;
Athirady Tamil News
Daily Archives

25 May 2023

கம்பத்தை சுற்றி வட்டம் வரைந்து நடைபயிற்சி செல்லும் பெண்கள் !!

சிலர் வித்தியாசமாக செய்யும் செயல்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி விடும். அந்த வகையில் 2 பெண்கள் தரையில் ஒரு கம்பத்தை சுற்றி வட்டம் வரைந்து நடைபயிற்சி செல்வது போன்ற ஒரு வீடியோ வலைதளத்தில் வைரலாகி வருகிறது. புனம் ஆர்ட் அகாடமி…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,881,846 பேர் பலி!!

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.81 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,881,846 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 689,167,121 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 661,563,981…

கர்நாடகாவில் புதிய சர்ச்சை- தி கேரளா ஸ்டோரி திரைப்படம் பார்க்க மாணவிகளை கட்டாயப்படுத்திய…

'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் பல அரசியல் கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி கடந்த மே 5-ந்தேதி நாடு முழுவதும் வெளியானது. ஐ.எஸ் என்ற பயங்கரவாத அமைப்பால், பெண்களை எப்படி கட்டாய மதமாற்றம் செய்து பணியமர்த்துகிறார்கள் என்பதை படம் காட்டுகிறது. இந்த…

மீண்டும் ரயில் சேவை ஆரம்பம்!!

கொழும்பிலிருந்து காங்கேசன்துறைக்கான புகையிரத சேவையை மீண்டும் ஜூலை மாதம் 15 ஆம் திகதிக்குள் ஆரம்பிக்கவுள்ளதாக மஹவ - ஓமந்தை ரயில்வே திட்ட பணிப்பாளர் அசோக முனசிங்க தெரிவித்துள்ளார். புகையிரத பாதை திருத்தப் பணிகள் காரணமாக தற்போது வடக்கு…

தையிட்டி விகாரை இரகசியமாக திறந்துவைப்பு!!

சர்ச்சைக்குரிய தையிட்டி விகாரை இன்று (25) காலை 5.30 மணிக்கு திறந்துவைக்கப்பட்டது. இரகசியமாக தென்னிலங்கையில் இருந்து அழைத்துவரப்பட்ட மக்களின் பங்குபற்றலுடன் தையிட்டி விகாரை திறந்து வைக்கப்பட்டுள்ளது.…

குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படும்!!

வடக்கு மாகாணத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வை வழங்குவதற்கு தன்னால் முடிந்த அனைத்து ஒத்துழைப்புகளும் நிச்சயம் வழங்கப்படும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள்…

இலங்கையில் மேலும் 15 பேருக்கு கொவிட் தொற்று!!

நேற்று (24) மேலும் 15 பேர் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கையொன்றில் இதனை ​தெரிவித்துள்ளது. இதேவேளை, நேற்று கொவிட் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல்…

பல வர்த்தக நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்!!

கடந்த சில வருடங்களாக நாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக பல வர்த்தக நிறுவனங்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், பல்வேறு அரசியல்வாதிகளின் செயற்பாடுகளினால் ஆடைத் தொழிற்சாலைகள் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்…

சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் சண்முகத்துடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!!

சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் சண்முகத்துடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு மேற்கொண்டார். முதலீட்டாளர்கள் மாநாட்டில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் முன்னிலையில் நேற்று மேற்கொள்ளப்பட்டன. இன்று சிங்கப்பூர் பயணத்தை முடித்துக்…

புதிய பாராளுமன்ற திறப்பு விழாவில் தமிழக கலாச்சாரத்தின்படி செங்கோல் நிறுவப்படுகிறது!!

தலைநகர் டெல்லியில் அதிநவீன வசதிகளுடன் சுமார் ரூ.1000 கோடி செலவில் புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தின் திறப்பு விழா வருகிற 28-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து…

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68.91 கோடியாக அதிகரிப்பு!!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 68.91 கோடியாக…

இந்நாட்டில் அறிவுள்ள அரசியல்வாதிகள் இல்லை!!

பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கான எமது முன்மொழிவுகளைக் கேட்கக் கூடிய அறிவுள்ள அரசியல்வாதிகள் இந்த நாட்டில் இல்லையென அகில இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் (VIAL) சங்கத் தலைவர் இந்திக்க சம்பத் தெரிவித்துள்ளார். ”நாட்டிற்கு வாகனங்களை…

10 கண் வில்லைகளைத் திருடியவர் சிக்கினார்!!

கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றின் சத்திர சிகிச்சை அறையிலிருந்த 10 கண் வில்லைகளைத் (கென்டாக்ட் லென்ஸ்கள்) திருடினார் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டார். அந்த வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை அறை உதவியாளரே இவ்வாறு…

பொலிஸாரை தாக்கிய பெண் உள்பட 3 பேர் கைது!!

