly Archives

February 2023

நான் அதிபரானால் அமெரிக்காவை வெறுக்கும் பாக்., சீனாவுக்கு நிதி உதவி நிறுத்தம்: நிக்கி ஹாலே…

அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்தாண்டு நவம்பரில் நடைபெற உள்ளது. இதனையொட்டி அங்கு அதிபர் தேர்தல் வேட்பாளருக்கான களம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது. குடியரசு கட்சியில் முன்னாள் அதிபர் டிரம்ப்பை எதிர்த்து, இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும் தெற்கு…

35 ஹைட்ரஜன் ரயில்களுக்கு டெண்டர் விட ரயில்வே திட்டம்!!

ரயில்வே அமைச்சகம் ரூ.2,800 கோடி மதிப்பில் 35 ஹைட்ரஜன் ரயில்களை கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளது. மலைப்பிரதேசங்கள் மற்றும் பாரம்பரிய ரயில்கள் ஓடும் இடத்தில் ஹைட்ரஜன் ரயில்களை இயக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதற்காக சீமன்ஸ், கும்மின்ஸ்,…

மார்ச் 9-ல் தமிழக அமைச்சரவை கூட்டம்!!

தமிழக அமைச்சரவை கூட்டம் மார்ச் மாதம் 9-ந்தேதி கூடுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. தமிழக நிதிநிலை அறிக்கைக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது. தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்பாக…

சர்வதேச வர்த்தகக் கண்காட்சி!!

மார்ச் 3 ஆம் திகதி முதல் 5 ஆம் திகதி வரை யாழ்ப்பாணம் முற்றவெளியில் நடைபெறவுள்ள சர்வதேச வர்த்தகக் கண்காட்சியின் ஏற்பாட்டாளர்கள், யாழ். மாநகர சபையினால் கோரப்பட்டுள்ள விற்பனை மேம்படுத்தல் வரி முற்பணத்தைச் செலுத்தாவிடின் நிகழ்வுக்கான அனுமதியை…

அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட ஜோ பைடன் தயார் – ஜில் பைடன்!!

ஆப்பிரிக்க நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடன், பயணத்தின் கடைசி கட்டமாக நேற்று கென்யா சென்றார். அங்கு தலைநகர் நைரோபியில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அடுத்த ஆண்டு நடைபெறும் அதிபர்…

யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் புகுந்த வன்முறை கும்பல் ; காவலாளி மீது வாள் வெட்டு முயற்சி!!

யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல் போதனா வைத்தியசாலை காவலாளி மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளதுடன், பொருட்களை வாளால் வெட்டி சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளது. குறித்த சம்பவம் நேற்றைய தினம்…

உலகின் 3-வது பெரிய நாடாக இந்தியா உருவெடுக்கும்: அமைச்சர் பியூஷ் கோயல் நம்பிக்கை!!

அடுத்த 5 ஆண்டுகளில் உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும் என்று மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை துறை அமைச்சர் பியூஷ் கோயல் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆசிய பொருளாதார கலந்துரை யாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர்…

தேயிலை உற்பத்தி அடுத்த வருடம் உயரும் !!

இலங்கையின் தேயிலை உற்பத்தி கடந்த வருட வீழ்ச்சியின் பின்னர் அடுத்த வருடம் முழுமையாக மீளும் என எதிர்பார்க்கப்படுவதாக சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார். “அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் முக்கிய தொழில் துறையான தேயிலை…

அமெரிக்க மாகாணத்தை புரட்டிப்போட்ட பனிப்புயல்: 1.20 லட்சம் மக்கள் இருளில் தவிப்பு!!

புவி வெப்பமயமாதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உலகில் காலநிலை வேகமாக மாறி வருகிறது. இதன் விளைவாக உலகின் பல நாடுகளில் வெயில், குளிர், மழை என அனைத்து காலநிலைகளும் இதுவரை இல்லாத அளவுக்கு மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக…

இலங்கை கடற்றொழிலாளர்களை பாதிக்கும் வகையிலான எவ்வாறான தீர்மானங்களும் மேற்கொள்ளப்பட மாட்டாது…

இந்தியக் கடற்றொழிலாளர்கள் வடக்கு கடற்பரப்பில் மீன்பிடித் தொழிலை மேற்கொள்வதற்கான அனுமதிகளை வழங்குவது தொடர்பாக தீர்மானங்கள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை என்று தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இலங்கை கடற்றொழிலாளர்களை…

பிரமந்தனாறு பிரதேச வைத்தியாலைக்கு மருந்துப் பொருட்கள் வழங்கிவைப்பு!! (படங்கள்)

கிளிநொச்சி பிரமந்தனாறு பிரதேச வைத்தியாலைக்கு இரண்டு லட்சம் பெறுமதியான குழந்தை பிள்ளைகளுக்கான மருந்து பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது. இதற்கான நிதி உதவியை இங்கிலாந்து தேசத்தில் உள்ள பரியோவான் கல்லூரி பழைய மாணவன் பத்மநாதன் மற்றும் அவரின்…

சார்தாம் யாத்திரையில் முன்பதிவு வசதி: பக்தர்களின் வசதிக்காக உத்தராகண்ட் அரசு அறிமுகம்!!

