;
Athirady Tamil News

டெல்லி, கொல்கத்தா ஐ-பேக் அலுவலகம் உட்பட 10 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை – பின்னணி…

புதுடெல்லி: ​கொல்​கத்​தா​வில் உள்ள ஐ-பேக் நிறுவன அலு​வல​கம், அதன் இயக்​குநர் வீடு மற்​றும் டெல்​லி​யில் உள்ள 4 இடங்​கள் உட்பட 10 இடங்​களில் அமலாக்​கத் துறை அதி​காரி​கள் நேற்று சோதனை நடத்​தினர். மேற்கு வங்க மாநிலத்​தில் ஈஸ்​டர்ன்…

இலங்கையில் மூன்று வயது சிறுவனுக்கு நேர்ந்த அசம்பாவிதம்

பேருவளை, மக்கோன, அக்காரமலே பகுதியில் கிணற்றில் விழுந்து மூன்று வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக பயாகல பொலிஸார் தெரிவித்தனர். குழந்தை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்ததாகவும், மாலை 5:00 மணி முதல் குழந்தையை காணாததால் உறவினர்கள் சுற்றியுள்ள…

எல்லி புயல்: ஜேர்மனியில் பனிப்புயல் எச்சரிக்கை

எல்லி (Elli) புயல் காரணமாக ஜேர்மனியில் பனிப்புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜேர்மனியின் வடக்கு பகுதிகளில் எல்லி புயல் நெருங்கி வருவதால், ஹாம்பர்க் நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் சிவப்பு எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 10…

நடுவானில் திருப்பி அழைக்கப்பட்ட ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ்; பெரும் அசம்பாவித்ததை தடுத்த…

நடுவானில் ஏற்பட்ட தொழிநுட்பக் கோளாறு காரணமாக, கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து குவைத் நோக்கி சென்ற ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனத்திற்குச் சொந்தமான UL-229 என்ற விமானம் இடைநடுவில் திருப்பி அழைக்கப்பட்டுள்ளது. விமானத்தில் ஏற்பட்ட…

டக்ளஸ் தேவானந்தா பிணையில் செல்ல அனுமதி

கைதான முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கம்பஹா நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை இன்று (9) பிறப்பித்துள்ளது. 2001ஆம் ஆண்டு அவரது தனிப்பட்ட பாவனைக்காக இராணுவத்தினால் வழங்கப்பட்ட துப்பாக்கி…

யாழ்ப்பாண கரைவரையில் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்கள் – கடற்படையினர் நடவடிக்கை…

யாழ்ப்பாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலையில் கடல் கொந்தளிப்பாக காணப்படுவதனால் , கடற்தொழிலாளர்கள் கடலுக்கு செல்லாத நிலைமையை தமக்கு சாதகமாக பயன்படுத்தி யாழ்ப்பாண கரை வரையில் இந்திய கடற்தொழிலாளர்கள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில்…

சிரியாவில் அரசு படையினா் – குா்துக்கள் மோதல்

சிரியாவில் குா்து இனத்தவா்களின் ஆயுதக் குழுவான சிரியா ஜனநாயகப் படைக்கும் (எஸ்டிஎஃப்) அரசுப் படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அதையடுத்து, அந்தப் பகுதிகளில் இருந்து பாதுகாப்பான பகுதிகளுக்கு பொதுமக்கள் வெளியேற (படம்) அதிகாரிகள்…

அமெரிக்கா: ஒரு லட்சம் பேரை கொல்லக்கூடிய 140 கிலோ போதைப்பொருள்களுடன் 2 இந்தியர்கள் கைது

அமெரிக்காவில் 140 கிலோ போதைப்பொருள் கடத்தியதாக 2 இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர். அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் சட்டவிரோதமாக நுழைந்ததாகக் கூறப்படும் குர்பிரீத் சிங் மற்றும் ஜஸ்வீர் சிங் இருவரும் 7 மில்லியன் டாலர் மதிப்பிலான 140.16…

போர்நிறுத்தம்? இஸ்ரேலின் துப்பாக்கிச் சூட்டில் பாலஸ்தீன சிறுமி கொலை; 424 உயிர்ப் பலிகள்!

