;
Athirady Tamil News
Daily Archives

19 November 2023

பொலிஸ்மா அதிபருக்கு சேவை நீடிப்பு: அரசமைப்புக் கவுன்ஸிலுக்குள் முரண்பாடு

பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு, சேவை நீடிப்பு வழங்கும் விவகாரத்தில் அரசமைப்பு கவுன்ஸிலுக்குள் பல்வேறு முரண்பாடுகள் எழுந்துள்ளன என்று தெரியவருகின்றது. இந்த விவகாரத்தில் அரசமைப்புக் கவுன்ஸில் இரண்டாகப் பிளவுபட்டுள்ளது.…

இந்தியாவின் உடன் உத்தரவுக்கு அடிபணிந்தது இலங்கை அரசாங்கம்: வலுக்கும் எதிர்ப்புகள்

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை கடற்பரப்பில் நேற்று கைதான 22 இந்திய கடற்தொழிலாளர்களும் இந்திய அரசாங்கத்தின் உயர் மட்ட அழுத்தத்தினால் இலங்கை அரசாங்கத்தால் விடுவிக்கப்பட்டனர். பருத்தித்துறைக் கடற்பரப்பில் நேற்று மதியம் 22 இந்திய…

யுத்த வெற்றி என்ற பெயரில் ராஜபக்சவினர் செய்த செயல்: நீதிமன்ற தீர்ப்பில் அம்பலம்

யுத்த வெற்றியை முன்னிலைப்படுத்தி அதன் பெயரில் ராஜபக்சவினர் நாட்டில் செய்து வந்த விடயங்கள் நீதிமன்ற தீர்ப்பின் மூலம் தற்போது அம்பலமாகியுள்ளது என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துக்கோரள தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில்…

யாழ். பொன்னாலையில் சடலமாக மீட்கப்பட்டவர் அடையாளம் காணப்பட்டார்: பொலிஸார் மீது வலுக்கும்…

யாழ். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலை சந்தியில் இருந்து 100 மீற்றர்கள் தூரத்தில் உள்ள புதர் ஒன்றினுள் உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரது சடலம் நேற்றையதினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் நேற்றையதினம் (18.11.2023)…

பாடசாலைகள் மீது குண்டு வீச்சு… இஸ்ரேலுக்கு வலுக்கும் கண்டனம்

அல் ஃபகுரா பள்ளி மீது இஸ்ரேலிய குண்டுவீச்சுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன் மனிதத்தனமையற்ற செயல் எனவும் குறிப்பிட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் திட்டவட்டம் காஸா பகுதியில் உள்ள பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் மீது…

வெளிநாட்டு மோகத்தால் யாழில் கோடிக்கணக்கில் பண மோசடி: பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை

வெளிநாடுகளுக்குச் செல்வதற்காகப் பணம் கொடுத்து ஏமாறும் சம்பவங்கள் யாழ்ப்பாணத்தில் அண்மைய நாள்களில் வெகுவாக அதிகரித்துள்ளன. இது தொடர்பில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று யாழ்ப்பாண மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெகத்…

இலங்கையில் அரிசி மற்றும் சீனிக்கு தட்டுப்பாடு

அரிசி மற்றும் சீனிக்கான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயம் செய்யும் அரசாங்கத்தின் முயற்சியால் தற்போது சந்தையில் சீனி மற்றும் சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சீனி மற்றும் அரிசி கொள்வனவு செய்ய முயன்ற வாடிக்கையாளர்களும்…

மூத்தோர் தடகள போட்டியில் சாதனை படைத்துள்ள இலங்கை வீராங்கனை!

இவ்வாண்டிற்கான (2023) தேசிய முதுநிலை மற்றும் மூத்தோர் தடகள போட்டி ( National Masters & Seniors Athletics) அண்மையில் பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைப்பெற்றது. இப்போட்டியில் இலங்கை சார்பில் அகிலத்திருநாயகி கலந்துக்கொண்டு பெருமை…

கிழக்கு மாகாண ஆளுநர் பதவி தொடர்பில் வெளியான பரபரப்பு தகவல்

கிழக்கு மாகாண ஆளுநராக பதவி வகித்து வரும் செந்தில் தொண்டமானை நீக்கி அண்மையில் பதவி இழந்த முன்னாள் அமைச்சர் நசீர் அஹமட்டுக்கு அப்பதவியை வழங்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார் என்று சிங்கள வார இதழ் ஒன்று பரபரப்பு தகவலை…

கடும் கோபத்தில் மகிந்த

நாட்டை வங்குரோத்து அடையச் செய்தது ராஜபக்சர்கள் அல்லவென முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அன்றைய நல்லாட்சிக்கு பங்காற்றிய தற்போதைய ஐக்கிய மக்கள் சக்தி கட்சி தலைவர்களே பொறுப்பேற்க வேண்டும் என மகிந்த ராஜபக்ச சாடியுள்ளார்.…

ஆசிரியர் ஒருவர் சுட்டுக் கொலை: பின்னணியில் வெளியான காரணம்

அனுராதபுரம், தலாவை பிரதேசத்தில் தனியார் கல்வி நிலையத்தில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவமானது நேற்று(18) இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.…

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி!

