முதலீடுகளை எதிர்பார்க்கும் சுயதொழில் முயற்சியாளர்கள் திட்ட முன்மொழிவுடன் வந்தால் உதவ தயார்
உள்ளூர் உற்பத்திகளை மேம்படுத்துவதற்கான முதலீடுகளை எதிர்பார்க்கின்ற சுயதொழில் முயற்சியாளர்கள் அதற்கான திட்ட முன் மொழிவுகளை சமர்ப்பிக்கும் பட்சத்தில் அதற்கான ஒத்துழைப்பினையும் வழிகாட்டல்களையும் வழங்க முடியும் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ்…
பல்கலை முன் போராட்டம்
யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் சங்கம் பல்கலைக்கழகம் முன்பாக இன்றைய தினம் வியாழக்கிழமை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டது.
பல்கலைக்கழக கல்விசாராப் பணியாளர்களின் சம்பள முரண்பாடு, சம்பள அதிகரிப்பு மற்றும் அவர்களைப் பாதிக்கும் பிரச்சனைகளில்…
விசேட டெங்கு ஒழிப்பு
யாழ்ப்பாணம் - கொக்குவில் பகுதியில் பல வீடுகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் இன்று வியாழக்கிழமை நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட கொக்குவில்…
எம்.ஜி.ஆரின் 107வது பிறந்த தினம்
தென்னிந்திய திரைப்பட நடிகரும் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான மறைந்த எம்.ஜி.ஆரின் 107வது பிறந்த தினம் நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் வெகு விமர்சையாக முனெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் பாசையூர் பகுதியில் நேற்று மாலை அப்பகுதி மக்களும்…
ஒரே நாளில் முன்று நாடுகளுக்கு ஏவுகணை தாக்குதல் நடத்திய ஈரான்
24 மணி நேரத்திற்குள் மூன்று நாடுகள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி வடக்கு ஈராக்கில் உள்ள இஸ்ரேலிய மொசாட் உளவுப் பிரிவின் கட்டிடத்தை குறிவைத்து ஈரானிய இராணுவம் பாலிஸ்டிக் ஏவுகணைத்…
இந்தியாவில் நெடுஞ்சாலையொன்றில் கோரம் : வீதியில் சிதறி ஒட்டி கிடக்கும் மனித உடல்
இந்தியாவில் நெடுஞ்சாலை ஒன்றில் நடந்த சர்ச்சைக்குரிய சம்பவம் குறித்து அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
காவல்துறை அதிகாரிகள் குழு எப்படி இறந்த நபரின் உடல் பாகங்களை சவள் கொண்டு சேகரிக்கிறது என்பது தொடர்பான சம்பவம் காட்டுகிறது.…
விமான நிலையங்களிலேயே வழங்கப்படவுள்ள ஓட்டுநர் உரிமம்: அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்
எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குள் வெளிநாட்டினருக்கான ஓட்டுநர் உரிமங்களை விமான நிலையங்களிலேயே வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகிய வன்ன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (17.01.2023)…
இலங்கைக்கு புதிய ஆபத்து; விடுக்கப்பட்ட எச்சரிக்கை!
இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் காற்றின் தர சுட்டெண் தரவுகளின்படி, நேற்று (17) காலை கொழும்பு நகரில் காற்று மாசுபாடு கடுமையாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.
சுட்டெண்ணின் படி, கொழும்பு நகரின் கொள்ளுப்பிட்டி பகுதியைச் சூழவுள்ள…
யாழில் நடந்த திகில் சம்பவம் : பட்டத்துடன் பல அடி தூரம் பறந்த இளைஞன்
யாழ்ப்பாணத்தில் பட்டத்தின் கயிற்றில் ஏறி வானத்தை நோக்கி சென்ற வாலிபர் ஒருவரின் காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
யாழ்ப்பாணம் - தொண்டமனாறு பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் பெரிய பட்டம் பறக்கப் பயன்படும் கயிற்றில் ஏறி…
யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஆசிரியரிடம் 42 இலட்ச ரூபாய் மோசடி செய்த பெண் அழகுக்கலை நிபுணர்…
யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஆசிரியரை வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதாக கூறி 42 இலட்ச ரூபாய் பணத்தினை மோசடி செய்த கொழும்பை சேர்ந்த அழகுக்கலை நிபுணரை நேற்றைய தினம் புதன்கிழமை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
தன்னை…
வாகன விபத்தொன்றில் பாடசாலை மாணவன் பலி
மோட்டார் சைக்கிளொன்று லொறியுடன் மோதியதில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மதுரங்குளிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து நேற்று(17) இரவு 09.30 மணியளவில் மதுரங்குளிய - விருதோட பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
விருதோடை…
யாழ்.வரணியில் ஆலயத்திற்கு அருகில் மாட்டிறைச்சியை வீசி சென்ற விஷமிகள்
மாடொன்றை கொலை செய்து இறைச்சியாக்கி , அதன் கழிவுகளை ஆலயத்திற்கு அருகில் வீசி விட்டு சென்றுள்ளனர்.
