கிழக்கில் மின்சார தடை ஏற்படும்; மக்களுக்கு முன்னறிவிப்பு!
வங்காள விரிகுடாவின் தென்கிழக்காக உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் கிழக்கு மாகாணத்தில் மின் தடை ஏற்பட வாய்ப்புள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.
குறைந்த காற்றழுத்த தாழமுக்கத்தால் கிழக்கின் பல பகுதிகளில் இன்று…
வங்காள விரிகுடாவில் வலுப்பெற்று வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்; சிரேஷ்ட விரிவுரையாளர்…
வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென் கிழக்கே பொத்துவிலில் இருந்து 236 கி.மீ. தென்கிழக்கு திசையில் காணப்படும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ச்சியாக வலுப்பெற்று வருகின்றதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை சிரேஷ்ட…
குற்றவாளியைக் கண்டுபிடிக்க உதவிய ஆம்லெட்டும் செயற்கை நுண்ணறிவும்
இந்தியாவின் மத்தியப்பிரதேசத்தில், சவாலான ஒரு கொலை வழக்கில் குற்றவாளியைக் கண்டுபிடிக்க ஒரு துண்டு ஆம்லெட்டும், செயற்கை நுண்ணறிவும் உதவியுள்ளன.
ஆம்லெட்டும் செயற்கை நுண்ணறிவும் செய்த உதவி
மத்தியப்பிரதேசத்திலுள்ள குவாலியர் என்னுமிடத்தில்,…
இள வயது காதலை இணைத்த குறும்படம் – 65 வயதில் காதலியை திருமணம் செய்த முதியவர்
இளம் வயதில் காதலித்த பெண்ணை சந்தர்ப்ப சூழ்நிலைகளால் பிரிந்த நபர், குறும்படம் பார்த்த பின்னர் அந்த பெண்ணை தனது 65 வயதில் திருமணம் செய்துள்ளார்.
ஜெயபிரகாஷ் - ராஷ்மி காதல்
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தின் முண்டக்கல் பகுதியை சேர்ந்தவர்…
மரநடுகை திட்டத்தில் பங்காற்றியவர்களுக்கு சூழகம் அமைப்பினரால் உலருணவு பொதி வழங்கல்
சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தின் ஏற்பாட்டில் ( சூழகம் ) புங்குடுதீவு கண்ணகை அம்மன் கோவில் வீதியிலிருந்து புங்குடுதீவு குறிச்சுக்காடு சந்தி வரையிலான பல கிலோமீட்டர் நீளமான வீதியில் வனவள பரிபாலன திணைக்களத்தினால் நவம்பர் மாதம் நடுகை செய்யப்பட்ட…
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல்
வருடாந்த கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல்
யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் (08.01.2026) காலை 09.30 மணிக்கு மாவட்ட செயலக அரசாங்க அதிபர்…
யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்திற்கு புதிய உதவி பிரதேச செயலாளர் நியமனம்
யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்திற்கு புதிய உதவி பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்ட துஷியா கஜமுகன் இன்றைய தினம் (08.01.2026) அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களிடம் தனக்கான நியமனக் கடிதத்தினைப் பெற்றுக்கொண்டார்.
இவர் இன்றைய தினம்…
ஈரானைத் தாக்கத் தயாராகிறதா அமெரிக்கா? வந்திறங்கிய போர் விமானங்கள்
இங்கிலாந்து விமான தளங்களில் 10-க்கும் மேற்பட்ட அமெரிக்காவின் பெரிய c-17 ரக போர் விமானங்கள் வந்திறங்கி உள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், ஐரோப்பிய பகுதி வழியே வான் பரப்பில் அமெரிக்க விமானங்கள் செல்ல ஏதுவாக இந்த தளம் அமைந்துள்ளது.…
கிரீன்லாந்து மீது படையெடுக்கவும் பரிசீலனை: வெள்ளை மாளிகை
கிரீன்லாந்தை சொந்தமாக்கிக் கொள்ள அந்தத் தீவின் மீது படையெடுப்பது உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் பரிசீலனையில் உள்ளதாக அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இது குறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடா்பாளா் சூசி வைல்ஸ் வெளியிட்டுள்ள…
தொல்லியல் இழுபறியால் கவனிப்பாரற்றிருக்கும் நிலாவரை
நிலாவரை ஆழமறியாத கிணற்றுப் பகுதி மிகவும் தூய்மையற்றதாகக் காணப்படுவதாக சமூக வலைத்தளம், ஊடகங்களில் வெளியாகிய விமர்சனத்தினைத் தொடர்ந்து வலிகாமம் கிழக்கு பிரதேச சபையால் விரைவாக துய்மிப்புப் பணிகள் இடம்பெற்றுள்ளன.
