பாடசாலை மாணவர்களுக்கிடையேயான முயற்சியாண்மை ஊக்குவிப்பு நிகழ்வு
யாழ்ப்பாண மாவட்டச் செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவினால் பாடசாலை மாணவர்களுக்கிடையேயான முயற்சியாண்மை ஊக்குவிப்பு செயற்திட்டத்தில் பங்குபற்றிய மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு மாவட்ட செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப்…
இந்தியாவில் இருந்து வந்து துவிச்சக்கர வண்டி பயணத்தில் கலந்துகொள்ளும் குழு
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட மூன்று பேர் கொண்ட சைக்கிள் ஓட்டும் ஆர்வலர்கள் குழுவினர் நேற்றையதினம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர்.
இவர்கள் ஏற்கனவே தமது துவிச்சக்கர வண்டி பயணத்தை ஆரம்பித்த நிலையில் நேற்றையதினம்…
கிளிநொச்சி மாவட்டத்திற்கு கடற்றொழில் அமைச்சர் விஜயம் : மக்கள் நலத்திட்ட பணிகள் ஆரம்பித்து…
கிளிநொச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு நேற்று(29) கடற்றொழில் அமைச்சரும் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.
குறித்த விஜயத்தின் போது மக்கள் நலத்திட்ட பணிகள் கடற்றொழில் அமைச்சரும்…
சர்வதேச தரத்திலான மருந்துகள் யாழிற்கு ஏற்படுத்தவேண்டும்..!
சர்வதேச தரத்திலான மருத்துவ வசதிகளை வழங்குவதற்கு நெரிசலற்ற அமைதியான சூழல் யாழ்ப்பாணத்தில் ஏற்படுத்தப்பட வேண்டும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட பீடாதிபதி பேராசிரியர் சுரேந்திர குமார் கேட்டுக்கொண்டார்.
கல்வி அமைச்சின் நிதியுதவியுடன்…
சக்கர நாற்காலி வழங்கப்படாததால் ஏர் இந்தியா பயணி மரணம்
ஏர் இந்தியா நிறுவனத்திடம் சக்கர நாற்காலிகள் பற்றாக்குறையாக இருந்ததால், விமானத்திலிருந்து இறங்கி மும்பை விமான நிலைய முனையத்திற்கு நடந்து சென்ற 80 வயது பயணி ஒருவர் மயங்கி விழுந்து மரணமடைந்தார்.
இச்சம்பவத்திற்காக இந்தியாவின் விமானப்…
பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தில் இணையாத தமிழகம், 5 மாநிலங்கள்: மத்திய அரசு கவலை
பி.எம்.ஸ்ரீ (வளா்ந்து வரும் இந்தியாவுக்கான பிரதமரின் பள்ளிகள்) திட்டத்தில் தமிழகம் உள்பட 5 மாநிலங்கள் இணையாததற்கு மத்திய அரசு கவலை தெரிவித்துள்ளது. மத்திய, மாநில அரசுகளால் நிா்வகிக்கப்படும் 14,500 பள்ளிகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்தி…
இந்திய ரோந்துப் படகுகளை தாக்கி அழித்த வடகொரிய கடற்கலங்கள்!
70களில் இலங்கையை அண்டிய கடற்பரப்பில் பாரதூரமான ஒரு சம்பவம் நடைபெற்றது.
கரையோர காவல் கடமைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சில இந்திய ரோந்துப் படகுகள், திடீரென்று அங்கு விரைந்த சில கடற்கலன்களினால் தாக்குதலுக்கு உள்ளாகின.
அந்த நேரத்தில்…
அவுஸ்திரேலியாவில் அதிரடியா கைது செய்யப்பட்ட இலங்கையர்
அவுஸ்திரேலியாவில் இலங்கையர் ஒருவர் உட்பட ஆறு பேர் மெல்பேர்னில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விக்டோரியா மாகாணத்தில் சட்டவிரோதமாக 10 மில்லியன் சிகரெட்டுகளை இறக்குமதி செய்தமை தொடர்பில் குறித்த 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
45…
பாடசாலை மாணவர்களுக்காக கல்வி அமைச்சு எடுத்துள்ள தீர்மானம்
பாடசாலை மாணவர்களின் பைகளின் எடையைக் குறைக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
பாடசாலை புத்தகப் பைகளின் எடையால் மாணவர்களுக்கு முதுகெலும்பு கோளாறுகள் போன்ற பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.…
போர் விமானங்களை வாங்கி குவிக்கும் சிங்கப்பூர்!
