ஹெஸ்புல்லாஅமைப்பிற்கு பேரிழப்பு : பிராந்திய தளபதியை கொன்றது இஸ்ரேல்
லெபனானின் தெற்கு பகுதியில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் ஹெஸ்புல்லா அமைப்பின் பிராந்திய தளபதி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
ஒரு படைப்பிரிவின் தளபதிக்கு நிகரான பதவியில் இருக்கும் சலாமி, தெற்கு லெபனான் கிராமமான…
கடும் வெப்பதால் குழந்தைகளுக்கு பாதிப்பு
நாடு முழுவதிலும் உள்ள பாடசாலை மாணவர்கள் பலர் வெப்பம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.
இத்தகவலை லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் ஆலோசகர் குழந்தை நல மருத்துவர் வைத்தியர் தீபால்…
மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதியில் விபத்து: இருவர் படுகாயம்
மட்டக்களப்பு - கொழும்பு பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் மதகுருமார்கள் இருவர் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியின் - மியான்குளம் இடம்பெற்ற…
விண்வெளியில் அதிகரிக்கும் சீனாவின் ஆதிக்கம்!
விண்வெளியில் சீனா தனது செல்வாக்கை அதிகரித்து வரும் நிலையில், இந்த ஆண்டில் சுமார் 100 விண்வெளி ஏவுதல்களை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளது.
சீனாவின் இந்த நடவடிக்கை, புதிய வரலாற்று பதிவை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீன…
மறுவாழ்வு மையத்திலிருந்து தப்பியோடிய 191 போதை அடிமைகள்!
வியட்நாமில் போதை மருந்துகளுக்கு அடிமையானவர்களை அந்த பழக்கத்தில் இருந்து மீட்டு மறுவாழ்வு அளிப்பதற்காக அரசு சார்பில் பல்வேறு மறுவாழ்வு மையங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
இந்த நிலையில், வியட்நாம் - மேகாங் டெல்டா பகுதியில் உள்ள மறுவாழ்வு…
நீருக்குள் மூழ்கும் அமெரிக்காவின் முக்கிய நகரங்கள்!
உலகம் முழுவதும் இயற்கை பேரழிவுகள் பாரிய அதிர்ச்சிகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில், அமெரிக்காவின் முக்கிய நகரங்கள் கடலில் மூழ்கும் என நாசா எச்சரித்துள்ளது.
இதன்படி, கடல் மட்ட உயர்வால் அமெரிக்காவின் முக்கிய நகரங்களான நியூயார்க்…
இலட்சக்கணக்கில் அதிகரிக்கப்பட்ட சம்பளம்! அனுமதி வழங்க முடியாது
மத்திய வங்கி ஒரு சுயாதீன நிறுவனமாக மாற்றப்பட்டது, ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்துவதற்கும், சலுகைகளைப் பெறுவதற்கும் அல்ல என அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு…
குவைத் முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார் மனுஷ நாணயக்கரா
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள சாதகமான சூழலை ஒன்றிணைத்து பயன்களைப்பெற குவைத் முதலீட்டாளர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார அழைப்பு விடுத்துள்ளார்.
கொழும்பிலுள்ள குவைத் தூதரகத்தில் நேற்று (26) நடைபெற்ற குவைத்தின்…
50 வீத மானிய அடிப்படையில் விவசாய உபகரணங்கள் வழங்கி வைப்பு
யாழ்ப்பாணம் வலி கிழக்கு விவசாயிகளுக்கு 50 வீத மானிய அடிப்படையில் விவசாய உபகரணங்கள் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நிலமைகளினால்…
கடற்தொழிலாளர்களுக்காக அமைச்சு பதவியை துறந்து போராட்ட தயார்
தமிழக கடற்தொழிலாளர்கள் விடயத்தில் தனக்கு அழுத்தங்கள் அதிகரித்தால் , அமைச்சு பதவியை துறந்து விட்டு எமது கடற்தொழிலாளர்களுடன் இணைந்து போராட்டத்தில் குதிப்பேன் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்ட…
துண்டு துண்டாக்கப்பட்ட மனித உடல்.. பெங்களூருவை உலுக்கிய கொலை சம்பவத்தின் திடுக்கிடும்…
கர்நாடக மாநிலம், பெங்களூருவில், 70 வயது மூதாட்டி ஒருவரின் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில், சடலமாக மீட்கப்பட்ட சம்பவம், அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கொலையை மறைக்க உடலை துண்டு துண்டாக வெட்டி நகரம் முழுவதும் வீசிச் செல்வது…
யாழில். சகோதரர்களுக்கு இடையில் மோதல் – சகோதரி மற்றும் சகோதரன் மீது கத்தி குத்து
சகோதரர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் சகோதரியும் , சகோதரன் ஒருவரும் கத்திகுத்துக்கு இலக்கான நிலையில் சிகிச்சைக்காக யாழ்,போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு சகோதரர்களுக்கு இடையில் தர்க்கம் ஏற்பட்டு ,…