காலாகாலமாக பிரதேச சபையினால்…
“கந்தரோடை விகாரை” பெயர் பலகை அகற்றப்பட்டது
யாழ்ப்பாணம் - வலிகாமம் தெற்கு பிரதேச சபையினால் , கந்தோரோடை பகுதியில் விகாரைகள் அமைந்துள்ளதாக கூறப்படும் பகுதிகள் " கந்தரோடை தொல்லியல் ஆய்வு மையம்" என அடையாளப்படுத்தப்பட்டதை அடுத்து , "கந்தரோடை விகாரை" என நாட்டப்பட்டிருந்த பெயர் பலகை…
இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை!
தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலைகொண்டுள்ள ஆழமான தாழமுக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
இன்று (08) காலை 10.30 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை அறிவிப்பானது, அடுத்த 24…
தீவகத்திற்கான படகுகள் சேவை நிறுத்தம்
யாழ்ப்பாணத்தில் காணப்படும் சீரற்ற காலநிலை காரணமாக இன்றைய தினம் வியாழக்கிழமை முதல் மறு அறிவித்தல் வரையில் குறிகாட்டுவானில் இருந்து தீவகத்திற்கான படகு சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தனியார் படகு உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.…
10 மகள்களைப் பெற்ற தம்பதிக்கு 11 வது பிரசவத்தில் ஆண் குழந்தை! மகள் பெயரை மறந்த தந்தை!
ஹரியாணாவில் 10 மகள்களைப் பெற்ற தம்பதி 11 வது பிரசவத்தில் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளனர்.
இதில், வேடிக்கை என்னவெறால், தனது மகள்களின் பெயரையே தந்தை சரியாக நினைவுகூர முடியாமல் மறந்துள்ளார்.
அதிர்ச்சியளிக்கும் விதமாக தனது 7 வது…
பாகிஸ்தானில் குறிவைக்கப்படும் ரயில்கள்! மீண்டும் வெடிகுண்டு தாக்குதல்!
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில், ரயில் தண்டவாளத்தின் மீது அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலூசிஸ்தானின் நசிராபாத் பகுதியில் நெடுஞ்சாலைக்கு அருகில் அமைந்துள்ள ரயில்…
பிலிப்பின்ஸில் எரிமலை வெடிப்பு! உச்சக்கட்ட அபாயம்!!
பிலிப்பின்ஸ் நாட்டில் உள்ள மாயோன் எரிமலையில் சிறிய அளவிலான வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதால், அப்பகுதியில் வசிக்கும் சுமார் 3,000-க்கும் அதிகமான கிராமவாசிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
வடகிழக்கு மாகாணமான அல்பேவில் உள்ள மாயோன் எரிமலைக்கு…
3 வயது மகளுடன் ஏரியில் குதித்து பெண் தற்கொலை: காரணம் என்ன…? – போலீஸ் விசாரணை
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா தாலுகா கொடியால கிராமம் அர்வாரா பகுதியை சேர்ந்தவர் ஹரீஷ். இவரது மனைவி மதுஸ்ரீ(வயது 34). இவர்கள் 2 பேருக்கும் திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. இவர்களது மகள் தன்வி(3). ஹரீஷ் தனது தாய்,…
என் தந்தை விரைவில் நாடு திரும்புவார்: மதுரோவின் மகன் அவையில் உருக்கம்!