சிங்கப்பூரின் வான்படைக்கு புதிதாக எட்டு எஃப்-35ஏ ரக போர் விமானங்களை கொள்வனவு செய்ய தீர்மானித்துள்ளதாக சிங்கப்பூரின் பாதுகாப்பு அமைச்சர் இங் எங் ஹென் அறிவித்துள்ளார்.
இது தொடர்பான அறிவிப்பினை அவர் நேற்றைய தினம் (28) இடம்பெற்ற நாடாளுமன்ற…
வவுனியா – பாற்குளத்தின் கீழான 200 ஏக்கர் வரையிலான நெற் பயிற்செய்கை பாதிப்பு
வவுனியா, பாவற்குளத்தின் கீழான பகுதியில் செய்கை பண்ணப்படும் 200 ஏக்கர் வரையிலான நெற் செய்கை நீர் விநியோகிக்காததால் பாதிப்படைந்துள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
பாவற்குளத்தின் கீழ் கால போக நெற் செய்கை குளத்து நீர்பாசனத்தை மையமாக…
ஜனாதிபதி தலைமையில் வரலாற்றில் முதன் முறையாக இடம்பெற்ற நிகழ்வு
வரலாற்றில் முதன் முறையாக இலங்கை விமானப்படை கெடட் அதிகாரிகளின் இரவு நேர சிறப்பு விடுகை அணிவகுப்பு இடம்பெற்றுள்ளது.
அதிகாரிகளுக்கு பட்டம்
இந்நிகழ்வு திருகோணமலை, சீனக்குடா விமானப்படை அக்கடமியில் நேற்று(29.02.2024)இடம்பெற்றது.
ஜனாதிபதி…
முல்லைத்தீவில் தாக்கப்பட்ட நெக்டா நிறுவன ஊழியர்
முல்லைத்தீவு - கரைத்துறைப்பற்று பிரதேசத்தில் சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்ட இருவரை தடுக்க முற்பட்ட நெக்டா நிறுவன ஊழியர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடற்றொழில் அமைச்சின் கீழ் நன்னீர்…
பரபர அரசியல் சூழல் – நெல்லையில் போட்டியிடுகிறாரா ராகுல் காந்தி..?
வரும் நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல் காந்தியிடம் வலியுறுத்தப்படுவதாக தகவல் வெளிவருகின்றன.
ராகுல் காந்தி
காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் இருந்து கடந்த முறை…
வவுனியா – மகாறம்பைக்குளம் வீதிப்புனரமைப்பு பணிகள் ஆரம்பம்
வவுனியா - மகாறம்பைக்குளம், காளிகோவில் வீதி புனரமைக்கும் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த புனரமைக்கும் பணிகள் நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கு.திலீபனினால் நேற்று(29.02.2024) ஆம்பித்து…
அமெரிக்காவுடன் இலங்கை அணுசக்தி பாதுகாப்பு ஒப்பந்தம்
சிறப்பு அணுசக்தி பொருட்கள் மற்றும் பிற கதிரியக்கப் பொருட்களின் சட்டவிரோத கடத்தலைக் கண்டறிந்து தடுக்க அமெரிக்காவுடன் இலங்கை அணுசக்தி பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்து அதிகரித்து வரும் உலகளாவிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும்…
டிஜிட்டல் முறையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் சேவைகள்
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஊடாக வழங்கப்படும் சேவைகள் எதிர்வரும் (04.03.2024) ஆம் திகதி முதல் டிஜிட்டல் முறையில் முன்னெடுக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று…
தூர சேவைகளில் ஈடுபடும் தனியார் பஸ்களின் உரிமையாளர்களின் கோரிக்கைக்கான தீர்வு குறித்து…
தூர சேவைகளில் ஈடுபடும் தனியார் பஸ்களின் உரிமையாளர்களின் கோரிக்கைக்கான தீர்வு குறித்து ஆராய்வதற்கான குழு இன்று நியமிக்கப்படும் .