யாழ்ப்பாணம் - கொடிகாமம் , வரணி பகுதியில் உள்ள ஆலயமொன்றிற்கு அருகில் உள்ள வெறும் காணிக்குள் கட்டாக்காலி மாடொன்றினை இறைச்சியாக்கிய விஷமிகள் ,…
செங்கடலில் ஹவுதி அமைப்பினருக்கு பதிலடி கொடுத்த அமெரிக்கா
ஏமனில் உள்ள ஹவுதி பயங்கரவாதிகள் முகாம் மீது அமெரிக்க விமானங்கள் குண்டு வீசி வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கப்பல்களை தாக்க ஹவுதி வைத்துள்ள 4 ஏவுகணை அமைப்புகளை அழிப்பதற்கு குறிவைத்து…
டெங்கு காய்ச்சலால் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவி: பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்
டெங்கு காய்ச்சலால் ஏற்பட்ட உள் இரத்தக்கசிவே கொழும்பு பல்கலைக்கழக மாணவியின் மரணத்திற்கான காரணம் என பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
டெங்கு நோயினால் ஹொரணை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 23 வயதுடைய பல்கலைக்கழக மாணவியொருவர்…
மதுபானங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை குறைக்குமாறு கோரிக்கை
மதுபான உற்பத்தி நிறுவனங்கள் மதுபானங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை குறைக்குமாறு மதுவரித் திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
மதுபான உற்பத்தி நிறுவனங்களுக்கும் மதுவரித் திணைக்கள ஆணையாளர் ஜே.எம். குணசிறிக்கும் இடையில் நடைபெற்ற…
நாட்டில் தொலைபேசி பயன்பாட்டில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி
நாட்டில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளினால் தொலைபேசி பயன்பாட்டில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு நிலையான தொலைபேசிகள் 19.4 சதவீதத்தினாலும், அலைபேசிகள் 5.3 சதவீதத்தினாலும் வீழ்ச்சியடைந்துள்ளன.…
கோட்டாபயவின் அறைக்குள் சிக்கிய பெருந்தொகைப் பணம் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாவின் உத்தியோகபூர்வ அறைக்குள்ளிருந்து சிக்கிய பெருந்தொகைப் பணம் குறித்து வழக்குத் தொடர்வதில்லை என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பொதுமக்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக…
கனடாவில் கல்வி கற்கும் இந்திய மாணவர்களின் வருகையில் வீழ்ச்சி
இந்தியாவில் இருந்து கனடாவுக்கு கல்வி நடவடிக்கைக்காக செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை 86 சதவீதம் குறைந்துள்ளதாக அந்நாட்டின் குடியேற்றத்துறை அமைச்சர் மார்க் மில்லர் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை…
வவுனியா கோவில்குளம் கிராமத்தில் , தளபதி.மாணிக்கதாசன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு,…
வவுனியா கோவில்குளம் கிராமத்தில் , தளபதி.மாணிக்கதாசன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, “மாணிக்கப் பொங்கல் நிகழ்வு”.. (பகுதி-4) படங்கள் & வீடியோ..
நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையிலும், கடும் மழை, கடும் விலையேற்றம், பொருளாதார…
வற் அதிகரிப்பால் பாதிக்கப்பட்டுள்ள மகிந்த
வற் வரி அதிகரிப்பு மக்களுக்கும் தனக்கும் சிரமமாக உள்ளதாக முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ச இன்று தெரிவித்துள்ளார்.
களுத்துறை கூட்டுறவு கட்டிடத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்…
பல ஆயிரம் கோடி சொத்துக்களை விட்டுவிட்டு துறவியான யாழ் வம்சாவளி மலேசிய பணக்காரரின் மகன்!
மலேசியாவில் மிகப்பெரிய கோடீஸ்வரரான ஒருவர் தனது சொகுசான வாழ்க்கை, ஆடம்பரங்கள், வசதிகள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு துறவறம் சென்றுள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
மலேசிய தமிழரான கோடீஸ்வரர் ஆனந்த கிருஷ்ணனின் மகன் வெண் அஜான் ஸ்ரீபன்யோ…
மன்னாரை சேர்ந்த நபர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் உயிரிழப்பு!
மோட்டார் சைக்கிள் மோதி படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வயோதிபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் உயிலங்குளம் மன்னாரைச் சேர்ந்த 67 வயதான யாக்கோப்பு சூசைதாசன் என்பவர் என…
அமைச்சர்களின் வீடுகளில் கோடிக்கணக்கில் நிலுவையில் இருக்கும் நீர் கட்டணம்
பதினொரு அமைச்சர்களின் உத்தியோகபூர்வ இல்லங்களுக்கான குடிநீர் இணைப்புகளுக்கு கிட்டதட்ட 46 இலட்சம் ரூபாய் நீர்க்கட்டணம் நீண்ட காலமாக நிலுவையில் இருப்பதாக தெரியவந்துள்ளது.
இதேவேளை, காலி மாநகர சபையில் இரண்டு சட்டவிரோத நீர் இணைப்புகள்…
கொழும்பில் முதற்கட்டமாக வித்தியாசமான புதிய பேருந்து சேவை!