13வயது சிறுமியை வேலைக்கு அமர்த்திய குற்றத்தில் பெற்றோரை கைது செய்ய யாழ்.நீதிமன்று உத்தரவு
உணவு பொருள் விற்பனையில் 13 வயது சிறுமியை ஈடுபடுத்திய பெற்றோரை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு , யாழ்ப்பாண பொலிஸாருக்கு யாழ்.நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
கிளிநொச்சி திருமுருகண்டி பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர்…
கனடா அனுப்புவதாக யாழ்.வாசியிடம் பண மோசடியில் ஈடுபட்டு வெளிநாடு தப்பி செல்ல முற்பட்டவர்…
கனடாவிற்கு அனுப்புவதாக கூறி ஒரு கோடியே 25 இலட்ச ரூபாயை மோசடி செய்த அரசியல்வாதி ஒருவரை யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த நபர் , பண மோசடியில் ஈடுபட்ட நிலையில் , வெளிநாடு ஒன்றுக்கு தப்பி செல்வதற்காக யாழ்ப்பாணத்தில் இருந்து…
வடக்கு கல்வி கட்டமைப்புக்கு கரிநாள்
யாழ். மத்திய கல்லூரி அதிபர் நியமனத்தில் அமைச்சரின் தேவையற்ற அரசியல் தலையீடு காணப்படுவது, வடக்கு கல்வி கட்டமைப்புக்கு கரிநாள் என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம்…
ரஷ்யாவை குற்றம் சாட்டும் அவுஸ்திரேலியா…!
ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னியின் மரணத்துடன் தொடர்புடைய சிறை அதிகாரிகளுக்கு எதிராக அவுஸ்திரேலியா, நிதி மற்றும் போக்குவரத்து தடைகளை விதித்துள்ளது.
அவுஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்லஸ் இதனை அறிவித்துள்ளார்.…
யாழ்.நகர் மத்தி போக்குவரத்து நெரிசல்களை கட்டுப்படுத்த கலந்துரையாடல்
யாழ்ப்பாணம் நகர் பகுதியில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்கும் முகமாக துறை சார் தரப்பினருடன் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள தனது கட்சி அலுவலகத்திற்கு…
ஜப்பானை உலுக்கிய நிலநடுக்கம்
ஜப்பான் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜப்பான் ஷிகோகுவில் நேற்று (26) இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது, இது 5.1 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.
பாதிப்பு
மேலும், ஷிகோகுவில் 10…
நைஜீரிய தேவாலயத்தில் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்திய கும்பல்: 15 பேர் பலி
நைஜீரிய நாட்டின் வடக்கு பிராந்தியத்தில் உள்ள பர்கினோ பாசோ கிராமத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அங்குள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் நேற்று(25) பிரார்த்தனை நடந்து கொண்டிருந்த…
மாதகல் விகாரைக்கு அருகில் மீன்பிடிக்கு தடை – நூற்றுக்கணக்கான கடற்தொழிலாளர்கள்…
யாழ்ப்பாணம் - மாதகல் சம்பில்துறை (ஜம்புகோள பட்டினம்) விகாரைக்கு அருகில் உள்ள கடற்பரப்பில் மீன் பிடி நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என கடற்படையினர் தடை விதித்துள்ளதாக அப்பகுதி கடற்தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பில்துறை பகுதியில்…
தாக்குதலுக்கு இலக்கான கிளிநொச்சி வாசி யாழில் உயிரிழப்பு
வீட்டில் தூக்கத்தில் இருந்தவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் படுகாயமடைந்த நபர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான…
யாழ். போதனா வைத்தியசாலையில் கனடா பிரஜை உயிரிழப்பு
மூச்சுவிட சிரமப்பட்ட நிலையில்யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கனடா பிரஜை ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.
மூச்செடுக்க சிரமப்பட்ட நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சோதிலிங்கம்…
திடீரென பதவி விலகிய பலஸ்தீன பிரதமர்
பலஸ்தீன பிரதமர் முகமது ஷ்டய்யே பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
கடந்த ஒக்டோபர் மாதத்திலிருந்து பலஸ்தீனர்கள் வசிக்கும் காசா பகுதியில் உள்ள ஹமாஸ் படைக்கு எதிராக இஸ்ரேல் இராணுவம், தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இந்நிலையில், பலஸ்தீன…
புத்தூரில் வீடு தீக்கிரை – பெறுமதியான பொருட்கள் தீயில் எரிந்து நாசம்
யாழ்ப்பாணத்தில் வீடொன்று தீக்கிரையானதில், பெறுமதியான பொருட்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் என்பன தீயில் எரிந்துள்ளன.