யாழ்ப்பாணத்திலிருந்து தூர சேவைகளில் ஈடுபடும் தனியார் பஸ் உரிமையாளர்களின் கோரிக்கைக்கு அமைய, உரிய தீர்வுகளை…
வெளிநாட்டு புலனாய்வு அமைப்பிற்காக செயற்பட்ட அவுஸ்திரேலிய அரசியல்வாதி
அவுஸ்திரேலியாவின் முன்னாள் அரசியல்வாதியொருவர் வெளிநாட்டின் புலனாய்வு அமைப்பிற்கு நாட்டை காட்டிக்கொடுத்தார் என அவுஸ்திரேலிய புலனாய்வு அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளமை அந்நாட்டு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெளிநாட்டு…
ஆசிய நாடொன்றில் மானிய விலை அரிசிக்காக முண்டியடித்த மக்கள்: உச்சம் தொட்ட விலை உயர்வு
இந்தோனேசியாவில் மானிய விலை அரிசிக்காக பெரும்பாலும் பெண்கள் உள்ளிட்ட டசின் கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் காத்துக்கிடந்த தகவல் வெளியாகியுள்ளது.
16 சதவிகிதம் அதிகரித்துள்ளது
பெகாசி நகரில் அரசாங்கத்தின் உணவு கொள்முதல் நிறுவனமான புலாக்…
வெளிநாட்டிற்காக தரவுகளை கசியவிட்ட இரு உயிரியல் விஞ்ஞானிகள்: கனடா அதிரடி
சீனாவுக்கு ரகசிய தகவல்களை அளித்த குற்றச்சாட்டின் அடிப்படையில் உயர் பாதுகாப்பு தொற்று நோய் ஆய்வகத்தில் பணிபுரியும் இரண்டு விஞ்ஞானிகளை கனடா பணிநீக்கம் செய்துள்ளது.
பாதுகாப்பிற்கு யதார்த்தமான அச்சுறுத்தல்
வெளியேற்றப்பட்ட அந்த கணவன் மற்றும்…
சோனியின் பெரும் பணிநீக்கம் ; வெளியிட்ட காரணம்
ஜப்பானை சேர்ந்த முன்னணி மின்சாதன தயாரிப்பு நிறுவனமான சோனி, அதன் ப்ளே ஸ்டேஷன் பிரிவில் பணியாற்றிய 900 பேரை பணி நீக்கம் செய்துள்ளது.
லண்டனில் உள்ள அலுவலகத்தையும் மூட முடிவு செய்துள்ளது சோனி.
விடியோகேம் துறையே ஒட்டுமொத்தமாக தொடர் சரிவைச்…
தமிழ் பேசும் மக்கள் அதிகம் வாழும் நாடு…!
தமிழ் பேசும் மக்கள் உலகின் பல்வேறு பாகங்களிலும் வாழ்ந்து வருகின்றனர்.
இதன்படி, உலகில் சுமார் 86.4 மில்லியன் பேர் தமிழ் மொழியை நாளாந்தம் பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் சுமார் 78.4 மில்லின் மக்கள், தங்கள் தாய்மொழியாக தமிழ்…
ஆபாச படத்தை வெளியிடுவேன் – தருமபுரம் ஆதீனத்தை மிரட்டிய பாஜக தலைவர்!
தருமபுரம் ஆதீனத்தை மிரட்டிய பாஜக மாவட்ட தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தருமபுரம் ஆதீனம்
மயிலாடுதுறை, தருமபுரம் ஆதீன மடத்தை தற்போது தருமை ஆதீனம் 27வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாசாரியா சுவாமிகள்…
புகைப்பட ஆதாரத்தால் ரூ.7 கோடி இழந்த பெண்மணி!
விபத்தில் சிக்கிய பெண்மணி ஒருவர் ரூ.7 கோடி இழப்பீடு கேட்டு தொடர்ந்த வழக்கு புகைப்பட ஆதாரத்தால் கிடைக்காமல் போன சம்பவம் ஒன்று ஐய்ர்லாந்தில் இடம்பெற்றுள்ளது.
