;
Athirady Tamil News
Daily Archives

6 May 2023

QR குறியீட்டு முறை நீக்கம் தொடர்பான புதிய செய்தி!!

எரிபொருள் நிரப்பு நிலையங்களை வழங்குவதற்காக மூன்று நிறுவனங்களுடன் உடன்படிக்கைகள் கைசாத்திடப்பட்டுள்ளன. அதில் இரண்டு நிறுவனங்கள் இதுவரை விருப்பம் தெரிவித்துள்ளன. விருப்பம் தெரிவித்துள்ள நிறுவனங்களுக்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களை…

மன்னரை சந்தித்தார் ஜனாதிபதி ரணில்!!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெறும் முடிசூட்டு விழாவுக்கு முன்னதாக மூன்றாம் சார்லஸ் மன்னரை சந்தித்துள்ளார்.

ஐ.தே.கட்சியின் பொதுச் செயலாளர் தலைமையில் வவுனியாவில் விசேட கூட்டம்!!

ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் பாலித்த ரங்க பண்டார தலைமையில் வவுனியாவில் விசேட கூட்டம் ஒன்று இன்று (06) இடம்பெற்றது. வவுனியா, மில் வீதியில் உள்ள விருந்தினர் விடுதியில் இக் கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது. இதன்போது கட்சியின்…

ஜனாதிபதி திரவுபதி முர்மு சொந்த ஊருக்கு பயணம்: ஒடிசா வனவிலங்கு சரணாலயத்தை சுற்றி பார்த்தார்…

ஒடிசாவில் உள்ள வனவிலங்குகள் சரணாலயத்தை ஜனாதிபதி சுற்றி பார்த்தார். ஜனாதிபதி பதவி ஏற்று 10 மாதங்களுக்கு பிறகு அவர் சொந்த ஊருக்கு சென்றார். ஜனாதிபதி திரவுபதி முர்மு, 3 நாள் பயணமாக நேற்று முன்தினம் ஒடிசா மாநிலத்துக்கு சென்றார். மயூர்பஞ்ச்…

ஒரே வாரத்தில் இரண்டாவது சம்பவம் செர்பியாவில் 8 பேர் சுட்டுக் கொலை!!

செர்பியாவில் ஒரு வாலிபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் பலியாயினர். தலைநகர் பெல்கிரேடிலிருந்து 100 கிமீ தொலைவில் மால்டினோவா, டுபோனா ஆகிய கிராமங்கள் உள்ளன. நேற்றுமுன்தினம் இரவு ஆயுதம் ஏந்திய ஒருவர் காரில் அமர்ந்து கொண்டு கிராம மக்கள்…

யானை பலம் கொண்ட பிரதமர் மோடியை மூட்டைப்பூச்சி பிரியங்க் கார்கே விமர்சிக்கிறார்: ஈசுவரப்பா…

கர்நாடக முன்னாள் துணை முதல்-மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவருமான கே.எஸ்.ஈசுவரப்பா நேற்று உப்பள்ளியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பிரதமர் மோடியை விஷப்பாம்புடன் ஒப்பிட்டு அகில இந்திய காங்கிரஸ் தலைவர்…

மோடி ஆஸ்திரேலியா செல்லும் நிலையில் மேலும் ஒரு இந்து கோயில் மீது தாக்குதல்!!

ஆஸ்திரேலியா,சிட்னியின் ரோஸ்ஹில் பகுதியில் சுவாமி நாராயண் கோயில் உள்ளது. கோயிலின் சுவர்களில் பிரதமர் மோடிக்கு எதிரான வாசகங்கள் நேற்று எழுதப்பட்டிருந்தன. அதே போல் கோயில் வாசலில் காலிஸ்தான் கொடி கட்டப்பட்டிருந்ததை பார்த்து பக்தர்கள்…

மனைவியை கொலை செய்ய கணவன் போட்ட திட்டம்!!

