;
Athirady Tamil News
Monthly Archives

June 2023

தென்கிழக்கு ஆசியாவில் முதல் மேம்பாலம்: 50 ஆண்டுகளை நாளை பூர்த்தி செய்யும் சென்னை அண்ணா…

சென்னையின் முக்கியமான அடையாளமான ஒன்று அண்ணா மேம்பாலம். அண்ணா சாலையில் உள்ள இந்த மேம்பாலத்தின் அருகில் 1976-ம் ஆண்டு வரை ஜெமினி ஸ்டூடியோ செயல்பட்டு வந்தது. அதனால் ஜெமினி மேம்பாலம் என்றும் இந்த மேம்பாலம் அழைக்கப்படுகிறது. அண்ணா மேம்பாலம்…

ரஷ்யா – உக்ரைன் போரால் சுற்றுச்சூழல் பாதிப்பு: ஆய்வுக் குழுவில் இடம்பெற்ற கிரெட்டா…

ரஷ்யா - உக்ரைன் போரால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து ஆராயும் குழுவில் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த சூழலியல் ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க் இடம் பெற்றுள்ளார். உக்ரைன் தலைநகர் கீவ் நகரத்துக்கு அவர் ஆய்வுக் குழுவினருடன் நேற்று சென்றார்.…

கோரிக்கைகளை நிறைவேற்றாததால் தென்னை விவசாயிகளை திரட்டி அ.தி.மு.க. போராட்டம்- எடப்பாடி…

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- கடந்த இரண்டு ஆண்டுகால தி.மு.க. அரசின் தவறான கொள்கைகளால் வேளாண் தொழில் நலிவடைந்துள்ளது. வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் என்று மக்களை திசை திருப்பும் இந்த…

பிரான்ஸ் கலவரத்தில் இதுவரை 600 பேர் கைது; இனப் பாகுபாடு பிரச்சினையைத் தீர்க்க ஐ.நா…

பிரான்ஸ் தனது காவல் துறையில் ஆழமாக வேரூன்றியுள்ள இனப் பாகுபாடு பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை அறிவுறுத்தியுள்ளது. ஆப்பிரிக்க இளைஞர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து பிரான்ஸில் கலவரம் வெடித்துள்ளது. இந்தக்…

போலீஸ் டி.ஜி.பி.யாக சங்கர் ஜிவால், கமிஷனராக சந்தீப்ராய் ரத்தோர் பதவியேற்பு!!

தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபு இன்று ஓய்வு பெற்றார். இதையடுத்து புதிய டி.ஜி.பி.யாக சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த சங்கர் ஜிவால், சென்னை போலீஸ் கமிஷனராக சந்தீப்ராய் ரத்தோர் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர். இருவரும் இன்று ஒரே நாளில்…

மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆனார் மடோனா: ரசிகர்கள் நிம்மதி!!

பாப் இசை பாடல்களின் ராணியாக உலகம் முழுவதும் புகழ் பெற்றவர் அமெரிக்க பாடகி மடோனா (64). சில நாட்களுக்கு முன் இவரது உடல்நிலை திடீரென பாதிக்கப்பட்டது. மயக்கமடைந்த அவரை உடனடியாக நியூயார்க் நகரில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு…

கல்குவாரி உரிமையாளர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும்- அரசுக்கு…

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தமிழ்நாட்டில் 'இனி தொழில் செய்யவே முடியாது' என்ற நிலைக்கு வந்துள்ள 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல் குவாரி அனுமதி பெற்றிருப்போர் மற்றும் கல் உடைக்கும் ஆலைகளின்…

சர்க்கரைக்கு மாற்று இனிப்பு பொருளால் புற்றுநோய் அபாயம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்!!

