;
Athirady Tamil News

கல்விக்காக விபச்சாரத்தில் ஈடுபட்ட 14 பெண்கள் !!

0

உயர்கல்விக்காக பணம் சம்பாதிக்கும் நோக்கில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 14 அழகிய பெண்கள் உட்பட 18 பேர் தலங்கமவில் கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை வலன மத்திய ஊழல் எதிர்ப்பு செயலணி தெரிவித்துள்ளது.

குறித்த இளம் பெண்களுடன் கைது செய்யப்பட்ட ஏனைய சந்தேக நபர்கள் அந்த இடங்களின் முகாமையாளர்களாவர்.

கைது செய்யப்பட்ட பெண்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது,

​​பொருளாதார நெருக்கடி காரணமாக உயர்கல்வி கற்க முடியாத நிலையில், அதற்காக பணம் சம்பாதிக்க இந்த வேலையை விருப்பமில்லாமல் தேர்ந்தெடுத்ததாக குறித்த பெண்கள் கூறியதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.