;
Athirady Tamil News

விசேட அதிரடிப் படை அதிகாரி ஒருவர் தற்கொலை!!

0

கோனஹேன விசேட அதிரடிப்படை முகாமின் ஆயுதக் களஞ்சியப் பொறுப்பதிகாரி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

59 வயதான உதவி பொலிஸ் பரிசோதகர் தனது துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.