;
Athirady Tamil News
Daily Archives

5 June 2023

சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் தாக்குதலில் 2 வீரர்கள் காயம் !!

சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டம் தேகமேடா மலைப் பகுதி அருகே இன்று காலை 10.30 மணியளவில் குண்டு வெடித்தது. இதில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த 2 வீரர்கள் காயம் அடைந்தனர். நக்சலைட்டுகள் இந்த தாக்குதலில் ஈடுபட்டனர். காயம் அடைந்த 2…

மொஸ்கோவை அதிர வைத்த ட்ரோன்கள் – ரஷ்யாவினுள் இருந்தா ஏவப்பட்டன..!

கடந்த வாரம் ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோ மீதான ட்ரோன் தாக்குதல் பற்றிய சர்ச்சைகள் தொடர்ந்த படிதான் இருக்கின்றன. மொஸ்கோ மீது மேற்கொள்ளப்பட்ட ட்ரோன் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ட்ரோன்கள் உக்ரைனில் இருந்து பறந்துசென்றனவா? அல்லது…

வெளிநாட்டுக்குப் புறப்பட்ட அபிஷேக் பானர்ஜி மனைவி தடுத்து நிறுத்தம் !

மேற்கு வங்காள மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி. இவரின் அண்ணன் மகன் அபிஷேக் பானர்ஜி. நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ளார். இவரது மனைவி ருஜிரா. இவரிடம் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை பல முறை பலகோடி ரூபாய் சுரங்க மோசடி தொடர்பாக விசாரணை…

முன்னணி உற்பத்தி நாடுகளை பின் தள்ளிய இந்திய உற்பத்தி துறையின் வளர்ச்சி!

இந்தியாவின் உற்பத்திக்கான PMI குறியீடு எப்போதும் இல்லாத வகையில் மே மாதம் உயர்வை காட்டியுள்ளது. ஏப்ரல் மாதம் 57.2 ஆக இருந்து உற்பத்திக்கான PMI குறியீடு மே மாதம் 58.7 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவிலும், உலக நாடுகளிலும் இந்திய…

ஒடிசா ரெயில் விபத்து: பிரதமர் மோடிக்கு மல்லிகார்ஜுன கார்கே கடிதம்!!

ஒடிசா ரெயில் விபத்து தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:- இந்திய வரலாற்றில் மிக மோசமான ரெயில் விபத்தாக பாலசோர்…

உடலுறவை விளையாட்டாக அங்கீகரித்த ஐரோப்பிய நாடு..! நடுவர்களாக பார்வையாளர்கள் !!

ஐரோப்பிய நாடான சுவீடன் அரசு உடலுறவை விளையாட்டாக அங்கீகரித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஸ்வீடன் அரசு உடலுறவை ஒரு விளையாட்டாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து, அடுத்த வாரம் தனது முதல் செக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியை நடத்த…

பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தான் டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது !!

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் ரத்தன் கூடு பகுதியில் இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லைப் பகுதியில் பாதுகாப்பு படை வீரர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது பாகிஸ்தானில் இருந்து அத்து மீறி நுழைந்த கறுப்பு நிறமுடைய மர்ம டிரோனை இந்திய…

100 ஆண்டுகளுக்கு பின் தென்பட்ட பட்டாம்பூச்சி!!

இங்கிலாந்தில் 100 ஆண்டுகளுக்கு முன் அழிந்து போனதாக கூறப்பட்ட பட்டாம்பூச்சி வகை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. லண்டனில் தென்கிழக்கு பகுதியில் முட்டைகோஸ் பட்டாம்பூச்சிகள் எனப்படும் இணைத்த சேர்ந்த 2 ஆம் சார்ல்ஸ் மன்னரின் காலத்தில் அறிய…

ஆந்திராவில் டிராக்டர் கவிழ்ந்து விபத்து- 6 பேர் உயிரிழப்பு!!

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் இன்று டிராக்டர் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 8 பேர் பலத்த காயம் அடைந்தனர். சுப நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பத்திபாடு மண்டலத்தில் இருந்து…

ரஷ்யா இராணுவத்திற்குல் வெடித்த மோதல்!

ரஷ்யா இராணுவத்திற்கும் ரஷ்யாவின் வாடகைப்படையான வாக்னர் படைக்கும் இடையில் அண்மைக்காலமாக மோதல் நிலவி வருகிறது. இந்நிலையில் ரஷ்ய இராணுவத்தின் லெப்டினன்ட் கர்னலை வாக்னர் படை சிறைப்பிடித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் ரஷ்யா…

கண்களைப் பாதுகாக்க தினமொரு பப்பாசி !! (மருத்துவம்)

பப்பாசி பழத்தில் நிறைய ஆரோக்கியமான என்சைம்கள், காரோட்டீனாய்டு, ப்ளோனாய்டுகள், விட்டமின் சி, விட்டமின் பி, விட்டமின் ஏ, மக்னீசியம், பொட்டாசியம், கால்சியம், கார்போ ஹைட்ரேட், புரோட்டீன், நார்ச்சத்து, லைக்கோபீன் போன்ற சத்துக்கள் காணப்படுகின்றன.…