நீரிழிவு நோயாளிகள் சர்க்கரைக்கு மாற்றாக காபி, தேநீர் போன்ற பானங்களில் 'அஸ்பார்டேம்' எனும் செயற்கை இனிப்பை பயன்படுத்தி வருகின்றனர். உலக சுகாதார அமைப்பின் (WHO) புற்றுநோய் ஆராய்ச்சிப் பிரிவான புற்றுநோய்க்கான சர்வதேச ஆராய்ச்சி நிறுவனம் (IARC),…

ஆறுமுகநேரியில் குடிநீர் பிரச்சினை சம்பந்தமாக தி.மு.க – பா.ஜனதா இடையே தொடரும் போஸ்டர்…

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பேரூராட்சிக்குட்பட்ட ஆத்தூரில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் நீரேற்று நிலையத்தில் இருந்து குழாய் மூலம் குடிநீர் கொண்டுவரப்படுகிறது. ஒரு நாள் விட்டு ஒரு நாள் என்ற முறையில் வீட்டு இணைப்புகளுக்கு…

சிறுவன் சுட்டுக்கொல்லப்பட்டதால் கலவரம்: பிரான்ஸ் அதிபர் மேக்ரான் அவசர ஆலோசனை!!

பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நாந்த்ரே பகுதியில் உள்ள சிக்னலில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது வேகமாக வந்த காரை தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் அந்த கார் நிற்காமல் சென்றது. இதையடுத்து போலீசார் அந்த…

கிளிநொச்சி தனியார் கல்வி நிலையங்களின் செயற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல்! (PHOTOS)

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள தனியார் கல்வி நிலையங்களுக்கான கலந்துரையாடல் இன்று(30) வெள்ளிக்கிழமை கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. றூபவதி கேதீஸ்வரன் அவர்களின்…

செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார்- முதலமைச்சர் பதில் கடிதம்!!

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு பிறப்பித்தார். இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பார் என அரசாணை பிறப்பிக்கப்பட்டிருந்த…

பெற்றுக் கொள்ளும் ஒவ்வொரு குழந்தைக்கும் ரூ.5.66 லட்சம்: ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி…

சீனாவில் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக 1980 முதல் 2015 வரை "ஒரு குழந்தை கொள்கை" நீடித்தது. இதனால் தம்பதியினர் ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்படவில்லை. மக்கள் தொகை வல்லுநர்கள், இந்த கொள்கை…

மனித கடத்தல்காரி கைது !!

வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி, 130 இலட்சம் ரூபாயை மோசடி செய்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். போலந்து நாட்டுக்கு அனுப்புவதாகக் கூறியே இவ்வாறு மோசடியில் அப்பெண் ஈடுபட்டுள்ளார்.…

தமிழர் பகுதி விகாரை நோக்கி பிக்குகள் பாதயாத்திரை !!

ருவென்வெலிசாய விகாரையில் இருந்து தமிழர் பகுதியான வவுனியாவில் உள்ள விகாரை நோக்கி பௌத்த பிக்குகள் பாதயாத்திரை ஒன்றை ஆரம்பித்துள்ளனர். அனுராதபுரத்தில் உள்ள வராலற்றுச் சிறப்பு மிக்க ருவென்வெலிசாய விகாரையில் கடந்த 28ஆம் திகதி வணக்கத்திற்குரிய…

புத்தூர் தாக்குதல் ; 25 பெண்களுக்கும் பிணை – 06 ஆண்கள் விளக்கமறியலில்!!

தமது ஊர் பெண்களின் படங்களை ஆபாசமான சித்தரித்தது சமூக ஊடங்களில் வெளியிட்டார்கள் என இரு இளைஞர்கள் மீது கடுமையான தாக்குதல் நாடாத்தி, சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் கைதான 25 பெண்களையும் பிணையில் செல்ல அனுமதித்த மல்லாகம் நீதவான்…

இதயத்தை ஆரோக்கியமாக செயல்பட வைக்கலாம் !! (மருத்துவம்)

