;
Athirady Tamil News

இந்திய ரோந்துப் படகுகளை தாக்கி அழித்த வடகொரிய கடற்கலங்கள்!

0

70களில் இலங்கையை அண்டிய கடற்பரப்பில் பாரதூரமான ஒரு சம்பவம் நடைபெற்றது.

கரையோர காவல் கடமைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சில இந்திய ரோந்துப் படகுகள், திடீரென்று அங்கு விரைந்த சில கடற்கலன்களினால் தாக்குதலுக்கு உள்ளாகின.

அந்த நேரத்தில் பாக்கிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையில் முறுகல் நிலை காணப்பட்டதுடன், இலங்கை பாக்கிஸ்தானுக்கு பல வழிகளில் உதவிகள் செய்துகொண்டிருந்ததால், பாக்கிஸ்தான் கடற்படையே அந்தத் தாக்குதல்களை மேற்கொண்டிருக்கலாம் என்ற கோணத்தில் அணுகப்பட்டது.

ஆனால் கடைசியில் வடகொரிய கடற்கலன்களே இந்திய ரோந்துப்படகுகள் மீது தாக்குதல்களை மேற்கொண்டது தெரியவந்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.