யாழ்.நூலக எரிப்பின் வரலாற்றுப் பின்னணி…! (கட்டுரை)

1950 களில் யாழ்பாணத்தில் உள்ள நூலகத்தை விரிவுபடுத்த வேண்டும் எனும் யாழ்.மக்களின் பேராவலை கருத்திற் கொண்டு தமிழ்க் கல்விமான்கள் 1952, ஆனி 14 ஆம் திகதி சாம்.ஏ.சபாபதியின் தலைமையில் ஒன்றுகூடி முடிவெடுத்தனர். இதற்கமைய வண.பிதா லோங் அடிகளாரின்…

இளவாலையில் தேவாலயம் மீது தாக்குதல்!! (PHOTOS)

இளவாலை மாரீசன் கூடலில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தின் மீது நேற்று ஞாயிற்றுக்கிழமை (04) இரவு இனந்தெரியாதவர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத் தாக்குதலில் தேவாலயத்தில் சொரூபம் வைக்கப்பட்டிருந்த கூட்டின் கண்ணாடி உடைந்து சேதமாகியுள்ளது.…

கேட்டை திறக்க இவ்வளவு நேரமா..? சுங்கச்சாவடியில் கடும் மோதல்.. ஊழியரை அடித்துக் கொன்ற…

கர்நாடக மாநிலம் ராமநகரம் மாவட்டத்தின் பிடாடி நகரில் உள்ள சுங்கச்சாவடியில் நேற்று இரவில் திடீரென மோதல் ஏற்பட்டது. மைசூர் நோக்கி சென்ற ஒரு காரில் பயணித்த 4 நபர்கள், சுங்கச்சாவடியை நெருங்கியபோது, சுங்கச்சாவடியின் பூம் பேரியர் கேட் திறக்க…

வெனிசுலாவில் இடிந்து விழுந்த தங்க சுரங்கம் – 12 பேர் பலி..!

வெனிசுலாவில் பொலிவார் மாகாணத்தில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் தங்க சுரங்கம் இடிந்து விழுந்துள்ளது. வெனிசுலாவில் பொலிவார் மாகாணத்தின் எல் கால்லோ என்ற பகுதியில் பெய்த கனமழையால் அங்கிருந்த தங்க சுரங்கமே இவ்வாறு இடிந்து…

A9 வீதியில் பாரிய விபத்து ஏழு பேர் ​ காயம் !!

ஏ_9 வீதியில் மன்னகுளம் பகுதியில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் ஏழு பேர் காயமடைந்துள்ளனர் குறித்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற ஹயஸ் வாகனம் மன்னகுளம் பகுதியில் முன்னால் பயணித்த டிப்பர்…

பேக்கரி பொருட்களின் விலையில் மாற்றம்? !!

சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டாலும் பேக்கரி உற்பத்திகளின் விலையில் மாற்றம் ஏற்படுத்த முடியாது என அகில இலங்கை பேக்கரி உற்பத்தி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்தன தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் உள்ள பேக்கரிகளில்…

முதலில் தேர்தலை நடாத்துங்கள் !!

ஐக்கிய மக்கள் சக்தியை அரசாங்கத்துடன் இணைய ஜனாதிபதி அழைப்பு விடுத்தததையடுத்து, முதலில் பொதுத் தேர்தலை நடத்துமாறு தாம் ஜனாதிபதியிடம் தெரிவித்ததாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.…

‘சீலை’ உடைக்காவிடின் நாளை உண்ணாவிரதம் !!

சீல் வைக்கப்பட்டு இழுத்துப் பூட்டப்பட்டிருக்கும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கண்டி கிளையை நாளை (06) திறக்காவிடின் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அந்த காரியாலயத்தின் தொடர்பாடல் அதிகாரி குமுதி வித்தான தெரிவித்துள்ளார்.…

நீதிபதிகள் நால்வர் நியமனம் !!

மாவட்ட நீதிபதிகளான ரி.ஜே. பிரபாகரன், பி.கே. பரண கமகே, பாராளுமன்ற உதவிச் செயலாளர் நாயகம் டிக்கிரி கே. ஜயதிலக மற்றும் சிரேஷ்ட அரச சட்டத்தரணி கே.டி.வை.எம். நயனி நிர்மலா கஸ்தூரிரத்ன ஆகியோரை மேல் நீதிமன்ற நீதிபதிகளாக ஜனாதிபதி ரணில்…

தூதுவர் ஜூலி சங்கின் மலையக விஜயம் !!

மலையகத்துக்கான விஜயமொன்றை திங்கட்கிழமை (05) மேற்கொண்ட இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங், மலையக குடும்பங்களை சந்தித்தாக தெரிவித்துள்ளார். டுவிட்டரில் தனது விஜயம் குறித்த புகைப்படங்களைப் பதிவிட்ட அவர், மேற்குறிப்பிட்ட விடயத்தைத்…

உ.பி.யில் சோகம் – திருமண நாளில் புதிய தம்பதி மாரடைப்பால் திடீர் மரணம்!!