காஸாவில், போர்நிறுத்தம் பிரகடனம் செய்யப்பட்டுள்ள நிலையில், இஸ்ரேல் ராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் 11 வயது பாலஸ்தீன சிறுமி கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஸாவில், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனக் கிளர்ச்சிப்படையான ஹமாஸ் இடையில்,…

கைப்பை தொழிற்சாலையில் தீ விபத்து ; கோடிக்கணக்கான சொத்துக்கள் நாசம், உரிமையாளருக்கு நேர்ந்த…

மத்தேகொட கிரிகம்பமுனுவ பகுதியில் உள்ள கைப்பை மற்றும் பணப்பை தயாரிக்கும் தொழிற்சாலையில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டதாக மத்தேகொட பொலிஸார் தெரிவித்தனர். தீயை அணைக்கச் சென்ற உரிமையாளர் தீக்காயங்களுடன் ஹோமாகம அடிப்படை மருத்துவமனையில்…

யாழ்ப்பாணத்தை அண்மிக்கும் தாழமுக்கம் ; விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா வெளியிட்ட…

வங்காள விரிகுடாவில் மட்டக்களப்புக்கு கிழக்காக காணப்படும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கிழக்கு மாகாணக் கரையோரமாக வடக்கு, வட மேற்கு திசையில் நகர்ந்து யாழ்ப்பாணத்திற்கு அண்மிக்கும் வாய்ப்புள்ளது என யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் புவியியல்…

அதிகரிக்கும் சரச்சை ; தேரர்களை சந்தித்து பிரதமர் ஹரிணி கூறிய விடயம்

கல்வி மறுசீரமைப்பின் கீழ் தரம் 6 மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் பொறுத்தமற்ற இணையதள முகவரியொன்று உள்ளடக்கப்பட்டமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் கல்வி அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரிய இது குறித்து நேற்று (8) அஸ்கிரிய…

யாழ் மக்களே பயப்பட வேண்டாம் ; வெளியான முக்கிய அறிவிப்பு

யாழ். மாவட்டத்தில் கணிசமான மழைவீழ்ச்சி கிடைக்கும் பட்சத்தில் சகல பிரதேச செயலாளர்களும் அரச உத்தியோகத்தர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். என மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்தார்.…

கேரளாவில் உயிரிழந்த யாசகர் பையில் ரூ.4.5 லட்சம்

ஆலப்புழா: கேரளாவில் ஆலப்புழா மாவட்டத்தின் சரும்மூடு பகுதியில் யாசகம் எடுத்த அனில் கிஷோர் மீது கடந்த திங்கட்கிழமை ஒரு ஸ்கூட்டர் மோதியது. அவரை அப்பகுதி மக்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அனில் கிஷோர் இரவோடு இரவாக…

வெனிசுவேலா இனி அமெரிக்க பொருள்களை மட்டுமே வாங்கும்! டிரம்ப் அறிவிப்பு

வெனிசுவேலா விவகாரம்: புதிய எண்ணெய் ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்கும் பணத்தைக் கொண்டு அமெரிக்காவில் தயாரிக்கப்படும் பொருள்களை மட்டுமே வெனிசுவேலா வாங்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். வெனிசுவேலாவில் இருந்து…

ஓய்வூதியம் வழங்கும் திட்டம் தொடர்பில் வெளியான தகவல்

ஊழியர் சேமலாப நிதி (EPF) மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி (ETF) ஆகியவற்றிற்கு பதிலாக ஓய்வூதியம் வழங்குவதற்கு அரசாங்கம் தயாராகி வருவதாக வெளியாகும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என தொழில் அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ…

நாட்டில் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நிலவும் மழை மற்றும் சமீபத்திய மண்சரிவு மற்றும் நிலையற்ற நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தால் மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மண்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும் மக்கள், இக்கட்டான…