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை தாக்கி அவரது கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் பெண் உட்பட மூவரை களனி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். பேலியகொடை ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே பாலத்துக்கு அருகில் போக்குவரத்து கடமையில்…

கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு!!

சிலாபம் கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் நேற்று (24) மாலை தமது செல்லப்பிராணிகளை நீராட்டுவதற்காக சென்றிருந்த சந்தர்ப்பத்திலேயே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார். சிலாபம் - மைக்குளம் பகுதியைச்…

சம்பந்தனை சந்தித்தார் செந்தில்!!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்குமிடையில் நேற்று சந்திப்பொன்று இடம்பெற்றது. கொழும்பிலுள்ள இரா. சம்பந்தனின் இல்லத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் தோட்ட உட்கட்டமைப்பு,…

பல்கலைக்கழகங்களுக்கு பலத்த பாதுகாப்பு!!

கொழும்பு, களனி, ஸ்ரீ ஜயவர்தனபுர ஆகிய மூன்று பல்கலைக்கழகங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த பல்கலைக்கழகங்களின் உபவேந்தர்களின் கோரிக்கையின் அடிப்படையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. குறித்த…

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன்;ஜனக்க!!

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடவுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் (24) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ரத்நாயக்க, இது தொடர்பில் விடுக்கப்பட்ட பல கோரிக்கைகளின்…

திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிக்கு சிகிச்சை அளித்த 2 டாக்டர்கள் மீது சரமாரி…

கேரள மாநிலம் கொல்லத்தை அடுத்த கொட்டாரக்கரா அரசு ஆஸ்பத்திரியில் பணியில் இருந்த பெண் டாக்டர் வந்தனாவை, சிகிச்சைக்கு வந்த விசாரணை கைதி கொடூரமாக குத்தி கொலை செய்தார். இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து மாநிலம் முழுவதும் டாக்டர்கள் போராட்டம்…

ஒரே பிரசவத்தில் ஐந்து பெண் குழந்தைகளை பெற்றெடுத்த தாய் !!

இந்தியாவின் ஜார்கண் மாநிலத்தில் உள்ள ராஞ்சி மாவட்டத்தில் ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார் அங்கிதா என்ற தாய். இப்படி ஒரே பிரசவத்தில் 5 குழந்தை பிறப்பது 6.5 கோடி மக்களில் ஒருவருக்கு மட்டுமே நடக்கும் அதிசய நிகழ்வு என்று…

உலகில் விலை உயர்ந்த ஒரு மாம்பழத்தின் விலை ரூ.40,000- ஒரு கிலோ ரூ.2½ லட்சம் மதிப்பு!!

உலகின் விலை உயர்ந்த மாம்பழம் என்று அழைக்கப்படும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த மியாசாகி மாம்பழ மரங்கள் ஜப்பானில் பரவலாக வளர்க்கப்படுகிறது. அதன் விலை ஒரு பவுன் தங்கத்தை விட அதிகமாக உள்ளது. மியாசாகி மாம்பழம் ஒன்று ரூ.40 ஆயிரம் வரை விற்கப்படுகிறது.…

நல்லூர் சிவன் கோவில்(அம்மன்) கொடியேற்றம்!! (PHOTOS)

யாழ்ப்பாணம் – நல்லூர் சிவன் கோவில்(அம்மன்) வருடாந்தத் திருவிழா இன்று (25) வியாழக்கிழமை காலை 7 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. தொடர்ந்து 10 நாட்கள் திருவிழாக்கள் நடைபெறவுள்ளன. எதிர்வரும் 02ஆம் திகதி காலை தேர்த்திருவிழாவும், 03ஆம்…

ரஷ்ய படைகளுடனான மோதலில் உக்ரைன் குத்து சண்டை வீரர் பலி !!

குத்துச்சண்டையில் மாஸ்டர் ஒப் ஸ்போர்ட் மற்றும் இளைஞர்கள் மற்றும் ஜூனியர்களில் உக்ரைனின் சாம்பியனான ஒலெக்சாண்டர் ஓனிஷ்செங்கோ, டொனெட்ஸ்க் ஒப்லாஸ்டில் உள்ள பக்முட் அருகே ரஷ்ய படைகளுடனான மோதலில் கொல்லப்பட்டார். "ஒலெக்சாண்டர் ஓனிஷ்செங்கோ…

வால்பாறையில் 3 நாட்கள் கோடை விழா- கலெக்டர் கிராந்தி குமார் தகவல்!!