எல்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்த சம்பவம் படுகொலை என பிடிகல பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். அவரின் காப்புறுதி இழப்பீட்டைப் பெற்றுக் கொள்வதற்காகவே கணவர் இந்தக் கொலையைச் செய்திருக்கலாம் என…

ஒரு பைசா ஊழல் செய்ததாக நிரூபணமானால் கூட என்னை பகிரங்கமாக தூக்கிலிடுங்கள்: கெஜ்ரிவால்…

டெல்லி மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக அம்மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலிடம் கடந்த மாதம் 16-ந் தேதி சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. இந்நிலையில், நேற்று பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் நடந்த ஆம் ஆத்மி கிளினிக் திறப்பு விழாவில் அரவிந்த்…

சிறி சபாரத்தினத்தின் 37ஆவது நினைவேந்தல் நிகழ்வு!! (PHOTOS)

தமிழ் ஈழ விடுதலை இயக்கமான ரெலோ அமைப்பின் முன்னாள் தலைவர் சிறி சபாரத்தினத்தின் 37ஆவது நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாணம் , கோண்டாவில் அன்னங்கை பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்றது. இதன்போது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு சிறி…

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி சகோதரர்கள் சுட்டுக்கொலை: பஞ்சாப் இளைஞர் கைது!!

அமெரிக்காவில் பணம் கொடுக்கல், வாங்கலில் இந்திய வம்சாவளி சகோதரர்களை சுட்டுக் கொலை செய்த பஞ்சாப் இளைஞரை போலீசார் கைது செய்தனர். பஞ்சாப் மாநிலம் கபூர்தலாவை சேர்ந்த தில்ராஜ் சிங் தீபி (31) கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா சென்று அங்கு…

மதுரை சித்திரை திருவிழா- ஆற்றில் மூழ்கி 3 பேர் பலி!!

உலகப்புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழா மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த மாதம் 23-ந் தேதியும், அழகர் கோவில் கள்ளழகர் கோவிலில் கடந்த 1-ந் தேதியும் தொடங்கியது. விழாவின் ஒரு பகுதியாக நேற்று அதிகாலை 5.51 மணியளவில் கள்ளழகர் வைகை ஆற்றுக்குள்…

தீவிரவாத பிரச்னையில் மறைமுக தாக்குதல் பாக். மீதான நம்பிக்கை அதன் ரூபாய் மதிப்பை விட வேகமாக…

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் பேசிய ஒன்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், “தீவிரவாதத்துக்கு நிதியுதவி அளிக்கும் பாகிஸ்தான் மீதான நம்பகத்தன்மை அந்நாட்டின் அந்நிய செலாவணியை விட வேகமாக குறைந்து வருகிறது,”…

இன்று பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்ப்பு!!

மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேற்குறிப்பிட்ட பிரதேசங்களில் சில இடங்களில் 50 மி.மீ க்கும்…

ஆன்லைன் வர்த்தகத்தை ஒழிக்க வேண்டும்: த.வெள்ளையன் பேட்டி!!

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் வணிகர் தினத்தையொட்டி நேற்று செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கத்தில் சில்லறை வணிகர் உரிமை மீட்பு மாநாடு நடைபெற்றது. மாநாட்டுக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் தலைமை…

பெரமுனவுக்குள் சலசலப்பு !!

மே தினக் கூட்டத்தில் பசில் ராஜபக்சவுக்கு குறிப்பிடத்தக்க வரவேற்பு அளிக்கப்பட்டதையடுத்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) வுக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நீர்வேலி றோ.க.த.க. பாடசாலை முன்பாக உள்ள வீதியை செப்பனிட கோரிக்கை!! (PHOTOS)

யாழ்ப்பாணம் நீர்வேலி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை முன்பாக உள்ள வீதி கடந்த மூன்று வருடங்களாக சாதரண மழை பெய்யும் நேரங்களில் கூட நடந்தும் போக்குவரத்து செய்யமுடியாதளவிற்கு மிக மோசமாக உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக தற்போது மழையுடனான…

கதிர்காம பாத யாத்திரை ஆரம்பம்!! (PHOTOS)

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து கதிர்காம பாதயாத்திரை ஆரம்பமாகியது! இந்துக்களின் பாரம்பரிய கதிர்காமத்திற்கான பாத யாத்திரையினை வழமைபோல இம்முறையும் தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து பக்தர்கள் பாத…

6 இலங்கை தமிழர்கள் கைது!!