மட்டகளப்பை நெருங்கும் தாழமுக்கம் ; பொது மக்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய எச்சரிக்கை

இலங்கைக்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் விருத்தியடைந்த ஆழமான தாழமுக்கமானது இன்று (9) அதிகாலை 4 மணிக்கு மட்டக்களப்பில் இருந்து சுமார் 200 கிலோ மீற்றர் தூரத்தில் நிலை கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.…

பாடசாலை மாணவர்களுக்கான சீருடை விநியோகம் தொடர்பில் வெளியான தகவல்

பாடசாலை மாணவர்களுக்கான 2026 ஆம் ஆண்டின் இலவச பாடசாலை சீருடை விநியோகத்தை இம்முறை ஜனவரி மாதத்தில் வழங்குவதற்கு கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது. அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் பாடசாலை மாணவர்கள்,…

மகசீன் சிறைக்கு சென்ற ஸ்ரீபவானந்தராசா எம்.பி

கொழும்பு மகசீன் சிறைச்சாலைக்கு இன்றைய தினம் வியாழக்கிழமை சென்ற யாழ் . மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகநாதன் ஸ்ரீபவானந்தராசா தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து கொண்டுள்ளார் அதன் போது அரசியல் கைதிகள்…

ரஷிய கொடியேற்றிய கப்பலைக் கைப்பற்றியது அமெரிக்கா

வெனிசுலாவுக்கு எண்ணெய் கொண்டு சென்றதாகக் கூறப்படும் ரஷிய கொடியேற்றப்பட்ட எண்ணெய்க் கப்பல் ஒன்றை வட அட்லாண்டிக் பெருங்கடலில் அமெரிக்கா புதன்கிழமை கைப்பற்றியது. இது குறித்து அமெரிக்க ராணுவத்தின் ஐரோப்பிய கட்டளையகம் (யுஎஸ் யூரோப்பியன்…

ஈரானில் உயிரிழப்பு 36ஆக அதிகரிப்பு

டெஹ்ரான், மேற்காசிய நாடான ஈரானில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. அங்கு அமெரிக்க டாலருக்கு நிகரான ஈரான் கரன்சியான ரியாலின் மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிந்தது. பணவீக்கத்தால் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக…

நெதன்யாகுவின் ஊழல் வழக்கில் தொடர்புடைய நீதிபதி மரணம்: அரசியல் வட்டாரங்களில் அதிர்ச்சி

இஸ்ரேலில் பீர்ஷெபா மாவட்ட நீதிமன்றத்தின் தலைவர் பென்னி சாகி சாலை விபத்தில் கொல்லப்பட்டார். ஊழல் வழக்கில் தொடர்புடைய மூத்த நீதிபதி இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் ஊழல் வழக்கில் தொடர்புடைய மூத்த நீதிபதி பென்னி சாகி. இவர்…

உலக ‘சர்வாதிகாரி’ டிரம்ப்…?

தென்அமெரிக்காவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள வெனிசுலா, 8,82,046 சதுர கி.மீ. பரப்பளவையே கொண்ட ஒரு சிறிய எண்ணெய் வளம் மிக்க வெப்பமண்டல நாடு. இதன் மக்கள்தொகை 2.90 கோடி மட்டுமே. உலகின் மிகப்பெரிய எண்ணெய் வளம் மிக்க நாடான வெனிசுலா, தினமும் 10…

ஈரானில் வன்முறை – அவுஸ்திரேலியர்கள் உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தல்

ஈரானில் தொடர்ச்சியாக நடைபெறும் வன்முறை போராட்டங்கள் காரணமாக, அவுஸ்திரேலிய அரசு தனது குடிமக்கள் அங்கிருந்து 'அவசரமாக வெளியேறுங்கள்' என அறிவுறுத்தியுள்ளது. அவுஸ்திரேலிய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சகம் (DFAT), “ஈரானில் நிலைமை மிகவும்…

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி தொடர்பில் 4,734 முறைப்பாடுகள்