கொண்டைக்கடலையில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுவது நம்மில் பலப்பேருக்குத் தெரியாது போய்விட்டது. இது நோயெதிர்ப்பு சக்தியையும் மற்றும் ஆற்றலையும் அதிகரிக்க வல்லதாகும். கொண்டைக்கடலையில் மாங்கனீஸ், தையமின், மக்னீசியம், பொஸ்பரஸ் போன்ற பல…

கலவரப்படுத்தும் கலவரங்கள் !! (கட்டுரை)

தமிழர்களின் மீது 1983இல் நடந்தேறிய இனவன்முறை, இலங்கை இனமுரண்பாட்டின் வரலாற்றில் முக்கியமானதொரு புள்ளி. இன்றுவரை அந்நிகழ்வு கலவரம் என்றே அழைக்கப்பட்டு வருகிறது. ஆங்கிலத்தில் அது 1983 riots, Anti-Tamil riots, ethnic riots என்றவாறான…

கரூர் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் நாளை பாஜக பொதுக்கூட்டம்- ஐகோர்ட் மதுரை கிளை…

கரூர் மாவட்ட பாஜக நிர்வாகி கார்த்திகேயன் என்பவர், உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் "கரூர் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் ஜூலை 1ம் தேதி பாஜக பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி மாநகராட்சி ஆணையரிடம் மனு செய்தோம்.…

டைட்டானிக் கப்பலை காண விருப்பமா..? நீர்மூழ்கி விபத்துக்கு பிறகும் வெளியான விளம்பரம்!!!

1912ம் வருடம், "டைட்டானிக்" எனும் சொகுசு கப்பல் வட அட்லாண்டிக் கடலில் தனது முதல் பயணத்திலேயே மூழ்கியதும், 1500 பேர் பலியானதும், உலகளவில் இன்று வரை பேசப்படும் ஒரு சோக நிகழ்வாக இருக்கிறது. ஆழ்கடலில் தரைதட்டி நிற்கும் அந்த "டைட்டானிக்" கப்பலை…

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற வேண்டும்- மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு வலியுறுத்தல்!!

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தமிழக அமைச்சர் செந்தில்பாலாஜியை கவர்னர் ஆர்.என்.ரவி பதவி நீக்கம் செய்ததற்கு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி கடும் கண்டனம் தெரிவித்துக்…

கனடா காட்டுத்தீயால் 8 கோடி அமெரிக்கர்கள் அசுத்த காற்றை சுவாசிக்கும் அபாயம்!!

கனடாவின் ஆல்பர்ட்டா பகுதியில் கடந்த மாதம் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. 76 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இந்த காட்டுத்தீ எரிந்து வருகிறது. இதன் காரணமாக சுமார் 160 மில்லியன் டன் கார்பன் இதுவரை வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.…

மகாவம்ச ஓலையின் மூலப் பிரதியை பார்வையிட சந்தர்ப்பம்!!

யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னமாக அண்மையில் மகாவம்சம் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், பேராதனைப் பல்கலைக்கழக நூலகத்தில் தற்போது வைக்கப்பட்டுள்ள மகாவம்சத்தின் பழமையான ஓலையின் மூலப் பிரதியை பொதுமக்கள் பார்வையிடுவதற்கு சந்தர்ப்பம்…

பச்சை மிளகாயின் விலை சடுதியாக அதிகரிப்பு!!

ஒரு கிலோகிராம் பச்சை மிளகாயின் சில்லறை விலை ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளது. ஒரு கிலோகிராம் பச்சை மிளகாயின் மொத்த விலை 800 முதல் 900 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னதாக, ஒரு கிலோகிராம் பச்சை மிளகாய் 350 முதல்…

தங்கம் விலை குறைந்தது!!

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று குறைவடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, 24 கரட் தங்கம் பவுன் ஒன்றின் விலை 160,000 ஆக உள்ளது. 22 கரட் தங்கம் பவுன் ஒன்றின் விலை 147,000 ஆக பதிவாகி உள்ளது.

கடற்றொழில்சார் பழைய சட்டங்கள் திருத்தப்படும்!!