அமெரிக்காவால் கடத்தப்பட்டுள்ள என் தந்தை நிகோலஸ் மதுரோ மீண்டும் நாடு திரும்புவார் என பேரவையில் உறுப்பினர்களுக்கு மத்தியில் கண்ணீர் மல்க உருக்கமாகப் பேசினார் அவரின் மகன் நிகோலஸ் மதுரோ குய்ர்ரா.
இடைக்கால அதிபராகப் பொறுப்பேற்றுள்ள டெல்சி…
யாழ் உள்ளிட்ட வடக்கு, கிழக்கு மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை ; காத்திருக்கும் அபாயம்
வெள்ளப் பெருக்கு ஏற்படுவதற்கான சாத்தியம் குறித்து நீர்ப்பாசனத் திணைக்களம் முன்னெச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
நேற்று (07) இரவு 11.00 மணியளவில் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பின்படி, அம்பாறை, மட்டக்களப்பு, பொலன்னறுவை, அனுராதபுரம்,…
லிட்ரோ எரிவாயு விலை திருத்தம் குறித்து வெளியான தகவல்
2026 ஜனவரி மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு (Litro Gas) விலைகளில் எவ்வித மாற்றமும் செய்யப்படாது என அந்நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
உலக சந்தையில் எரிவாயுவின் விலையில் சற்றே அதிகரிப்பு ஏற்பட்டிருந்த போதிலும், நுகர்வோரின் நலன் கருதி…
கண்டி மற்றும் நுவரெலியாவிற்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை
கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவுக்கான சிவப்பு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தினால் விடுக்கப்பட்டுள்ள இற்றைப்படுத்தப்பட்ட அறிவிப்புக்கமைய, குறித்த…
யாழில் காற்று மாசு அதிகரிப்பு – காரணம் இந்தியாவா ?
யாழ். மாவட்ட காற்றின் மாசாக்கத்துக்கு உள்ளூர் காரணிகள் பல இருந்தாலும் எல்லைதாண்டும் மாசாக்கமே இதற்கு பிரதான காரணியாக இருக்கின்றது என சுட்டிக்காட்டியுள்ள யாழ் பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா, இது சுவாச நோய்களை…
சார், தயவுசெய்து உங்களை நான் பார்க்க முடியுமா? என பிரதமர் மோடி கேட்டார் – டிரம்ப்…
வாஷிங்டன் டி.சி.,
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், குடியரசு கட்சியின் உறுப்பினர்களுடனான வருங்கால திட்டங்கள் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசும்போது, அபாச்சி ரக ஹெலிகாப்டர்களை வாங்க இந்தியா ஆர்டர் கொடுத்திருந்தது. ஆனால், 5 ஆண்டுகளாக…
50 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய்… அமெரிக்காவுக்கு வழங்கியது வெனிசுவேலா!
வெனிசுவேலாவின் இடைக்கால அதிகாரிகள், அமெரிக்காவுக்கு உயர்தரத்திலான 30 மில்லியன் முதல் 50 மில்லியன் பேரல்கள் வரையிலான கச்சா எண்ணெயை வழங்கியுள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். சந்தை விலையிலேயே இவை பெறப்பட்டுள்ளதாகவும்…
வீடு மோசடி வழக்கு ; பெண்ணுக்கு சிறைத்தண்டனை விதித்த நீதிமன்றம்
மற்றொருவருக்குச் சொந்தமான வீட்டைத் தனக்குச் சொந்தமானது எனக் கூறி, மூன்றாவது நபர் ஒருவருக்கு குத்தகைக்கு வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண்ணொருவருக்கு, ஒரு வருட சிறைத்தண்டனை விதித்து கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம இன்று…
யாழில் திரைப்பட காட்சி போல் நடந்த சம்பவம் ; பேருந்து சாரதி மீது சரமாரி தாக்குதல் நடத்திய…
யாழ்ப்பாணத்தில் பயணிகளுடன் பயணித்த பேருந்தை மோட்டார் சைக்கிளில் துரத்தி வந்த நபர் ஒருவர் , பேருந்தை வீதியில் வழிமறித்து சாரதி மீது சரமாரியாக தாக்குதல் நடாத்தி விட்டு தப்பி சென்றுள்ளார்.