ஐரோப்பிய நாடான அயர்லாந்தில் வசிப்பவர் கமிலா கிராப்ஸ்கா (Kamila Grabska). அவருக்கு…
மார்ச் மாதத்திற்கான பெட்ரோல், டீசல் விலைகளை அறிவிக்கவிருக்கும் ஐக்கிய அரபு அமீரகம்
சர்வதேச எரிபொருள் விலைகளை கருத்தில் கொண்டு ஐக்கிய அரபு அமீரகத்தின் எரிபொருள் விலைக் குழு மார்ச் மாதத்திற்கான பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை வியாழன் அன்று அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முந்தைய மாதத்துடன் ஒப்பிடுகையில்…
கொடூரமாக தாக்கப்பட்ட மனைவி மரணம் : நாடகமாடிய கணவன் அதிரடியாக கைது
களுத்துறையில் இளம் மனைவியை கொலை செய்து நாடகமாடிய கணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மனைவியை கொடூரமாக தாக்கி காயப்படுத்தி , விபத்தில் காயமடைந்ததாக கூறி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.
கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 30 வயதுடைய ஒரு…
தலைமன்னார் சிறுமி கொலையில் சந்தேக நபரின் விளக்கமறியல் நீடிப்பு
தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் 10 வயது சிறுமி பாலியல் வன்புனவுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
மன்னார் நீதிமன்றத்தில் கைது செய்யப்பட்ட நபர் இன்று ஆஜர்படுத்தப்பட்டபோது…
பசியால் வாடும் சிறார்கள்… கால்நடை தீவனங்களை உணவாக்கும் அவலம்: வெளிவரும் அதிர்ச்சி…
வடக்கு காசாவில் உள்ள ஜபாலியா அகதிகள் முகாமில் பசியால் வாடும் குடும்பங்கள் பல, கால்நடை தீவனங்களை உணவாக்கும் அவலம் ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
வேறு வழியில்லை
குறித்த முகாமில், குடும்பம் ஒன்று, தங்களின் இரு குதிரைகளை…
மைத்திரிபால சிறிசேன வீட்டுக்கு இடைக்காலத் தடையுத்தரவு
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொழும்பில் உள்ள வீட்டை அவரது பதவிக்காலம் முடிவடைந்த பின்னரும் பயன்படுத்துவதற்கான அமைச்சரவையின் தீர்மானத்தை வலுவிழக்கச் செய்த உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த தடை உத்தரவை…
மட்டக்களப்பு போரதீவுப்பற்று நீர் குழியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
மட்டக்களப்பு - வெல்லாவெளி பொலிஸ் பிரிவில் உள்ள காந்திபுரம் பகுதியின் நீர் குழி ஒன்றிலிருந்து ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சடலமானது, இன்று (29-02-2024) பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரிய வருகையில,…
கனடாவில் தரையிறங்கிய விமானம் : காணாமல் போன பாகிஸ்தான் பெண்
பாகிஸ்தான் நாட்டுக்கு சொந்தமான பயணிகள் விமானம் கனடாவில் தரையிறங்கிய நிலையில் அந்த விமானத்தில் பணியாற்றிய "மர்யம் ராசா" (Maryam Raza) என்ற பெண்மணி காணாமல் போயுள்ளார்.
இந்த விமானம் பெப்ரவரி 26 ஆம் திகதி டொரன்டோ விமான நிலையத்தில்…
செங்கடல் தாக்குதல் எதிரொலி:ஹவுத்தி தளபதி மீது அமெரிக்கா பொருளாதார தடை
செங்கடல் வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் யேமனின் ஹவுத்தி கிளா்ச்சிப் படை முக்கிய தளபதி மீது அமெரிக்காவும், பிரிட்டனும் புதன்கிழமை பொருளாதாரத் தடை அறிவித்தன.
இது குறித்து அமெரிக்க வெளியுறவுச் செயலக…
இந்திய அரசாங்கமும் சாந்தனுக்கு கொடூர வேலையை செய்திருக்கின்றது: ரவிகரன் ஆதங்கம்
இலங்கை அரசாங்கத்தை போல் இந்திய அரசாங்கமும் சாந்தனுக்கு கொடூர வேலையை செய்திருக்கின்றது என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
சாந்தனின் இறப்பு தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு…