;
Athirady Tamil News

சுதந்திர தினத்தில் யாழ்.பல்கலையில் கறுப்பு கொடி!! (PHOTOS)

0

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கறுப்பு கொடி ஏற்றப்பட்டுள்ளது.

75 வது சுதந்திர தினத்தை தமிழர் பிரதேசங்களில் கரி நாளாக கொண்டாடுமாறு அரசியல் கட்சிகள் பொது அமைப்புகள் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக கொடி கம்பத்திலும் , பல்கலை கழக சூழலிலும் கறுப்பு கொடி ஏற்றப்பட்டுள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

யாழில்.பூரண ஹர்த்தால் …!! (PHOTOS)

வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஹர்த்தாலுக்கு அழைப்பு!!

சுதந்திர தினத்தை புறக்கணிக்க TNA தீர்மானம்!!

வெறுமனே சோற்றுக்காகப் போராடும் இனம் நாமல்ல என்பதை நிரூபிக்க வெண்டும்!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.