எல்ல ஓடிசி ரயில் சேவை அதிகரிப்பு!!
வார இறுதி நாட்களில் மாத்திரம் இயங்கும் எல்ல ஓடிசி ரயில் சேவை அதிகரிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்தார்.
அதற்கமைய எதிர்வரும் 8ஆம் திகதி வியாழக்கிழமை முதல் ரயில் சேபை ஆரம்பிக்கப்படவுள்ளது.
கொழும்பு கோட்டை தொடக்கம் பதுளை வரை வியாழக்கிழமையும் பதுளை தொடக்கம் கொழும்பு கோட்டை வரை வெள்ளிக்கிழமையும் ரயில் சேவை இடம்பெறவுள்ளது.