மீன்பிடித்துறை சார்ந்த பல சட்டங்கள் மிகவும் பழையவை என்பதால், காலத்திற்கேற்ப, பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணக் கூடிய சட்டதிருத்தங்களை செய்ய எதிர்பார்த்துள்ளதாக மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். இதற்கான யோசனைகளை இவ்வருட…

மெக்சிகோவில் 122 டிகிரி வெயில்- வெப்ப அலை தாக்கி 100 பேர் பலி!!

மெக்சிகோவில் இந்த மாத தொடக்கத்தில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இது படிப்படியாக உயர்ந்து 122 டிகிரி வெயில் கொளுத்தியது. கடந்த 3 வாரங்களாக உடலில் நெருப்பை அள்ளி போட்டது போல வெயில் வாட்டிவதைப்பதால் பொதுமக்கள் படாதபாடு பட்டு…

சென்னையில் செயல்பட்டு வரும் 53 அம்மா குடிநீர் மையங்கள் குடிநீர் வாரியத்திடம் ஒப்படைக்க…

சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் மேயர் ஆர்.பிரியா தலைமையில் இன்று நடந்தது. துணை மேயர் மகேஷ்குமார் கமிஷனர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியதும் கேள்வி நேரத்தில் கவுன்சிலர்கள் நேதாஜி கணேசன், சதீஷ்குமார், ஏழுமலை…

பணவீக்கம் மேலும் வீழ்ச்சி!!

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் படி, ஜூன் மாதத்தில் பணவீக்கம் 12 சதவீதமாக குறைந்துள்ளது. ஜூன் மாதத்தில் உணவு வகை பணவீக்கம் கணிசமாக குறைந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.…

தேசிய கடன் மறுசீரமைப்புக்கு நிதி பற்றிய குழு அனுமதி !!

தேசிய கடன் மறுசீரமைப்பு முன்மொழிவுகளுக்கு அரசாங்க நிதி பற்றிய குழு அனுமதி அளித்துள்ளது. இரண்டாவது நாளாக இன்று (30) பரிசீலிக்கப்பட்ட முன்மொழிவுகளுக்கு குழு அங்கீகாரம் வழங்கியதாக அதன் உறுப்பினரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற…

அமெரிக்கா: பல்கலைக்கழக விண்ணப்பத்தில் இனத்தை பயன்படுத்த உச்சநீதிமன்றம் தடை!!

அமெரிக்காவில் பல்லைக்கழக மாணவர்கள் சேர்க்கை விண்ணப்பத்தில் மாணவர்கள் தங்களது இனத்தை குறிப்பிடும் நடைமுறை இருந்து வந்தது. இதற்கு உச்சநீதிமன்றம் அதிரடி தடைவித்துள்ளது. 1960-ல் இருந்து இந்த நடைமுறை அமலில் இருந்து வந்தது. தற்போது அதற்கு…

சந்திரயான்- 3 விண்கலத்தில் லேண்டர் கால்களை வலுவாக உருவாக்க திட்டம்- தரையிறங்கும் போது…

இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-2 விண்கலத்தை ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் 2019-ம் ஆண்டு ஜூலை 22-ந் தேதி ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தியது. பல்வேறு கட்ட…

உச்சநீதிமன்ற தீர்ப்பின் எதிரொலி: எதிர் துருவங்களான முன்னாள் அமெரிக்க அதிபர்கள்!!

அமெரிக்காவில் ஒரு உச்சநீதிமன்ற தீர்ப்பு, இரண்டு முன்னாள் அமெரிக்க அதிபர்களை எதிரெதிர் நிலைப்பாட்டை எடுக்க வைத்துள்ளது. கருப்பின மற்றும் லத்தீன் இனத்தின மாணவ- மாணவிகளின் கல்லூரி சேர்க்கையை அதிகப்படுத்தும் விதமாக உறுதியான நடவடிக்கை கொள்கைகள்…