பொலிஸார் விசாரணை
தாக்குதலுக்கு இலக்கான சாரதி…
நாடு முழுவதும் 100 மி.மீ வரை கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை ; வலுவடைந்துள்ள தாழமுக்கம்
இலங்கைக்குப் புறநகராக வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் உருவான குறைந்த அழுத்தப் பிரதேசம் தற்போது வலுவடைந்துள்ளது. இதனால் நாடு முழுவதும், குறிப்பாக வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் இன்று முதல் மழை நிலைமை அதிகரிக்கக்…
யாழில். கைதான இந்திய மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு
இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 23 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 21ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
கடந்த 27ஆம் , 2ஆம்…
நீ ஒரு கோழை.. துணிவிருந்தால் என்னை கைது செய்யுங்கள்: டிரம்ப்புக்கு கொலம்பியா அதிபர் சவால்!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு கோழை, துணிவிருந்தால் என்னை கைது செய்யட்டும் என கொலம்பியா அதிபர் குஸ்டாவோ பெட்ரோ சவால் விட்டுள்ளார்.
வெனிசுவேலாவிருந்து போதைப் பொருள்கள் கடத்திக் கொண்டு அமெரிக்கா வருவதாகவும் பல நாள்களாக அதிபர்…
பிரித்தானியாவில் ஜங்க் உணவு விளம்பரங்களுக்கு தடை
பிரித்தானிய அரசு, 2026 ஜனவரி 6 முதல், பகல் நேர ரிவி மற்றும் ஓன்லைன் தளங்களில் ஜங்க் உணவுப் பொருட்களின் (Junk Foods) விளம்பரங்களை முழுமையாக தடை செய்துள்ளது.
குழந்தைகளுக்கு உடல் பருமன் அதிகரித்து வரும் நிலையில், இதை கட்டுப்படுத்தும்…
பேசுவதற்கான சக்தி இல்லை… வங்கதேசத்தில் கொல்லப்பட்ட ஹிந்து வியாபாரியின் நண்பர்!
வங்கதேசத்தில் கொலை செய்யப்பட்ட இந்து மதத்தைச் சேர்ந்த மளிகைக் கடைக்காரரின் நண்பர் பேசிய விடியோ சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.
வங்கதேசத்தில் ஷேக் ஹசீனாவின் ஆட்சி அகற்றப்பட்ட பிறகு அமைக்கப்பட்ட இடைக்கால அரசான முகமது யூனுஸ்…
அமெரிக்காவில் வீட்டில் சுட்டுக்கொல்லப்பட்ட பல் மருத்துவ தம்பதி; நீடிக்கும் மர்மம்
அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் வசித்து வந்த பல் மருத்துவர் ஸ்பென்சர் டெபே (37) மற்றும் அவரது மனைவி மோனிக் (39) ஆகியோர் அவர்களது வீட்டிலேயே சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டனர்.
கடந்த டிசம்பர் 30-ம் தேதி ஸ்பென்சர் வேலைக்கு…
வங்கக்கடலில் தாழமுக்கம் தீவிரம்: பல மாகாணங்களுக்கு எச்சரிக்கை!
தென்கிழக்கு வங்கக்கடல் பிராந்தியத்தில் நிலைகொண்டுள்ள குறைந்த தாழமுக்க பிரதேசம், அடுத்த 24 மணித்தியாலங்களில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக (Deep Depression) வலுவடையக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வளிமண்டலவியல்…
செவ்வந்தியுடன் கைதான யாழ் தக்ஷிக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் பிரதான சந்தேக நபரும், கும்பல் தலைவர் எனக் கூறப்படும் இஷார செவ்வந்திக்கு உதவிய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள நந்த குமார் தக்ஷி மற்றும் மற்றொரு சந்தேக நபரை ஜனவரி 9 ஆம் தேதி வரை…