இலங்கையில் இருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியா செல்வதற்கு முயன்ற 6 இலங்கை தமிழர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இலங்கை வவுனியா பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவர் உட்பட 6 பேர் இந்தியா செல்ல முயன்றுள்ளனர். அப்போது அவர்களை நடுக்கடலில்…

ஆனையிறவில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது!!

ரூ.12 லட்சம் மதிப்பிலான போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது ஆனையிறவில் வைத்து செய்யப்பட்டுள்ளனர். போலி நாணயத்தாள்களுடன் இருவர் யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணிப்பது தொடர்பில் இராணுவத்தினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலுக்கு…

ஊதிய உயர்வு கோரி ஹாலிவுட் திரையுலக எழுத்தாளர்கள் 3வது நாளாக வேலைநிறுத்தம்: தொலைக்காட்சி…

ஹாலிவுட் திரையுலக எழுத்தாளர்கள் ஊதிய உயர்வு கோரி 3வது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால் தொலைக்காட்சி தொடர், திரைப்பட பணிகள் முடங்கியுள்ளன. WRITERS GUILD ON AMERICA என்ற தொழிற்சங்கத்தில் 11,500க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள்…

கேட்பாரற்று நின்ற சொகுசு காரில் இருந்த 158 கிலோ கஞ்சா- தப்பிச்சென்ற கடத்தல்காரர்களுக்கு…

ராமேசுவரம் ராமநாதசாமி கோவில் பகுதியில் ஜே.ஜே.நகரில் உள்ள வாகனம் நிறுத்துமிடத்தில் கேட்பாரற்று மர்ம கார் ஒன்று சில நாட்களாக நின்றிருந்தது. இதுகுறித்து மத்திய புலனாய் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த காரை…

நேபாளத்தில் தரையிறங்கியபோது தனியார் ஹெலிகாப்டர் மரத்தில் மோதி விபத்து- ஒருவர் பலி!!

நேபாளத்தின் கிழக்குப் பகுதியில் ஹெலிகாப்டர் சேவை வழங்கும் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் நேற்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும், விமானி உட்பட 4 பேர் காயமடைந்தனர். விமானி உள்பட நான்கு பயணிகளுடன் சேர்ந்து நேபாள…

வணிகர்களுக்கு முழு ஆதரவு அளிக்கும் ‘திராவிட மாடல்’ ஆட்சி- மாநாட்டில்…

வணிகர் தினமான நேற்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 40-வது மாநாடு 'வணிகர் உரிமை முழக்க மாநாடு' என்ற பெயரில் ஈரோடு டெக்ஸ்வேலி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. மாநாட்டுக்கு பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமை தாங்கினார்.…

சூடான் வன்முறைக்கு மத்தியில் 10 லட்சத்திற்கும் அதிகமான போலியோ தடுப்பூசிகள் சேதம்- ஐ.நா!!

ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள சூடான் நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி மற்றும் உள்நாட்டிலேயே ராணுவத்துக்கும், துணை ராணுவத்திற்கும் இடையே நடந்து வரும் மோதலால் அங்கு பதட்டமான சூழல் நிலவி வருகிறது. ராணுவத்தினருக்கு இடையேயான மோதலில் இதுவரை…

எரிபொருள் கொள்கலன் ஊர்தி விபத்து !!

ஹப்புத்தளை – பத்கொட பகுதியில், இன்று அதிகாலை எரிபொருள் கொள்கலன் ஊர்தி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று அதிகாலை 4 மணியளவில், இந்த விபத்து இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். கொழும்பில் இருந்து, 33 ஆயிரம் லீற்றர் டீசலுடன்…

சேலத்தில் கல்லூரி பஸ்சை ஓட்டும் இளம்பெண்!!

