;
Athirady Tamil News

பரீட்சை ஆணையாளர் நாயகத்தின் முக்கிய அறிவிப்பு!!

0

2022ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதரப்பத்திர உயர் தரப் பரீட்சைக்கள் எதிர்வரும் டிசம்பர் மாதம் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சை ஆணையாளர் நாயகம் இதனை தெரிவித்துள்ளார்.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் 4ஆம் திகதி ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை, டிசம்பர் 5 ஆம் திகதி ஆரம்பமாகும் உயர்தரப் பரீட்சைகள், 2023 ஜனவரி முதல் வாரம் வரை நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.