உத்தரப் பிரதேச மாநிலம் கேசர்கஞ்ச் பகுதியில் கோதியா கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தர் யாதவ். இவரது மகன் பிரதாப் யாதவுக்கும் (22), அதே பகுதியைச் சேர்ந்த புஷ்பா தேவி (20), என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. கடந்த மே 30-ம் தேதி…

பஞ்சாப் மாநிலத்தில் டிரோன் மூலம் கடத்த முயன்ற ஹெராயின் பறிமுதல்!!

பஞ்சாப் மாநிலம் இந்தியா- பாகிஸ்தான் எல்லை வழியாக போதைப் பொருட்கள் கடத்தப்படும் சம்பவம் நடைபெற்று வருகின்றன. இந்திய எல்லை பாதுகாப்புப்படை வீரர்கள் இந்த கடத்தலை முறியடித்து வருகிறார்கள். இதனால் போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு எல்லை வழியாக…

ஏஐ தொழில்நுட்பத்தால் அமெரிக்காவில் 4,000 பேர் வேலை காலி: ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல்!!

அமெரிக்காவில் ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் 4 ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வௌியாகியுள்ளது. உலகில் நாள்தோறும் தொழில்நுட்பமும், தொழில்நுட்பம் சார்ந்த புதிய சாதனங்களின் பயன்பாடும் அதிகரித்துக் கொண்டே…

இந்தியத் துணைத் தூதுவர் வடமாகாணத்தின் ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸை சந்தித்து…

யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத் தூதுவர் ஶ்ரீ ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் வடமாகாணத்தின் ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸை சந்தித்து கலந்துரையாடினார். யாழ்ப்பாணத்தில் உள்ள வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் கடந்த வாரம் குறித்த சந்திப்பு நடைபெற்றதாக…

ஒடிசா ரெயில் விபத்து: பலி எண்ணிக்கையில் மம்தா பானர்ஜி சந்தேகம்!!

ஒடிசா ரெயில் விபத்தில் 275 பேர் பலியானதாகவும், 1,175 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஒடிசா…

யாழ். பல்கலைக்கழக பொறியியல் பீடம் வெல்லூர் தொழில் நுட்ப நிறுவனத்துடன் புரிந்துணர்வு…

யாழ். பல்கலைக்கழக பொறியியல் பீடம் வெல்லூர் தொழில் நுட்ப நிறுவனத்துடன் புரிந்துணர்வு உடன்படிக்கை ! யாழ்ப்பாணப் பல்கலைக் கழக பொறியியல் பீடத்துக்கும், இந்தியாவின் சென்னை, வெல்லூர் தொழில் நுட்ப நிறுவனத்துக்கும் (Vellore Institute of…

தொடரும் பதற்றம்; நேட்டோ கோரிக்கையை ஏற்று கொசோவோ நாட்டிற்கு கமாண்டோக்களை அனுப்பிய…

தனது நாட்டின் வடக்கில் அமைதியை நிலைநாட்ட நேட்டோ கோரிக்கைக்கு ஏற்ப கொசோவோவிற்கு கமாண்டோக்களை அனுப்பியதாக துருக்கி பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. சொர்பியாவில் இருந்து கொசோவோ நாட்டை சுதந்திர நாடாக அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகள்…

திருப்பதி கோவிலில் மே மாத உண்டியல் வருமானம் ரூ.109.99 கோடி: தேவஸ்தான அதிகாரி தகவல்!!

திருமலையில் உள்ள அன்னமயபவனில் நேற்று காலை பக்தர்களிடம் இருந்து தொலைப்பேசி மூலம் குறைகள் கேட்கும் நிகழ்ச்சி (டயல் யுவர் இ.ஓ) நடந்தது. நிகழ்ச்சியில் திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி பங்கேற்றுப் பேசினார். அவா்…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,886,374 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.86 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,886,374 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 689,889,066 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 662,267,543 பேர்…

ஹரித்துவார், ரிஷிகேஷ் கோவில்களில் ஆடைக் கட்டுப்பாடு !!

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்துவார், ரிஷிகேஷ், டேராடூன் கோவில்களில் பக்தர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஹரித்துவார் தக் ஷ் பிரஜாபதி மந்திர், ரிஷிகேஷ் நீலகண்ட மகாதேவ மந்திர், டேராடூன் தபகேஷ்வர் மகாதேவ…

நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய கொடிச்சீலை கையளிக்கப்பட்டுள்ளது!! (PHOTOS)

நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவம் எதிர்வரும் 19ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் ஆலய பிரதம குருக்களிடம் கொடிச்சீலை கையளிக்கப்பட்டுள்ளது.

வற்றாப்பளை கண்ணகி அம்மன் வருடாந்த வைகாசிப் பொங்கல்!! (PHOTOS)

முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மனுக்கு இன்று (05) திங்கள் கிழமை வைகாசிப் பொங்கல் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றுவருகின்றது. வடக்கு கிழக்கிலயே பல இலட்சம் பக்கதர் ஒரே நாளில் ஒன்றுகூடி…