;
Athirady Tamil News
Daily Archives

8 May 2023

உயர்நீதிமன்றை நாட வீரசேகர தீர்மானம் !!

வவுனியா - வெடுக்குநாறிமலையில் சேதங்களை விளைவித்தமைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தை நாடவுள்ளதாக முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்துக்கு பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தலைமையிலான…

இலங்கையின் வறுமை வீதம் இரட்டிப்பாகியது !!

இலங்கையின் வறுமை வீதம் 13.1 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக இரட்டிப்பாக்கியுள்ளதாக உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2021 இல் தொடர்ந்து அதிகரித்த குறித்த வீதம், பின்னர் 2021 மற்றும் 2022 க்கும் இடையில் 13.1…

8 பாடங்களுக்கான விடைத்தாள் மதிப்பீடு இன்று !!

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலைத்தேய சங்கீதம் மற்றும் ஹிந்தி பாடங்களுக்கான விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகள் இடம்பெறுவதாக திணைக்களம்…

கோதுமை மா, சீனி விலை அதிகரிப்பு !!

கோதுமை மா மற்றும் சீனி ஆகியவற்றின் விலை அதிகரித்துள்ளதாக அத்தியாவசிய உணவு பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, கோதுமை மா கிலோவொன்றின் விலை 10 ரூபாவினாலும், சீனி கிலோவொன்றின் விலை 25 ரூபாவினாலும்…

கனடாவில் மிகவும் மகிழ்ச்சியான நகரம் எது தெரியுமா…!

கனடாவில் நூறு பாரிய நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட கருத்து கணிப்பில் மகிழ்ச்சியான நகரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி மிகவும் மகிழ்ச்சிகரமான நகரமாக ஒன்றாரியோ மாகாணத்தின் கெல்டன் நகரம் பெயரிடப்பட்டுள்ளது. அதேநேரம் மகிழ்ச்சியற்ற…

முடிசூட்டு விழாவில் நடந்த அசம்பாவிதம்!!

பிரித்தானியாவில் நடைபெற்ற மன்னர் முடிசூட்டு விழாவில் அணி வகுப்பிலிருந்த குதிரை திமிறியதால், நடந்த அசம்பாவிதத்தின் போது எடுக்கப்பட்ட காணொளி இணையத்தில் வைரலாகியுள்ளது. லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனையில், நேற்று மூன்றாம் சார்லஸ்…

வறுமையை மறைக்கும் சீனா – அமெரிக்கா பகிரங்கம்! !

உலகளவில் பொருளாதாரத்தில் சக்தி வாய்ந்த நாடாக சீனா உருவாகி வரும் நிலையில் அந்நாட்டில் நிலவும் வறுமையை மறைக்கும் செயல்களில் ஜி ஜின்பிங்கின் அரசு செயல்படுவதாக அமெரிக்க ஊடகங்கள் குற்றம் சாட்டியுள்ளன. அந்த வகையில் சமீபத்தில், 100 யுவானை…

கனடிய நாணயத்தாளில் ஏற்படப் போகும் மாற்றம் – வெளியாகிய அறிவிப்பு !!

கனடாவின் 20 டொலர் நாணயத் தாளில் மன்னார் சார்ள்ஸின் உருவப்படத்தை பொறிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. மன்னரின் முடிசூட்டு விழாவின் போது மத்திய அரசாங்கம் இது குறித்து அறிவித்துள்ளது. 20 டொலர் நாணயத்தாளிலும், நாணயக் குற்றிகளிலும் மன்னரின்…

ஓட்டுப்பதிவுக்கு 48 மணி நேரத்துக்கு முன்பு கருத்துக்கணிப்புகளை வெளியிட தடை- தேர்தல் ஆணையம்…

கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ளன. 10-ந்தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கிறது. இந்த தேர்தலில் மொத்தம் 5 கோடியே 30 லட்சத்து 85 ஆயிரத்து 566 பேர் வாக்களிக்க உள்ளனர். 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி…

ரஷ்யாவிற்கு பதிலடி – உக்ரைன் தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா..!

கீவ்வை தகர்க்க ரஷ்ய இராணுவம் ஏவிய அதிசக்திவாய்ந்த ஹைப்பர்சோனிக் ஏவுகணையை முதல் முறையாக வானிலேயே தாக்கி அழித்திருப்பதாக உக்ரைன் இராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது. அந்நாட்டின் விமானப்படை தளபதி மைகோலா ஒலேஸ்சுக் டெலிகிராம் அறிக்கையில்,…

கர்நாடகா சட்டசபை தேர்தல்- நாளையுடன் பிரசாரம் ஓய்கிறது !!

224 தொகுதிகளை கொண்ட கர்நாடகா சட்டசபைக்கு வருகிற 10-ந்தேதி தேர்தல் நடக்கிறது. பா.ஜனதா ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள தீவிரம் காட்டி வருகிறது. காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றும் ஆர்வத்துடன் இருக்கிறது. இதனால் இரு கட்சி தலைவர்களும் அங்கு தீவிர…

வங்கி முகாமையாளர் மீது பெட்ரோல் ஊற்றி எரித்த காவலாளி !!

வங்கி காவலாளி பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில் எரி காயங்களுக்குள்ளான வங்கி முகாமையாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலம் பத்ரொஹர்க் மாவட்டம் தர்ஷலாவில் இந்திய வங்கி கிளை உள்ளது. இந்த வங்கியின்…

கர்நாடக சட்டசபை தேர்தல் – டெலிவரி பாயுடன் பைக்கில் பயணம் செய்த ராகுல் காந்தி!!

கர்நாடக சட்டசபை தேர்தல் வரும் 10ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் அனைத்துக் கட்சி தலைவர்களும் கடைசி கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பா.ஜ.க சார்பில் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, தேசிய தலைவர் ஜேபி நட்டா, மந்திரிகள் என…

80 ஆண்டுகளாக நீதிமன்றில் போராடிய 93 வயது மூதாட்டிக்கு கிடைத்த வெற்றி !!

93 வயதான மூதாட்டி ஒருவர் 80 ஆண்டுகளாக நடத்திய சட்டப்போராட்டத்தில் வெற்றி பெற்றுள்ளார்.அத்துடன் மும்பை தெற்கில் உள்ள அடுக்குமாடி குடியிப்பை 93 வயதான மூதாட்டிக்கு வழங்க மகாராஷ்டிரா அரசுக்கு மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்த…