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல்நிலை பாதிப்பு கடந்த 2005-ம் ஆண்டு கட்சித் தொடங்கிய விஜயகாந்த், தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக இருந்து வந்தார். இந்நிலையில்,…

வடக்கு கிழக்கில் மழை நீடிக்கும்

முல்லைத்தீவுக்கு தெற்காக காற்று சுழற்சி ஒன்று உருவாகியுள்ளதால் வடக்கு கிழக்கில் மழை பெய்யும் என யாழ் பல்கலைக்கழகத்தின் புவியியற்துறை முதுநிலை விரிவுரையாளரான நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் வட…

சாவகச்சேரியில் சங்கிலி அறுத்த குற்றத்தில் வட்டக்கச்சி இளைஞன் கைது

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வீதியில் சென்ற பெண்ணின் தங்க சங்கிலியை அறுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபர் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கச்சாய்…

தொலை பேசி திருட்டில் ஈடுபட்டவர்கள் கைது

யாழ்ப்பாணத்தில் பேருந்துகளில் பயணம் செய்பவர்களை இலக்கு வைத்து கையடக்க தொலைபேசி திருட்டில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் மூவர் யாழ்ப்பாணம் கை செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து, நான்கு இலட்சம் ரூபாய் பெறுமதியான 8 கையடக்க…

யாழ். பாடசாலையொன்றில் 23 வருடங்களுக்கு பின்னர் மாணவியொருவர் சித்தி

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில், 23 வருடங்களின் பின்னர் யாழ்ப்பாணம் கோண்டாவில் பரஞ்சோதி வித்தியாலய மாணவி ஜஸ்ரின் ஜனனி 160 புள்ளிகளை பெற்று சித்தியடைந்துள்ளார். 2000 ஆண்டிற்கு பின்னர் பின்னர் இம்முறைதான் மாணவியொருவர் சித்தியடைந்து…

காலமான அல்- ஹுசைன் அதிபர் நளீருக்கு பழைய மாணவர்கள் அமைப்பினால் விசேட துஆ பிரார்த்தனை !

மாளிகைக்காடு கமு/கமு/ அல்- ஹுசைன் வித்தியாலய ஆசிரியராக, அதிபராக 30 வருடங்கள் கடமையாற்றி சுனாமிக்கு பின்னர் புதிய இடத்தில் அப்பாடசாலையை நிறுவி சேவை பலதும் செய்து தன்னுடைய 33 வருட கல்விச் சேவையில் இருந்து அண்மையில் ஓய்வு பெற்ற அதிபர் அல்ஹாஜ்…

பிரதேச சபையின் அசமந்த போக்கினால் இரவில் பயணிக்க முடியாது ஆபத்தான பிரதேசமாக மாறிவரும்…

அம்பாறை மாவட்ட காரைதீவு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட காரைதீவு- அம்பாறை பிரதான வீதியில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் மாவடிப்பள்ளி பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு காரைதீவு பிரதேச சபை நிர்வாகத்தின் கீழுள்ள தெருவிளக்குகள் பிந்திய இரவுகளில்…

மோட்டார் சைக்கிள் – பஸ் வண்டி மோதி விபத்து-இரு இளைஞர்கள் உயிரிழப்பு

மோட்டார் சைக்கிள் - பஸ் வண்டி விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக நிந்தவூர் பொலிஸார் தெரிவித்தனர். அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாட்டுப்பளை பிரதான வீதியில் நேற்று முன் (17) மாலை மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் பஸ்…

துணிக்கூடைக்குள் உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட குழந்தை: அதிர்ச்சியில் பெற்றோர்

அமெரிக்க நகரம் ஒன்றில், தன் சகோதரர்களுடன் விளையாடிக்கொண்டிருந்த ஐந்து வயது சிறுமி, அழுக்குத் துணிகள் போடும் கூடைக்குள் உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம், குடும்பத்தாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. துணிக்கூடைக்குள் உயிரற்ற…

தொண்டமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் சூரசம்ஹாரம்

வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் - தொண்டமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் இன்றைய தினம் சூரசம்ஹாரம் மிக சிறப்பாக நடைபெற்றது. முருகனுக்கான கந்தசஷ்டி விரதம் கடந்த செவ்வாய்க்கிழமை (14) ஆரம்பமாகி அனுஷ்டிக்கப்பட்ட நிலையில்…

கனடாவில் நிலவும் மோசமான சூழல்: படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு இந்தியா திரும்பிய இளம்பெண்

பெரும்பாலான சர்வதேச மாணவர்களைப்போலவே, கனடாவில் கல்வி கற்கும் கனவுடன் புறப்பட்டார் இந்திய இளம்பெண் ஒருவர். ஆனால், அங்கு நிலவும் மோசமாக சூழலைக் கண்டு, படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு இந்தியாவுக்குத் திரும்பிவிட்டார் அவர். வீட்டு வாடகை…

கைதி மீது கொதிக்கும் தண்ணீரை ஊற்றிய சிறை அதிகாரி.., கருணையே இல்லாமல் நடந்த சம்பவம்

இந்திய மாநிலம் கேரளாவில் உள்ள சிறையில் கைதி மீது கொதிக்கும் தண்ணீரை சிறை அதிகாரி ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உணவில் முடி இந்திய மாநிலம், கேரளா திருவனந்தபுரத்தில் உள்ள பூஜப்புரா மத்திய சிறையில் ஏராளமான விசாரணை கைதிகள்…

தெற்கு காசாவிலும் நுழைய தயாராகும் இஸ்ரேல் இராணுவம்

காசாவில் இஸ்ரேல் தொடுத்துள்ள போர் 6ஆவது வாரத்தின் இறுதியை எட்டியுள்ள நிலையில் போரில் இரு தரப்பிலும் 12 ஆயிரத்துக்கு அதிகமானோர் இதுவரை பலியாகி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. வடக்கு காசாவில் ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக தேடுதல் வேட்டை…