நவீன இந்த உலகத்தில் தற்போது பெண்கள் ஆண்களுக்கு நிகராக அனைத்து துறைகளிலும் கால்பதித்து வருகின்றனர். அடுப்படியில் கிடந்த நிலை மாறி, அத்துபடி என்ற நிலை உருவாகிவிட்டது. அதிலும் சிலர் தங்கள் விரும்பிய துறையில் அசாத்தியமாக சாதனைகளை படைத்து…

இங்கிலாந்து மன்னராக இன்று முடி சூட்டிக்கொள்ளும் 3ம் சார்லஸ்!!

இங்கிலாந்தில் நீண்ட ஆண்டுகள் வாழ்ந்த 2-ம் எலிசபெத் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 8-ந்தேதி வயது மூப்பு காரணமாக மரணம் அடைந்தார். இதையடுத்து அந்நாட்டின் புதிய மன்னராக அறிவிக்கப்பட்ட அவரது மூத்த மகன் 3-ம் சார்லஸ் மற்றும் அவரது மனைவி கமீலாவின்…

இதோ இன்னொரு கேரளா ஸ்டோரி.. மசூதியில் நடந்த இந்து திருமணம்.. வீடியோவை பகிர்ந்த…

சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவாகியுள்ள தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தின் டிரெய்லர் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில், கேரளாவைச் சேர்ந்த 32,000 இந்து மற்றும் கிறிஸ்தவ பெண்கள், இஸ்லாம் மதத்துக்கு கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டு, ஐஎஸ்ஐஎஸ்…

உயிர் காக்கும் மருந்து பொருட்களின் ஆன்லைன் விற்பனையை தடை செய்திட வேண்டும்- உரிமை முழக்க…

ஈரோடு டெக்ஸ்வேலி மைதானத்தில் இன்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் உரிமை முழக்க மாநாடு மாநிலத்தலைவர் விக்கிரமராஜா தலைமையில் நடந்தது. இந்த மாநாட்டில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. உள்ளாச்சி, நகராட்சி, மாநகராட்சி, அறநிலையத்துறை…

கொரோனாவுக்கு எண்ட் கார்டு போட்ட உலக சுகாதார அமைப்பு – ஆனாலும் ஒரு டுவிஸ்ட்.. என்ன…

கொரோனா வைரஸ் பெருந்தொற்று 2019 ஆண்டு இறுதியில் துவங்கியது. பின் பல்வேறு நாடுகளுக்கு பரவிய கொரோனா வைரஸ் உலகின் இயல்பு நிலையை உலுக்கியது. கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு உலகம் முழுக்க கோடிக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த கொடூர நோயின் தீவிரம்…

சென்னை விமான நிலைய மேம்பாட்டு கட்டணம் அதிகரிப்பு: டிக்கெட் கட்டணம் உயருகிறது!!

இந்தியாவில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் பயணிக்கும் பயணிகளுக்கு, அந்தந்த விமான நிலையங்களில் உள்ள அடிப்படை வசதிகளுக்கு தகுந்தபடி, ஒவ்வொரு விமான பயணிக்கும், உள்நாட்டு பயணிக்கும், அதே போல் சர்வதேச விமானங்களில் பயணிக்கும் பயணிக்கும், விமான…

இறந்தவரின் உடலை ஃபிரீசரில் மறைத்த பிரித்தானியர் – வெளியான அதிர்ச்சி காரணம்!

பிரித்தானியாவை சேர்ந்த நபர் ஒருவர் உயிரிழந்த ஒருவரின் உடலை 2 ஆண்டுகள் மறைத்து வைத்துள்ளார். உடல் உறைய வைக்கும் கருவியில் (ஃபிரீசர்) சடலத்தை மறைத்து வைத்தமையை அவர் ஒப்புக்கொண்டுள்ளார். பின்னர் காவல்துறையினர் அவரிடம் மேற்கொண்ட…

கேரள முன்னாள் முதல் மந்திரி மருத்துவமனையில் அனுமதி!!

கேரளாவில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் உம்மன் சாண்டி. காங்கிரஸ் சார்பில் 2 முறை முதல் மந்திரியாக பதவி வகித்துள்ளார். இந்நிலையில், உம்மன் சாண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நிமோனியா காய்ச்சல் காரணமாக உம்மன் சாண்டி…