இ.போ.ச “கொலோம்புரா டிரிப்ஸ்” எனும் விசேட பயணிகள் பேருந்து சேவையை ஆரம்பித்துள்ளது.
இந்த பேருந்துகளுக்கு சிறப்பு பயிற்சி பெற்ற சாரதிகள், நடத்துனர் மற்றும் சேவை வழங்குநர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இதன் முதற்கட்டமாக கொழும்பு நகரை…
இராணுவ வலிமையுள்ள நாடுகள் பட்டியலில் அமெரிக்காவுக்கு முதலிடம்
நாட்டின் இராணுவத்தை வலுப்படுத்துவதில் உலகளவில் அமெரிக்கா முதலிடத்தில் இருப்பதாக ஆய்வறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது.
குளோபல் ஃபையர் பவர் என்ற இணையதளம் , உலகளவில் நாடுகள் தங்களின் ராணுவத்தில் உள்ள வீரர்கள், ராணுவ தளபாடங்கள் இருப்பு…
உச்சம் தொடும் சிக்கன், முட்டை, வெங்காயத்தின் விலை: திணறும் மக்கள்
பாகிஸ்தானில் பணவீக்கம் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையை விண்ணை தொடும் அளவுக்கு உயர்ந்துள்ளது.
பொருளாதார நெருக்கடி
பாகிஸ்தானில் இதுவரை இல்லாத அளவிற்கு பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வு…
மனைவியுடன் 18 ஆண்டுகள் தாம்பத்திய உறவு இல்லை..மேல்முறையீட்டில் விவாகரத்து பெற்ற கணவர்
ந்திய மாநிலம் மத்திய பிரதேசத்தில், நபர் ஒருவர் தனது மனைவியிடம் 18 ஆண்டுகளாக உறவு இல்லாததால் விவாகரத்து பெற்ற சம்பவம் நடந்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், கடந்த 2006ஆம் ஆண்டில் திருமணம் செய்திருக்கிறார்.
ஆனால்…
குளோனிங் செய்யப்பட்ட ரீசஸ் குரங்கு: மருத்துவத் துறைக்கு மிகப்பெரிய உதவி: சீன…
மருத்துவ ஆராய்ச்சிக்களை வேக படுத்துவதற்காக குளோன் செய்யப்பட்ட ரீசஸ் குரங்குகளை சீன அறிவியலாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
குளோன் செய்யப்பட்ட ரீசஸ் குரங்கு
மனித உடலியல் உடன் நெருங்கிய தொடர்பு கொண்ட காரணத்தால் மருத்துவ பரிசோதனைகளுக்கு அதிக…
ஆடைகளை திருடியதாக குற்றம் சாட்டப்பட்ட நியூசிலாந்து எம்.பி இராஜினாமா
வர்த்தக நோக்கத்திற்காக ஆடைகளை திருடியதாக குற்றம் சாட்டப்பட்ட நியூசிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவி விலக முடிவு செய்துள்ளார்.
நியூசிலாந்தின் மத்திய-இடது பசுமைக் கட்சியின் உறுப்பினர் கோல்ரீஸ் கஹ்ராமன், ஆடைகளைத் திருடியதாகக் குற்றம்…
அயோத்தி ராமர் கோயிலுக்கு கொண்டு செல்லப்படும் பிரம்மாண்ட ஊதுபத்தி(காணொளி)
அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் நடைபெறும் கும்பாபிசேக நிகழ்வில் பயன்படுத்துவதற்காக விசேடமாக 108 அடி நீள ஊதுபத்தி தயாரிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 22ஆம் திகதி காலை அயோத்தி ராமர் கோயிலில் கும்பாபிசேக நிகழ்வு நடைபெற உள்ளது. இதற்காக பிரத்தியேகமாக…
பிரித்தானியாவில் அதிகாலையில் இளைஞருக்கு நேர்ந்த சோகம்: வெளியான புகைப்படங்கள்
பிரித்தானியாவின் ஹவுன்ஸ்லோ பகுதியில் 24 வயது இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இளைஞருக்கு கத்திக்குத்து
ஜனவரி 16ம் திகதி அதிகாலையில் பிரித்தானியாவின் ஹவுன்ஸ்லோ (Hounslow) பகுதியில் உள்ள Grove சாலையில் 24 வயது…
கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்! கல்வீச்சில் ஈடுபட்ட மாணவர்கள்: ஊடகவியலாளரை தாக்கிய…
சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் இன்று முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன் போது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்…
பிரித்தானியாவில் யாழை சேர்ந்த இளம் தாய் பரிதாப உயிரிழப்பு
பிரித்தானியாவில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் இளம் தாய் , புற்று நோய் காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த திங்கட்கிழமை (15) உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் யாழ் அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த…
இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவு: உட்கட்சி ஜனநாயகம் வெளிப்படும் என்கிறார்…
இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவானது உட்கட்சி ஜனநாயகத்தை வெளிப்படுத்தும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு - மாங்குளம் நீதிமன்றத்திற்கு இன்றையதினம்…