;
Athirady Tamil News

ஜனாதிபதி தலைமையில் வரலாற்றில் முதன் முறையாக இடம்பெற்ற நிகழ்வு

0

வரலாற்றில் முதன் முறையாக இலங்கை விமானப்படை கெடட் அதிகாரிகளின் இரவு நேர சிறப்பு விடுகை அணிவகுப்பு இடம்பெற்றுள்ளது.

அதிகாரிகளுக்கு பட்டம்
இந்நிகழ்வு திருகோணமலை, சீனக்குடா விமானப்படை அக்கடமியில் நேற்று(29.02.2024)இடம்பெற்றது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 58 அதிகாரிகள் பட்டம் பெற்றுக்கொண்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.