நாட்டில் கடந்த 2025 ஆம் ஆண்டில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி தொடர்பில் 4,734 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடியில்…

ஹாதி கொலை வழக்கு விவகாரம் ; மாணவர் போராட்டங்களின் பின் தொடர் அதிர்வுகள

பங்களாதேசத்தில் மாணவா் தலைவா் ஷரீஃப் உஸ்மான் ஹாதி கொலை தொடா்பாக டாக்கா காவல் துறை தாக்கல் செய்த குற்றபத்திரிகையை, அவரின் இன்கிலாப் மஞ்சா கட்சி நிராகரித்தது. ‘ஹாதி கொலைக்கு நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்’ என அந்தக் கட்சி கூறியுள்ளது.…

மட்டக்களப்பில் 4 அடி உயரத்துக்கு பாய்ந்தோடும் வெள்ளம்; போக்குவரத்து துண்டிப்பு

மட்டக்களப்பில் சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட கடும் மழையினால் கிரானுக்கும் புலிபாய்ந்தகல் பிரதேசத்தை இணைக்கும் கிரான் பாலத்துக்கு மேலால் 4 அடி உயரத்துக்கு வெள்ள நீர் பாய்ந்து செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக புலிபாய்ந்தகல்…

சட்டங்களை மீறினால் விசா ரத்தாகும்: மாணவா்களுக்கு அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை

‘அமெரிக்காவில் தங்கியிருக்கும்போது சட்டங்களை மீறினால், நுழைவு இசைவு (விசா) ரத்து செய்யப்படும்’ என்று மாணவா்களுக்கு இந்தியாவிலுள்ள அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்காவில் உயா்கல்வி கற்க செல்லும் இந்திய மாணவா்களின்…

சொகுசு பஸ் – வேன் விபத்து; நால்வருக்கு நேர்ந்த கதி

புத்தளம், கருவலகஸ்வெவ, தப்போவ இரும்பு பாலத்தில் இடம்பெற்ற விபத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து நேற்று (7) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சொகுசு பஸ் ஒன்று வேனுடன் மோதியதில் இந்த…

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்த பின் பிரித்தானியாவின் அடுத்த நகர்வு

பலஸ்தீனத்திற்கான அதிகாரபூர்வ தூதரகம் லண்டன் நகரில் திறக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் பிரித்தானியா, பலஸ்தீனத்தை தனி நாடாக அதிகாரபூர்வமாக அங்கீகரித்தது. இதன் அடுத்த கட்ட நகர்வாக பலஸ்தீனத்திற்கான தூதரகம் லண்டன் நகரில்…

எந்த ஆக்கிரமிப்பாளரின் கையையும் துண்டிப்போம் ; ஈரானின் கடும் எச்சரிக்கை

எதிரிகள் தவறு செய்தால் அதற்குத் தீர்க்கமான பதில் வழங்கப்படும் என்றும், எந்தவொரு ஆக்கிரமிப்பாளரின் கையையும் துண்டிக்க ஈரான் தயங்காது என்றும் ஈரான் இராணுவத்தின் தலைமைத் தளபதி எச்சரிக்கை விடுத்துள்ளார். எந்த நாட்டிலும் போராட்டங்கள் என்பது…

கிழக்கில் மின்சார தடை ஏற்படும்; மக்களுக்கு முன்னறிவிப்பு!

வங்காள விரிகுடாவின் தென்கிழக்காக உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் கிழக்கு மாகாணத்தில் மின் தடை ஏற்பட வாய்ப்புள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார். குறைந்த காற்றழுத்த தாழமுக்கத்தால் கிழக்கின் பல பகுதிகளில் இன்று…

வங்காள விரிகுடாவில் வலுப்பெற்று வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்; சிரேஷ்ட விரிவுரையாளர்…

வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென் கிழக்கே பொத்துவிலில் இருந்து 236 கி.மீ. தென்கிழக்கு திசையில் காணப்படும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ச்சியாக வலுப்பெற்று வருகின்றதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை சிரேஷ்ட…