பத்ரிநாத், கேதார்நாத் உள்ளிட்ட நான்கு தலங்களின் புனித யாத்திரையில் இனி நீண்டநேரக் காத்திருப்புக்கு அவசியமில்லை. பக்தர்களின் வசதிக்காக முன்பதிவு உள்ளிட்ட புதிய வசதிகளை உத்தராகண்ட் அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. பாஜக ஆளும் மாநிலமான…

ஆவணத்தை தேடியே அனலைதீவில் கனேடியப் பிரஜைகள் மீது தாக்குதல்! விசாரணையில் புதிய திருப்பம்!!

ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அனலைதீவில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு கனேடிய பிரஜைகளைத் தாக்கி பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. தாக்குதலாளிகள் கொள்ளையிடும் நோக்கத்தைக்…

மனித உரிமைகள் பேரவை அமர்வு இன்று ஆரம்பம்!!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 52 ஆவது கூட்டத்தொடர் இன்று (27) ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது. அத்துடன், ஐ.நா மனித உரிமைகள் குழு கூட்டமும் இன்றைய தினம் ஆரம்பமாகவுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழு கூட்டத்தின் போது இலங்கை…

10 சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகம்: நிர்வாகியின் கணவர் கைது!!

ரக்வானை சிறுவர் இல்லத்திலுள்ள யுவதிகள் மற்றும் சிறுவர்களை அவ்வப்போது பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் குறித்த சிறுவர் இல்லத்தின் நிர்வாகியின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 25 ஆம் திகதி ரக்வானை பொலிஸாரால்…

குருந்தூர் மலையில் கட்டுமானம் நிறைவு; திடீர் விஜயத்தில் அம்பலம்!!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ப்பட்ட தண்ணிமுறிப்பு பகுதியில் அமைந்துள்ள குருந்தூர் மலையில் நீதிமன்ற கட்டளையை தொடர்ச்சியாக புறந்தள்ளி அமைக்கப்பட்டு வந்த பௌத்த விகாரை கட்டுமானம் முற்றுப் பெற்றுள்ளது.…

நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெண் உட்பட மூவர் கொலை!!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் மூன்று கொலைகள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ரத்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓவகந்த பகுதியில் இரண்டு பெண்கள் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். காதல் உறவில் ஏற்பட்ட தகராறு…

பாகிஸ்தானில் உள்ள பாலகோட் தாக்குதலின் 4-ம் ஆண்டு தினம்: 200 தீவிரவாதிகள் கொல்லப்பட்டது…

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் 2019-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி நடந்த தீவிரவாத தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடியாக பாகிஸ்தான் எல்லைக்குள் 50 கி.மீ. ஊடுருவிய இந்திய போர் விமானங்கள் தாக்குதல்…

அமெரிக்காவை எதிர்த்து ரஷ்யாவிற்கு ட்ரோன்களை வழங்கும் சீனா – விடுக்கப்பட்ட எச்சரிக்கை…

சீனா காமிகேஸ் ட்ரோன்களை ரஷ்யாவிற்கு வழங்க திட்டமிடலாம் என ஜெர்மனி எச்சரித்துள்ளது. போரில் அமைதி திரும்பவேண்டும் என சீனா தெரிவித்துள்ள நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜெர்மன் பாதுகாப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ்,…

ஆபாச தகவல் அனுப்பி தொல்லை- காதலியின் முன்னாள் காதலனை கொலை செய்த என்ஜினீயர் மாணவர்!!

தெலுங்கானா மாநிலம், நாகர் கர்ணூல் மாவட்டம், கோட்ர தாண்டா பகுதியை சேர்ந்தவர் நவீன். இவர் நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார். இவரது நண்பர் ஹரி கிருஷ்ணா. இவர் பீர்காதி குடாவலாவில் உள்ள அரோரா…

இனி வேலையில்லை -ரோபோக்களையே பணிநீக்கியது கூகிள் !!

உலகம் முழுவதும் பல நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை பணிநீக்கம் செய்து வரும் நிலையில் ஒரு கட்டத்திற்கு மேலே சென்று ரோபோக்களை பணிநீக்கம் செய்துள்ளது கூகிள் நிறுவனம். ஏற்கனவே தனது பணியாளர்களில் பலரை வேலையை விட்டு தூக்கிய கூகிள் நிறுவனம்…

ஜார்க்கண்டில் 6 மாவோயிஸ்டுகள் வெடிபொருட்களுடன் கைது!!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் இருந்து வருகிறது. அவர்களை பிடித்து போலீசார் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் ஜார்க்கண்ட் மேற்கு பகுதியில் உள்ள சிங்பூம் மாவட்டத்தில் சில மாவோயிஸ்டுகள் தங்களது…

நோயாளியுடன் சென்ற விமானம் விபத்து -ஐவர் உயிரிழந்த துயரம்!!

அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் விமானம் விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். விமானி, மூன்று சுகாதார ஊழியர்கள் மற்றும் ஒரு நோயாளி இவ்வாறு உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடும் பனிப்புயலுக்கு நடுவே…

பாரத் ஜோடோ யாத்திரையின்போது விவசாயிகளின் அனைத்து பிரச்சினைகளையும் கேட்டறிந்தேன்-…

சத்தீஷ்கர் மாநிலம் நவராய்ப்பூரில் காங்கிரஸ் கட்சியின் 85-வது மாநாடு கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் வரும் நாடாளுமன்ற தேர்தல், கூட்டணி உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. காங்கிரஸ்…

இந்த ஆண்டுக்குள் ரஷ்யாவை தோற்கடிப்போம் – சூளுரைத்த ஜெலென்ஸ்கி !!

இந்த ஆண்டுக்குள் தங்கள் மீது படையெடுத்து வந்திருக்கும் ரஷ்யாவை தோற்கடிக்கப் போவதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி சூளுரைத்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து ஓராண்டு நிறைவு பெறுவதையொட்டி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை…

மெரீனாவுக்கு வாங்க நிலா சோறு சாப்பிட்டபடி தொலை நோக்கியில் நிலவையும் பார்க்கலாம்!!

நிலா நிலா ஓடிவா... நில்லாமல் ஓடிவா... என்று அம்மா பாடிக்கொண்டே இடுப்பில் இருக்கும் குழந்தைக்கு சோறு ஊட்டுவது காலம் காலமாக நம் மரபில் இருந்தது. அதே நிலாச்சோறு சாப்பிடுவது இன்று அறிவியல் பூர்வமாக புது பரிணாமத்துடன் வளர்ச்சி அடைந்துள்ளது.…

அவுஸ்திரேலியாவை சேர்ந்த 11 வயது சிறுமி ஒருவர் ஒரு கோடி ரூபாய் வருமானம் வரும்…

அவுஸ்திரேலியாவை சேர்ந்த 11 வயது சிறுமி ஒருவர் ஒரு கோடி ரூபாய் வருமானம் வரும் தொழிலிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவை சேர்ந்த பெண் தொழிலதிபர் ராக்ஸி ஜசென்கோ. இவரது மகள் பிக்ஸி கர்டிஸிக்கு தற்போது 11 வயது தான்…

சென்னை குடிநீர் ஏரிகளில் தண்ணீர் இருப்பு 10 டி.எம்.சி.க்கு கீழ் குறைந்தது!!

சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் முக்கிய ஏரிகளாக பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம், கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன. இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 757 மில்லியன் கன அடி தண்ணீர் (11.7 டி.எம்.சி.)…

கடும் நிதி நெருக்கடி… பாகிஸ்தான் மருத்துவமனைகளில் இன்சுலின், டிஸ்பிரின் மருந்துகள்…

பாகிஸ்தானில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பு இல்லாததால், ஆபத்தான நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. மேலும், டாலர் அழுத்தத்தையும் எதிர்கொள்கிறது. இதனால் நாட்டில் முடிந்த வரையில் செலவினங்களை குறைக்க…

ரூ.329 கோடியில் நவீனமாகும் காட்பாடி ரெயில் நிலையம்!!

தமிழ்நாட்டின் முக்கியமான ரெயில் நிலையங்களில் காட்பாடியும் ஒன்று. நாளொன்றுக்கு சராசரியாக 37,595 பயணிகளை கையாளும் இந்த ரெயில் நிலையம் தற்போது தெற்கு ரெயில்வே மூலம் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. சென்னை-பெங்களூர் மார்க்கத்தில் வேலூர் நகரத்திற்கு…

ஹாங்காங்கில் மாடல் அழகி படுகொலை.. காலை வெட்டி பிரிட்ஜில் வைத்த கொடூரம்.. 3 பேர் மீது…

ஹாங்காங் நாட்டில் பிரபல மாடல் அழகியாக இருந்தவர் அபி சோய் (வயது 28). சர்வதேச அளவில் புகழ் பெற்ற அவர், பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் நடந்த 2023-ம் ஆண்டுக்கான எலீ சாப் ஸ்பிரிங் சம்மர் ஹாடி கோட்டர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். கடந்த வாரம்,…

Magick Group ஆனது கல்விக்கு வித்திடும் முகமாக யாழ்ப்பாணத்தில் NorthernUni இனை…

தகவல் தொழில்நுட்பம் மற்றும் வர்த்தக முகாமைத்துவ கற்கைகளை யாழ்ப்பாணத்தில் வழங்குவதற்காக Northern Uni மற்றும் SLIIT ஆகிய நிறுவனங்கள் கைகோர்த்துள்ளது. இதனுடைய ஆரம்ப நிகழ்வு யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை…

ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்- ஆக்ரோஷத்துடன் அடக்கிய வீரர்கள்!!

தஞ்சை அருகே உள்ள திருமலைசமுத்திரத்தில் இன்று பாரிவள்ளல் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டை கோட்டாட்சியர் ரஞ்சித் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக அவரது முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர். போட்டியில்…