;
Athirady Tamil News

சபாநாயகர் அதிரடி: 2 எம்.பிக்களை தூக்கினார் !!

0

பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரை, சபையில் இருந்து வெளியேற்றுமாறு கட்டளையிட்ட சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, நிலையியற் கட்டளையை கோடிட்டுகாட்டி, அவ்விருவரையும் வெளியேற்றுமாறு படைகல சே​விதர்களுக்கு பணித்தார்.

இந்த நடவடிக்கை (எம்.பிக்கள் இருவரையும் வெளியேற்றுதல்) வரையிலும், சபை நடவடிக்கையை ஒத்திவைத்துவிட்டு எழுந்து சென்றுவிட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர்களான சமிந்த விஜயசிறி மற்றும் திஸ்ஸ குட்டியாராச்சி ஆகிய இருவரையுமே இவ்வாறு வெளியேற்றுமாறு பணித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.