இலங்கையில் மின்னுற்பத்தி 58 சதவீதத்தால் அதிகரிப்பு
இலங்கையில் தற்போது நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக நாட்டில் உள்ள மின்னுற்பத்தி நிலையங்களின் மின்னுற்பத்தி 58 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை மின்சார சபை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம்…