கோவை மாவட்டம் வால்பாறையில் சின்னக்கல்லாறு நீர்வீழ்ச்சி, நல்லமுடி பூஞ்சோலை காட்சி முனை, சோலையாறு அணை, பாலாஜி கோவில், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. தினந்தோறும் ஏராளமானோர் வந்து சுற்றுலா தலங்களை பார்த்து ரசித்து…

ஆஸ்திரேலியாவின் 5வது தூதரகம் பெங்களூருவில் அமைக்க திட்டம்- பிரதமர் அந்தோணி அல்பானிஸ்!!

பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக ஆஸ்திரேலியா சென்றார். ஆஸ்திரேலிய நேரப்படி நேற்று காலை அவர் ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி அல்பானிஸை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இருநாட்டு உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேசினர்.…

ஜெயலலிதா பாணியில் தொடர் போராட்டங்கள் நடத்த எடப்பாடி பழனிசாமி திட்டம்!!

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டு பல அணிகளாக அ.தி.மு.க. செயல்பட்டது. பின்பு இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். அணிகள் இணைந்து இரட்டை தலைமையுடன் செயல்பட தொடங்கியது. இது கட்சிக்கு பல்வேறு முடிவுகளை எடுக்க மிகப்பெரிய பிரச்சனையாக…

ராஜகுமாரி மரணம் குறித்து விசாரணை !!

பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்த பதுளையைச் சேர்ந்த வீட்டுப் பணிப் பெண்ணான ராஜன் ராஜகுமாரியின் மரணம் தொடர்பில் எத்தகைய பாரபட்சமும் இன்றி விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்றும் சட்டத்துக்கு முரணாக எதுவும் இடம்பெறாது…

அமெரிக்காவில் கடும் சூறாவளி: கட்டிடம் இடிந்து விழுந்ததில் இருவர் பலி- 7 பேர் படுகாயம்!!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் கான்ரோவில் நேற்று கடும் சூறாவளி புயல் தாக்கியது. மேலும், இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால், நகரின் பல வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. தண்ணீரால் நகரம் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளித்தது. அப்போது,…

சாட்சிய சோடனை உரிமை மீறும் செயல் !!

சட்டமா அதிபர் திணைக்களம், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் சில காரணங்களுக்காக சாட்சியங்களை இட்டுக்கட்டி நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் இது பாரதூரமான அடிப்படை உரிமை மீறலாகும் என்றும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற…

இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மூடப்படுகின்றது !!

இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மற்றும் அதன் தூதரகப் பிரிவு ஆகியவை எதிர்வரும் 29ஆம் திகதி மூடப்படவுள்ளதாக அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது. அமெரிக்காவின் இராணுவ வீரர்களின் நினைவு தின விடுமுறை காரணமாகவே தூதரகம் அன்றைய தினம்…

புங்குடுதீவு மத்திய கல்லூரியில் சூழகம் அமைப்பினரால் மாமர நடுகை ( படங்கள் இணைப்பு )

கனடாவில் வாழ்ந்துவருகின்ற புங்குடுதீவு மத்திய கல்லூரியின் பழைய மாணவரொருவரின் நிதியுதவியில் கல்லூரி பதில் அதிபர் திரு.கி. வினோதன் அவர்களின் ஆலோசனைக்கு ஏற்ப சூழகம் அமைப்பின் நிர்வாக குழு உறுப்பினர் கருணாகரன் குணாளன் அவர்களின்…

ஆசிரியர் பணியில் சேர சிடெட் தகுதி தேர்வு சேலத்தில் ஜூலை மாதம் நடக்கிறது!!

மத்திய அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர சிடெட் தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி நடப்பாண்டு சிடெட் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது தொடர்பாக இந்திய அரசு உயர் கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்…

சங்கரன்கோவில் அருகே பள்ளி வேன்- கார் நேருக்கு நேர் மோதல்: 5 பேர் உயிரிழப்பு!!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே இன்று பள்ளி வேனும் காரும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளாகின, இதில் கார் முற்றிலும் சிதைந்தது. காரில் பயணித்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பள்ளி வேனில் இருந்த 5-க்கும் மேற்பட்ட குழந்தைகள்…

ஒடிசாவில் ஒரே குடும்பத்தில் 4 பேர் படுகொலை!!

ஒடிசா மாநிலம் பர்கர் பகுதியை சேர்ந்தவர் குருதேவ் பக்.இவரது மனைவி சிவாசிகிபக்.இந்த தம்பதிகளுக்கு சூட்டாமணி (வயது 15) என்ற மகனும்,ஸ்ரீவாணி (10) என்ற மகளும் இருந்தனர். நேற்று இவர்கள் 4 பேரும் வீட்டில் கொலையுண்ட நிலையில் பிணமாக கிடந்தனர். இது…