புத்தூர் கலைமதி பகுதியில் உள்ள வீடொன்றே நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு தீப்பற்றியுள்ளது.
அதனை அடுத்து வீட்டார் ,…
கலாசாலையில் இந்திய பேராசிரியரின் உரை
கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் தமிழகத்தின் புகழ்பெற்ற செயலூக்க பேச்சாளர் பேராசிரியர் ஜெயந்தசிறி பாலகிருஷ்ணனின் சிறப்புரை 26.02.2024 திங்கள் மாலை இடம்பெற்றது. கற்க கசடற என்ற பொருளில் ஆசிரியர்களை மையப்படுத்தி இந்த உரையை ஆற்றினார்
நிகழ்வுகளை…
யாழிற்கான புதிய இந்திய துணைத் தூதுவராக சாய் முரளி பொறுப்பேற்பு!
யாழ்ப்பாணத்திற்கான புதிய இந்திய துணைத் தூதுவராக செவிதி சாய் முரளி நேற்று (26) கடமைகளை பொறுப்பேற்று கொண்டுள்ளார்.
2021 ம் ஆண்டு முதல் இதுவரை யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதராக செயற்பட்ட ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் , டில்லிக்கு…
நீருக்கடியில் மூழ்கிய இந்திய பிரதமர் – மயில் இறகுகளை கொண்டு சென்றது ஏன்?
Follow us on Google News
விளம்பரம்
இந்திய பிரதமர் நரேந்திர மோடி வரலாற்று சிறப்புமிக்க இடமான துவாரகா கடற்கரையில் மூழ்கி பிரார்த்தனை செய்துள்ளார்.
நீருக்கடியில் மூழ்கிய இந்திய பிரதமர்
தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அகழ்வாராய்ச்சி…
உலக சந்தையில் வீழ்ச்சியடையும் கச்சா எண்ணெய் விலை
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்தோடு, டொலரின் பெறுமதி வலுவடைந்து வருவது உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையை பாதித்துள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி, பிரன்ட் கச்சா…
யாழ்ப்பாணத்தில் பரிதாபமாக உயிரிழந்த 22 வயது இளைஞன்! வெளியான அதிர்ச்சி காரணம்
யாழ்ப்பாணத்தில் மூச்சுவிட சிரமப்பட்ட இளைஞன் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தில் மணற்பகுதி ஆவரங்கால் கிழக்கு பகுதியைச் சேர்ந்த 22 வயதான பிரதாபன் சாலமன் என்ற இளைஞனே இவ்வாறு…
தம்புள்ள பொருளாதார மத்திய நிலையம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை
இலங்கைகயின் பிரதான வர்த்தக நிலையமான தம்புள்ள பொருளாதார மத்திய நிலையம், வெளிநாட்டு நிறுவனமொன்றுக்கு விற்பனை செய்யப்பட உள்ளதாக வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.…
மொட்டுக்கட்சி ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ச – வெளியான அறிவிப்பு
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை தீர்மானம் முன்வைக்கப்பட்டுள்ளது.
கட்சியின் மாத்தளை மாவட்ட பிரதிநிதிகள் கூட்டத்தில் நாமலை ஜனாதிபதி வேட்பாளராக…
அழகை பெற உங்கள் உயிரை பணயம் வைக்காதீர்கள்: சத்திர சிகிச்சைகள் தொடர்பில் எச்சரிக்கை
அழகிற்காக பயிற்சி பெற்ற வைத்தியர்களின் தலையீடு இல்லாமல் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்வது உயிருக்கு ஆபத்தாக முடியும் என்று பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை வைத்தியர் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், தகுதியற்ற வைத்தியர்கள் பிளாஸ்டிக் சர்ஜரி…
கிம்புலாப்பிட்டிய பட்டாசுத் தொழிற்சாலை விபத்தில் மூவர் காயம்
நீர்கொழும்பு அருகே கிம்புலாப்பிட்டிய பிரதேச பட்டாசுத் தொழிற்சாலையொன்றி்ல் ஏற்பட்ட விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர்.
குறித்த விபத்தானது நேற்று(26.02.2024) மாலை நடைபெற்றுள்ளது.
வீடொன்றில் ஒருசிலர் இணைந்து பட்டாசுகளைத் தயாரித்துக்…
கருணாநிதியின் நினைவிடம்! உள்ளிருக்கும் முக்கிய அம்சங்கள்
தமிழ் நாட்டின் முன்னாள் முதல்வரான கருணாநிதியின் நினைவிடம் இன்று மாலை தமிழ் நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறக்கப்படவுள்ளது.
சென்னை மெரினா கடற்கரையில் தி.மு.க. முன்னாள் தலைவரும், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் உடல்…